tag:blogger.com,1999:blog-2071834353365237077.post370280635993131383..comments2023-09-08T05:19:18.846-07:00Comments on குழல் இன்னிசை !: 'ஒழுக்கத்தை பேணுவோம்' yathavan64@gmail.comhttp://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-2071834353365237077.post-74973952495926835522020-01-08T04:23:43.759-08:002020-01-08T04:23:43.759-08:00பெருங்கடலை சேரா நீர் புழுக்கள் வாழும் குட்டையிலே த...பெருங்கடலை சேரா நீர் புழுக்கள் வாழும் குட்டையிலே தேங்கிவிடும் ... அதுபோல பேரின்பம் அறியாவாழ்வும் சிற்றிரன்பத்திலலே தேங்கி பெருமை குன்றி போகும். <a href="https://www.scientificjudgment.com/" rel="nofollow"> கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .</a>Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-61446911623843762222014-12-10T21:15:32.675-08:002014-12-10T21:15:32.675-08:00நல்ல ஒரு கதைப் பகிர்வு அதுவும் துளசிராமாயணம் ஜனித்...நல்ல ஒரு கதைப் பகிர்வு அதுவும் துளசிராமாயணம் ஜனித்த கதை....அருமை! மிக்க நன்றி ஐயா!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-22228751814935491882014-12-03T23:17:46.252-08:002014-12-03T23:17:46.252-08:00ஒழுக்கம் இல்லாதவரையும் ஒழுக்கம் சார்ந்த நிலைக்கு
க...ஒழுக்கம் இல்லாதவரையும் ஒழுக்கம் சார்ந்த நிலைக்கு<br />கொண்டு வர நம்மால் இயன்ற வகையில் முயற்சி செய்வோமே?<br />நண்பரே இங்கு வேற்றுமையை போதிக்க வேண்டாம் என்பதே என் கருத்து!<br />வருகைக்கு மிக்க நன்றி!<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-89494632340473648922014-12-03T23:12:26.127-08:002014-12-03T23:12:26.127-08:00நன்றி நன்னெஞ்சே!
தங்களின் பாராட்டினை நோக்கும்போது
...நன்றி நன்னெஞ்சே!<br />தங்களின் பாராட்டினை நோக்கும்போது<br />"காயத்ரி மந்திரத்தை" படிக்கும்போது ஏற்படும்<br />இறை பரவசம் ஏற்படுகிறது. <br />புதுவைவேலு yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-27275622086672727502014-12-02T20:10:28.163-08:002014-12-02T20:10:28.163-08:00மத்திய அரசை பாராட்டுவோம்.
எயிட்ஸ் தினத்தில் நல்ல க...மத்திய அரசை பாராட்டுவோம்.<br />எயிட்ஸ் தினத்தில் நல்ல கதை பகிர்ந்தீர்...<br />நன்று நன்று.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-55382090576465526792014-12-01T22:42:09.823-08:002014-12-01T22:42:09.823-08:00ராமனைவிட எல்லோரும் ஒழுக்கச் சீலர்களாத்தான் இருக்கி...ராமனைவிட எல்லோரும் ஒழுக்கச் சீலர்களாத்தான் இருக்கிறார்கள். ராமனின் வாரிசுகளைத் தவிர...............வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-19571653968834942322014-12-01T10:44:07.629-08:002014-12-01T10:44:07.629-08:00நோய் என்னும் பூட்டுக்கு அருமருந்தாய் அமைந்தது அய்ய...நோய் என்னும் பூட்டுக்கு அருமருந்தாய் அமைந்தது அய்யா<br />உமது கருத்து. கருத்தினையும் தொகுப்பாய் அமைத்து, சிறந்த ஒரு கருத்து பதிவாளருக்கு உரிய முத்திரையை பெற்று விட்டீர்!<br />வான் புகழ் வள்ளுவனுக்கும் சிறப்பு சேர்த்துள்ளீர்!<br />நன்றி அய்யா!<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-5489633135129226002014-12-01T10:38:04.564-08:002014-12-01T10:38:04.564-08:00நாளும் குழலின்சையை கேட்டு மகிழும் சகோதரியே
உமக்கு ...நாளும் குழலின்சையை கேட்டு மகிழும் சகோதரியே<br />உமக்கு எமது பாராடுக்களும், நன்றிகளும் உரித்தாகுக!<br />வளமையான கருத்து பதிவினால்<br />வல்லமை பெற்ற எழுத்தினை தாராயோ?<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-39114087451479149672014-12-01T10:23:59.060-08:002014-12-01T10:23:59.060-08:00"உலக எயிட்ஸ் தினத்திற்கு" உகந்ததோர் உன்ன..."உலக எயிட்ஸ் தினத்திற்கு" உகந்ததோர் உன்னதமான குறளை<br />வடித்திட்ட வலைப் பூவின் குறிஞ்சி பூவே வருக! வருக!<br />கருத்தினை தருக தருக! <br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-61359510254440741092014-12-01T10:14:31.181-08:002014-12-01T10:14:31.181-08:00நன்றி நண்பரே!
நாளும் நல்ல பல தகவல்களை தந்தருள...
...நன்றி நண்பரே!<br />நாளும் நல்ல பல தகவல்களை தந்தருள... <br />வந்தருள்க விருமாண்டி வீரரே வந்தருள்க!<br />கூர்மையான கருத்தினை தந்தருள்க!<br /><br />நன்றியுடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-66572062244892206602014-12-01T10:11:24.071-08:002014-12-01T10:11:24.071-08:00திருவள்ளுவருக்கு மத்திய அரசு சிறப்பு செய்தது பெரும...திருவள்ளுவருக்கு மத்திய அரசு சிறப்பு செய்தது பெருமை.<br />ஒழுக்கம் + சுகாதாரம் இருந்தால் பல நோய்களுக்கு பூட்டு (சாவி நம்மிடம்).<br />சிற்றின்பம் மனிதனை வேகமாக வெட்கம் இல்லாமல் சென்று அடைய மன பலமிண்மையே காரணம்.<br />துளசிதாசர் தன் அனுபவத்தை தெரிவித்த தகவலை, புதுவை வேலு அவர்கள் உலக எய்ட்ஸ் தினம் பதிவில் சிறப்பு செய்தது பாராட்டுகுறியது.<br /><br />sattia vingadassamyAnonymoushttps://www.blogger.com/profile/02670907469941257555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-41079917089490195172014-12-01T05:54:53.748-08:002014-12-01T05:54:53.748-08:00உலக எய்ட்ஸ் தினமான இன்று ஒழுக்கத்தை ஓங்கி இசைத்த க...உலக எய்ட்ஸ் தினமான இன்று ஒழுக்கத்தை ஓங்கி இசைத்த குழலின்னிசைக்கு எனது பாராட்டுக்கள்.துளசிதாசரின் விழிப்புணர்வோடு கூடிய பக்தி கதை அருமை! ஒழக்கத்தை முன் நிறுத்தி வந்த இனிய பதிவு! நன்றி!<br /><br />rajavin rojahttps://www.blogger.com/profile/00642408898913802190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-22401394845695339792014-12-01T04:19:43.010-08:002014-12-01T04:19:43.010-08:00ஆமாம் எனக்கும் இப்பொழுதுதான் நினைவிற்கு வருகிறது
...ஆமாம் எனக்கும் இப்பொழுதுதான் நினைவிற்கு வருகிறது<br /><br />“ ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்<br /> எய்துவர் எய்தா எயிட்சு “<br /><br />நினைவூட்டியதற்கு நன்றி அய்யா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-12307908479287532312014-12-01T04:00:27.492-08:002014-12-01T04:00:27.492-08:00எமக்கு புதிய தகவல்கள் நன்றி.எமக்கு புதிய தகவல்கள் நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-55649901610169016452014-12-01T03:08:55.151-08:002014-12-01T03:08:55.151-08:00அறியாதன பல அறிய தந்தமைக்காக குழலின்னிசையை,
தாங்கள...அறியாதன பல அறிய தந்தமைக்காக குழலின்னிசையை, <br />தாங்கள் பாராட்டிய பாங்கை நோக்கும் போது, இன்னும் பல நல்ல தகவல்களை திரட்டியும், நல்ல படைப்புகளை படைக்கவும், உத்வேகம் பிறக்கிறது.<br />வருகைக்கும், கருத்து பகிர்விற்கும் இனிய நன்றி!<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-66575615266077399332014-12-01T00:48:15.097-08:002014-12-01T00:48:15.097-08:00அறியாதன பல அறிந்தேன்
சொல்லிச் சென்றவிதமும் வெகு அர...அறியாதன பல அறிந்தேன்<br />சொல்லிச் சென்றவிதமும் வெகு அருமை<br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-6252231870241902582014-11-30T20:31:00.547-08:002014-11-30T20:31:00.547-08:00ஒழுக்கத்தின் ஒளிவிளக்காய் திகழும் தங்களது கருத்து ...ஒழுக்கத்தின் ஒளிவிளக்காய் திகழும் தங்களது கருத்து அய்யா!<br />நன்றியுடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-70680476063286072422014-11-30T20:28:55.585-08:002014-11-30T20:28:55.585-08:00நண்பரே!
மத்திய அரசை பாராட்டும் அதே வேளையில்,
அஞ்சல...நண்பரே!<br />மத்திய அரசை பாராட்டும் அதே வேளையில்,<br />அஞ்சல் வழியே நூலை எமக்கு<br />அனுப்பிய உமது விரைவு நடவடிக்கையை<br />பாராட்டுதலோடு நில்லாமல் அன்பு கலந்து<br />போற்றுகிறோம் அய்யா!<br />இனிய செய்தி! வருககைக்கும், பாராட்டுதலுக்கும்<br />மிக்க நன்றி கரந்தையார் அவர்களே!<br />அன்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-23665948598146209332014-11-30T18:49:32.583-08:002014-11-30T18:49:32.583-08:00 ஒழுக்கம் விழுப்பம் தரலான், ஒழுக்கம்
உயிரினும் ஓம்... ஒழுக்கம் விழுப்பம் தரலான், ஒழுக்கம்<br />உயிரினும் ஓம்பப்படும். <br /><br />படிப்பினை ஊட்டும் இனிய பதிவு!..<br />வாழ்க நலம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-41183441541978443762014-11-30T17:03:43.728-08:002014-11-30T17:03:43.728-08:00மத்திய அரசின் நடவடிக்கையை வரவேற்போம்
நண்பரே தங்களு...மத்திய அரசின் நடவடிக்கையை வரவேற்போம்<br />நண்பரே தங்களுக்கு என் நூலினை அஞ்சல் வழி அனுப்பியுள்ளேன்<br />இன்னும் ஓரிரு நாட்களில்,தம்மை வந்தடையும்<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com