tag:blogger.com,1999:blog-2071834353365237077.post3616388742651882898..comments2023-09-08T05:19:18.846-07:00Comments on குழல் இன்னிசை !: பிழைக்கு பிராயச்சித்தம்/ இன்று ஒரு தகவல் (ஆன்மீகம்) yathavan64@gmail.comhttp://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-2071834353365237077.post-28702703237026531942014-10-21T13:08:10.420-07:002014-10-21T13:08:10.420-07:00காஞ்சி பெரியவரின் அருமையின் பெருமையை அழகுற உரைத்தீ...காஞ்சி பெரியவரின் அருமையின் பெருமையை அழகுற உரைத்தீர் சகோதரி!<br />தங்களின் கருத்தை, கருத்துக் களஞ்சியத்துள் சேமித்து வைத்துக் கொண்டேன். நன்றி!<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-36354518218218009272014-10-21T07:48:52.255-07:002014-10-21T07:48:52.255-07:00காஞ்சிப் பெரியவர் அருளிய அருளுரைகளை எங்களுக்கு வழங...காஞ்சிப் பெரியவர் அருளிய அருளுரைகளை எங்களுக்கு வழங்கி பிழைக்கு பிராயச்சித்தம் செய்து அனைவரும் இன்புற்று வாழ வேண்டும் என நினைத்து பொது நலத்தோடு தாங்கள் தந்த தகவல்கள் அருமை. நன்றி!<br />rajavin rojahttps://www.blogger.com/profile/00642408898913802190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-65691037495328852072014-10-20T23:21:11.506-07:002014-10-20T23:21:11.506-07:00ஒஷோவின் தத்த்துவத்தை போதிக்கும் தனித்துவம் கொண்ட ந...ஒஷோவின் தத்த்துவத்தை போதிக்கும் தனித்துவம் கொண்ட நண்பர் சாமானியர் என்பதை அறிந்து கொண்டேன். கருத்திட்டமைக்கு மிக்க நன்றி<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-21701756483024755172014-10-20T23:15:42.574-07:002014-10-20T23:15:42.574-07:00சுருங்கச் சொல்லி விளங்கிட வைக்கும் வைரம் போன்றதொரு...சுருங்கச் சொல்லி விளங்கிட வைக்கும் வைரம் போன்றதொரு வைபோக சுகம் தரும் கருத்து. நன்றி! மீண்டும் வருக!<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-37408774780642313512014-10-20T23:12:22.081-07:002014-10-20T23:12:22.081-07:00நேர்மறை சிந்தனையை நேர்பட உரைத்த நண்பரே!
நவில்கின்...நேர்மறை சிந்தனையை நேர்பட உரைத்த நண்பரே! <br />நவில்கின்றேன் நன்றியினை நயம்படவே!<br />புதுவை வேலு yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-38858576140295640202014-10-20T23:09:19.259-07:002014-10-20T23:09:19.259-07:00வலிப் போக்கரே!
உமது கருத்து பொதுக் கருத்து. ஆம்! அ...வலிப் போக்கரே!<br />உமது கருத்து பொதுக் கருத்து. ஆம்! அதுதான் பொதுவுடமைக் கருத்து.<br />தெம்பு இருக்கும்போது செய்யக் கூடாத சேட்டையால் ஏற்படும் ஓட்டைகளை<br />இனங்கண்டு நல்வழியில் நாம் நடைபோடுவோமாக!<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-3146671391304088382014-10-20T11:32:50.950-07:002014-10-20T11:32:50.950-07:00தெம்பு இருக்கும்போது செய்யக் கூடாத சேட்டையெல்லாம் ...தெம்பு இருக்கும்போது செய்யக் கூடாத சேட்டையெல்லாம் செய்துவிட்டு, பழும் கட்டை பாடையில் போகையிலே.... அதை நிணைப்பதால் ஒரு பலனுமில்லை.. என்பதே எனது கருத்து........வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-52921566251530865652014-10-20T10:59:12.264-07:002014-10-20T10:59:12.264-07:00நேர்மறை சிந்தனை கதையை தார்மீக விருப்பத்திற்கு மையம...நேர்மறை சிந்தனை கதையை தார்மீக விருப்பத்திற்கு மையமாக வழிவகுக்கிறது <br />அருமை புதுவை வேலு அவர்களே<br /><br />sattia vingadassamyAnonymoushttps://www.blogger.com/profile/02670907469941257555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-14322557442939702322014-10-19T20:25:59.044-07:002014-10-19T20:25:59.044-07:00நல்லதை நினைந்து நடைபோடும் நண்பரின் நற்றுணை நமக்கும...நல்லதை நினைந்து நடைபோடும் நண்பரின் நற்றுணை நமக்கும் வேண்டும் என்கிற வேண்டுதலே காரணம் நண்பா. வாழ்த்துக்கள்!<br />வருகைக்கு மிக்க நன்றி!<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-23267563340154329282014-10-19T20:15:21.576-07:002014-10-19T20:15:21.576-07:00நல்லதே நடக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இக்கதையை வெ...நல்லதே நடக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இக்கதையை வெளியிட்டிருக்கிறீர்கள்.<br /><br />தங்களின் நல்ல மனம் வாழ்க.'பசி’பரமசிவம்https://www.blogger.com/profile/01709158474070601864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-9513018946497401192014-10-18T18:43:17.692-07:002014-10-18T18:43:17.692-07:00சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்சிறந்த பதிவு<br />சிந்திக்கவைக்கிறது<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-3493624943323721762014-10-18T12:43:34.099-07:002014-10-18T12:43:34.099-07:00" முன்னாளில் செய்த காரியம் தவறென பின்னாளில் வ..." முன்னாளில் செய்த காரியம் தவறென பின்னாளில் வருந்தாத நிலை வரும்வரை செய்யும் எதுவுமே நல்லதுதான் " என்ற ஒஷோவின் தத்த்துவத்தை நினைவு படுத்தும் பதிவு.<br /><br />அறியாமல் செய்த தவறுக்கு சுயகழிவிரக்கத்துடனான பிரார்த்தனையும் தன்னலமற்ற உடல் உதவியும் மட்டுமே நிவாரணம் என்பதை அழாகான கதையுடன் அருமையாக விளக்கியுள்ளீர்கள்.<br /><br />நன்றி<br />சாமானியன்saamaaniyanhttps://www.blogger.com/profile/01353371975684672746noreply@blogger.com