tag:blogger.com,1999:blog-2071834353365237077.post2910478985527911309..comments2023-09-08T05:19:18.846-07:00Comments on குழல் இன்னிசை !: "கவிமலர்"yathavan64@gmail.comhttp://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-2071834353365237077.post-50956351595087382332014-12-28T09:39:39.572-08:002014-12-28T09:39:39.572-08:00நன்றி அய்யா!
தங்களின் வாழ்த்தினை வணங்குகிறேன்!
கா...நன்றி அய்யா!<br />தங்களின் வாழ்த்தினை வணங்குகிறேன்!<br />காலதாமதமாக பதிவினை கண்டாலும்<br />பதிலளித்த பண்பு அரும் பண்பு! அருமை!<br />தொடர்ந்து பதிவினை காண்க அய்யா!<br />நன்றியுடன், <br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-15935173746116961722014-12-28T08:58:22.866-08:002014-12-28T08:58:22.866-08:00எம்.ஜி.ஆருக்கு பாடல் எழுதியவர் அனைவரும் புகழடைந்து...எம்.ஜி.ஆருக்கு பாடல் எழுதியவர் அனைவரும் புகழடைந்துள்ளார்கள். நீங்களும் புகழடைய நல்வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/06509573341455596256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-29758473405210260452014-11-16T00:21:33.552-08:002014-11-16T00:21:33.552-08:00கவிதை அருமை! திரைக்கதம்பமாலை அதைவிட அருமை! கவிதை அருமை! திரைக்கதம்பமாலை அதைவிட அருமை! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-51566678735316780052014-11-14T20:49:53.042-08:002014-11-14T20:49:53.042-08:00புகழ் மாலை சூடிய சகோதரிக்கு,
வாடாத நன்றி பாமாலை நா...புகழ் மாலை சூடிய சகோதரிக்கு,<br />வாடாத நன்றி பாமாலை நான் சூடுவேன்<br />நற் பண்பு நாயாகியாய்<br />பொற்பதம் போற்றி<br />இறை மறை நெறியோடு<br />வாழிய வாழியவே!<br /><br />நன்றியுடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-16515137979116486272014-11-14T20:38:33.861-08:002014-11-14T20:38:33.861-08:00கவி மலர் கவிதையை வாசித்து வாழ்த்திய நண்பருக்கு
நேச...கவி மலர் கவிதையை வாசித்து வாழ்த்திய நண்பருக்கு<br />நேசமிகு நன்றிகள்!<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-67038415206204704232014-11-14T10:28:46.152-08:002014-11-14T10:28:46.152-08:00ரசனை இல்லாதவா்களையும் ரசிக்க வைக்கும் அருமையான கவி...ரசனை இல்லாதவா்களையும் ரசிக்க வைக்கும் அருமையான கவிமலா்.பாராட்ட பட வேண்டியவா் நீங்கள்.ஒவ்வொரு வாிகளும் அருமை! முக்கியமாக எம்.ஜி.ஆர் க்கு பிடித்த ஏழு, எம்.ஜி.ஆரின்"பன்ச்ச்" வசனம், திரைக்கதம்பம் மாலை அனைத்தும் மிக மிக அருமை! <br />"கவிமலர்" நிகழ்ச்சியில் பொன்மனச் செம்மலுக்கு "கவிமாலை" சூட்டிய புதுவை வேலு அவா்களுக்கு எங்களின் "புகழ் மாலை"யை சூட்டுகிறோம்.வாழ்த்துக்கள்! நன்றி!rajavin rojahttps://www.blogger.com/profile/00642408898913802190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-3753490914392550692014-11-12T12:32:23.146-08:002014-11-12T12:32:23.146-08:00ஒரு மன்றத்தின் அழைப்புக்கு மரியாதை செய்து, நாயகனுக...ஒரு மன்றத்தின் அழைப்புக்கு மரியாதை செய்து, நாயகனுக்கு புகழை சேர்த்து, கவிதைக்கு முக்கியத்துவம் கொடுத்து, நாயகனின் வழிகாடிகள் மரியாதைமிகு பெரிய மனிதர்களின் மனதை அறிந்து, சினிமா கவர்ச்சிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து எழுதிய கவி வாசிக்க முடிந்தது புதுவை வேலு அவர்களே.<br /><br />sattai vingadassamyAnonymoushttps://www.blogger.com/profile/02670907469941257555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-70619798383593931872014-11-11T19:58:41.761-08:002014-11-11T19:58:41.761-08:00வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி கரந்தையாரே!
கரந்தை மாம...வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி கரந்தையாரே!<br />கரந்தை மாமனிதர்கள் நூலினை பெறுவதற்கு ஆவல்!<br />தாங்கள் அனுப்பிய மின் அஞ்சல் <br />எனக்கு வரவில்லை! அனுப்பி வைக்கிறேன். நன்றி!<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-49621571431850481632014-11-11T19:47:45.279-08:002014-11-11T19:47:45.279-08:00சொக்கராய் வந்து சொக்கத் தங்கமான வாழ்த்தினை வழங்கிய...சொக்கராய் வந்து சொக்கத் தங்கமான வாழ்த்தினை வழங்கிய<br />குணம் படைத்தவருக்கு மனங்கனிந்த நன்றி!<br />என்றும் அன்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-81602820111852556812014-11-11T19:43:57.593-08:002014-11-11T19:43:57.593-08:00அழகிய கருத்தினை உணர்த்தி உள்ளீர்கள்.
ஏற்புடைய கருத...அழகிய கருத்தினை உணர்த்தி உள்ளீர்கள்.<br />ஏற்புடைய கருத்தை ஏற்றுக் கொண்டேன்.<br />வருகை தந்து கருத்தினை வழங்கிய <br />வள்ளலே நீவிர் வாழிய வாழியவே!<br />நன்றியுடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-58881848312155106682014-11-10T22:34:22.827-08:002014-11-10T22:34:22.827-08:00எம்ஜிஆர் கவி மலரை ரசித்தேன். அவர் நடித்த அத்தனைத் ...எம்ஜிஆர் கவி மலரை ரசித்தேன். அவர் நடித்த அத்தனைத் திரைப்பாடல்களும் இடம் பிடித்து விட்டனவோ,.உரிமையுடன் நான் கண்ட குறையென்றால் பாடலில் ஒருமையும் பன்மையும் ஆகசில இடங்களில் வருவதே. வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-84750796203546034262014-11-10T16:57:34.586-08:002014-11-10T16:57:34.586-08:00ஆஹா, கவிதை அருமை.
அதிலும் திரைக் கதம்ப மாலை சூப்ப...ஆஹா, கவிதை அருமை. <br />அதிலும் திரைக் கதம்ப மாலை சூப்பர். வாழ்த்துக்கள். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-5556117835162972752014-11-10T16:41:41.681-08:002014-11-10T16:41:41.681-08:00கவி அருமை நண்பரே
எனது நூலான கரந்தை மாமனிதர்கள் நூல...கவி அருமை நண்பரே<br />எனது நூலான கரந்தை மாமனிதர்கள் நூலினைக் கேட்டிருந்தீர்கள் நண்பரே<br />இது தொடர்பாக நான் அனுப்பிய மின் அஞ்சல் தங்களின் பார்வைக்கு வரவில்லை என்றே எண்ணுகின்றேன்<br />தங்களின் முகவரியினை அனுப்ப வேண்டுகிறேன் நண்பரே<br />நூலினை அனுப்பி வைக்கின்றேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com