tag:blogger.com,1999:blog-2071834353365237077.post2881056616741480442..comments2023-09-08T05:19:18.846-07:00Comments on குழல் இன்னிசை !: "அச்சத்தை அறிவால் வெல்க!"yathavan64@gmail.comhttp://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-2071834353365237077.post-8144682860369942192015-03-06T07:45:04.397-08:002015-03-06T07:45:04.397-08:00இன்று மூன்றாம் ஆண்டு தொடக்கத்துக்கு ஏன் வரவில்ல...இன்று மூன்றாம் ஆண்டு தொடக்கத்துக்கு ஏன் வரவில்லை ? உங்களுக்குள்ள அல்வா இருக்கிறது. எடுத்துக்கொள்ள வாருங்கள் சகோ ..சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-7316641629006889542015-03-06T06:20:25.397-08:002015-03-06T06:20:25.397-08:00"அச்சத்தை அறிவால் வெல்க!" பிளஸ் 2 எழுதப்..."அச்சத்தை அறிவால் வெல்க!" பிளஸ் 2 எழுதப் போகும் மாணவ மாணவிகளுக்கான புத்துணா்ச்சி டானிக். அருமையான கவிதை! பரீட்சை எழுதப் போகும் அனைத்து மாணவ <br />மாணவிகளுக்கும் "குழல் இன்னிசை" மூலம் எனது வாழ்த்துக்கள்! rajavin rojahttps://www.blogger.com/profile/00642408898913802190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-50175320829637188212015-03-05T01:06:18.537-08:002015-03-05T01:06:18.537-08:00மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
வருகை பெருமை...மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் <br />வருகை பெருமை சேர்க்கிறது! நன்றி!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-81575192105989088712015-03-04T18:11:53.013-08:002015-03-04T18:11:53.013-08:00‘அச்சத்தை அறிவால் வெல்க’ என்ற சொற்றொடர் தேர்வு எழு...‘அச்சத்தை அறிவால் வெல்க’ என்ற சொற்றொடர் தேர்வு எழுதும், இன்று எழுதப்போகும் மாணவர்களுக்கு நிச்சயம் தன்னம்பிக்கையூட்டும். நல்ல பதிவு. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-21799449327147184952015-03-04T11:37:26.201-08:002015-03-04T11:37:26.201-08:00வணக்கம் பகவான் ஜீ,
உங்களின், த ம 8 வாக்கு பொன்னாகட...வணக்கம் பகவான் ஜீ,<br />உங்களின், த ம 8 வாக்கு பொன்னாகட்டும்!<br />அதனால்" குழலின்னிசை"யின் வாக்கு வங்கி வளரட்டும்!<br />நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றியைத் தேடி தந்தமைக்கு<br /> பக "வான் ஜீயை வணங்குகிறேன் நன்றியினை சொல்லி!<br />வருகை தொடரட்டும் நண்பரே!<br /><br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-84654032587386019422015-03-04T11:29:58.291-08:002015-03-04T11:29:58.291-08:00வாருங்கள் ஆசானே!
தங்கள்,
வருகையில் தெரிகிறது அய்யா...வாருங்கள் ஆசானே!<br />தங்கள்,<br />வருகையில் தெரிகிறது அய்யா தாமதம்!<br />ஆனால்,<br />பின்னூட்டம் தருகிறது "மனதிற்கு இதம்"<br />இதுதான் சமயத்திற்கேற்ப தரும், <br />இமயம் தொட்ட கருத்து என்பார்களோ அய்யா!<br /><br />வருகை பெருமை சேர்க்கிறது! நன்றி!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-62551718187471704452015-03-04T08:40:07.921-08:002015-03-04T08:40:07.921-08:00உங்களின் வாக்கு பொன்னாகட்டும்,தேர்ச்சி விகிதம் சரி...உங்களின் வாக்கு பொன்னாகட்டும்,தேர்ச்சி விகிதம் சரித்திரம் காணாத அளவுக்கு உயரட்டும் :)<br />த ம 8Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-80704145475892989862015-03-04T08:38:53.139-08:002015-03-04T08:38:53.139-08:00நல்ல அறிவுரை...சமயத்துக்கு ஏற்பநல்ல அறிவுரை...சமயத்துக்கு ஏற்பThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-5032320898176801582015-03-04T06:26:19.934-08:002015-03-04T06:26:19.934-08:00தங்களின் தவறாத தமிழ் மணம் வாக்கு, தன்னம்பிக்கையை த...தங்களின் தவறாத தமிழ் மணம் வாக்கு, தன்னம்பிக்கையை தாரை வார்த்து தருகிறது நண்பா!<br />வருகைக்கும், வாக்கிற்கும் நன்றி! தொடர்க!<br /><br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-71288749401258728742015-03-04T06:23:34.539-08:002015-03-04T06:23:34.539-08:00நட்பின் வாசம் நுகர்ந்தேன்!
வாழ்த்தியமைக்கு மிக்க ...நட்பின் வாசம் நுகர்ந்தேன்!<br /><br />வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-8096922702553699022015-03-04T06:17:21.426-08:002015-03-04T06:17:21.426-08:00நல்ல கவிதை, மாணவர்களுக்கு புத்துணர்ச்சி தரும் மருந...நல்ல கவிதை, மாணவர்களுக்கு புத்துணர்ச்சி தரும் மருந்து என பாராட்டு பத்திரம் வாசித்தருளிய அருமை நண்பரே!<br />தங்களது பாராட்டுக்கு குழலின்னிசை நிச்சயம் தன்னை தகுதி படுத்திக் கொள்ள முயலும்!<br />வருகைக்கும், வளமான கருத்திற்கும், உளமார்ந்த நன்றி உமக்கு!<br /><br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-82667895321346516522015-03-04T06:10:30.799-08:002015-03-04T06:10:30.799-08:00சரியான நேரத்தில் தங்களை போன்றவர்கள் தரும் வாழ்த்து...சரியான நேரத்தில் தங்களை போன்றவர்கள் தரும் வாழ்த்துகள்<br />மாணவர்களை சென்றடைய குழலின்னிசை புரியும் ஒரு சிறிய பணி!<br />வருகைக்கு மிக்க நன்றி சகோதரி!<br /><br />நன்றியுடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-54740148278776014102015-03-04T06:04:41.937-08:002015-03-04T06:04:41.937-08:00"இலவசமாக ரீ - சார்ஜ் செய்ய ஒரு அருமையான இணையத..."இலவசமாக ரீ - சார்ஜ் செய்ய ஒரு அருமையான இணையதளம் "<br />நன்றி நண்பரே!<br />அவசியம் தொடர்கிறேன்!<br />அனைவரையும் தொடரவும் செய்கின்றேன்!<br />தகவலுக்கு நன்றி!<br /><br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-13421013996275932482015-03-04T06:02:35.077-08:002015-03-04T06:02:35.077-08:00வணக்கம்! வாருங்கள் ராஜபாட்டை - ராஜா அவர்களே!
வாழ்த...வணக்கம்! வாருங்கள் ராஜபாட்டை - ராஜா அவர்களே!<br />வாழ்த்துகளை வணங்கி ஏற்கின்றேன்!<br />வருகை தொடர்க!<br />நன்றியுடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-36224397215409475022015-03-04T05:58:43.812-08:002015-03-04T05:58:43.812-08:00மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் தங்களது வலை...மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் தங்களது வலைப் பூ <br />கலைமகள் அருள்பெற்ற பூவாக திகழ்ந்து அனைவரும் நாடி வந்து நலம் பாராட்டும்<br />தன்னிகரற்ற தளமாகத் திகழ வாழ்திதுகிறேன்.<br />வலைப் பூ சூட வருவேன்!<br />அசோகா அல்வா மிச்சம் இருக்கட்டும்!<br />நன்றியுடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-19532171972226933792015-03-04T05:47:40.605-08:002015-03-04T05:47:40.605-08:00வாருங்கள் தோழரே!
அச்சத்தை அறிவால் வெல்வோம்.... (ஏ...வாருங்கள் தோழரே!<br /><br />அச்சத்தை அறிவால் வெல்வோம்.... (ஏட்டுக் கல்வி அறிவு மூலமா.? அனுபவக் கல்வி அறிவு மூலமா,?)<br />அனுபவக் கல்வி= வைரம் பாய்ந்த கட்டை<br />ஏட்டுக் கல்வி = வைரத்தை உடைக்கும் கட்டை<br />மூலத்தை அறிவால் உணர்க தோழரே!<br />நன்றியுடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-80246354543532084772015-03-04T05:41:42.267-08:002015-03-04T05:41:42.267-08:00சொல்லினம் சுமந்து வந்து,
புள்ளினம் போல் பறந்து வந்...சொல்லினம் சுமந்து வந்து,<br />புள்ளினம் போல் பறந்து வந்து,<br />தன்னம்பிக்கை கருத்தினை பதிந்து விட்டு<br />சென்ற, துரை செல்வராஜூ" அய்யாவை வணங்கி<br />மகிழ்கின்றேன்!<br /><br />நன்றியுடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-79819047490057021892015-03-04T05:36:52.270-08:002015-03-04T05:36:52.270-08:00பயிற்சி இல்லாதவர்களுக்கு முயற்சியை முன்னிலைபடுத்தி...பயிற்சி இல்லாதவர்களுக்கு முயற்சியை முன்னிலைபடுத்தி விட்டு பிறகு<br />அயர்ச்சி இல்லாமல் அனைவருக்கும் பெரிய உதவி புரிந்து வரும் வார்த்தைச் சித்தரின் கருத்தினை வணங்கி ஏற்கின்றேன்! வள்ளுவனின் குறள் தொட்டு!<br />வாருங்கள் பின்னூட்டத்தின் புயலே!<br />நன்றியுடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-10724307267715391582015-03-04T05:31:44.279-08:002015-03-04T05:31:44.279-08:00வருகை தந்து வாழ்த்தி சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி ...வருகை தந்து வாழ்த்தி சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி கவிஞர் அய்யா அவர்களே!<br />தொடர்ந்து நல்லாதரவு நல்கிட வேண்டுகிறேன்!<br />நன்றியுடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-39334768892811351142015-03-04T05:29:29.549-08:002015-03-04T05:29:29.549-08:00"முயற்சியே உனது அயற்சியை போக்கும்//" - அ..."முயற்சியே உனது அயற்சியை போக்கும்//" - அருமை அருமை நண்பரே"<br />ஆமாம் நண்பர் சொக்கன் அவர்களே!<br />இந்த இனிய கவிதை வரிகள் உங்களுக்கும் சாலப் பொருந்தும்!<br />நல்ல பணி நாடி வந்து இல்லறம் செழிக்க,<br />வளம் கொழிக்க வாழ்த்துகிறேன்!<br /><br />நன்றியுடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-49836293982678103412015-03-04T05:24:06.094-08:002015-03-04T05:24:06.094-08:00தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் தமிழ்மணம் வாக்கினை அள...தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் தமிழ்மணம் வாக்கினை அளித்து பதிவுக்கு பெருமை சேர்த்த நண்பர் ரூபன் அவர்களுக்கு குழலின்னிசை நன்றி பாராட்டி மகிழ்கின்றது! மேலும்<br />தேர்வு எழுதும் மாணவ மாணவியருக்கு வாழ்த்தினை தெரிவித்த பாங்கு மிகவும் போற்றத்தக்கது கவிஞரே!<br />தொடர் வருகை புரிக!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-18740956349522431652015-03-04T05:18:58.607-08:002015-03-04T05:18:58.607-08:00முதல் வருகை தந்து " சமயத்திற்கேற்ற பயனுள்ள கு...முதல் வருகை தந்து " சமயத்திற்கேற்ற பயனுள்ள குறிப்பு" என்று பின்னூட்டக் கருத்தினை தந்து, வாழ்த்திய அய்யாவுக்கு, வழங்கி மகிழ்கின்றேன் மனமார்ந்த நன்றியினை! <br />தொடருங்கள் அய்யா!<br /><br />நன்றியுடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-22389678986173217842015-03-04T04:24:59.548-08:002015-03-04T04:24:59.548-08:00தன்னம்பிக்கை வரிகள் நண்பா
தமிழ்மணம் 6தன்னம்பிக்கை வரிகள் நண்பா<br />தமிழ்மணம் 6KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-80083876838532204792015-03-04T04:23:45.254-08:002015-03-04T04:23:45.254-08:00உங்களுடன் சேர்ந்து நாங்களும் வாழ்த்துகிறோம்.உங்களுடன் சேர்ந்து நாங்களும் வாழ்த்துகிறோம்.anitha shivahttps://www.blogger.com/profile/04967207490844269738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-66651621369400171752015-03-03T22:54:45.790-08:002015-03-03T22:54:45.790-08:00நல்ல கவிதை, மாணவர்களுக்கு புத்துணர்ச்சி தரும் மருந...நல்ல கவிதை, மாணவர்களுக்கு புத்துணர்ச்சி தரும் மருந்து. அருமை புதுவை வேலு அவர்களே.<br /><br />sattia vingadassamyAnonymoushttps://www.blogger.com/profile/02670907469941257555noreply@blogger.com