tag:blogger.com,1999:blog-2071834353365237077.post4881315980930984756..comments2023-09-08T05:19:18.846-07:00Comments on குழல் இன்னிசை !: மகிழ்வூட்டும் "மங்கல இசைக் கருவிகள்" yathavan64@gmail.comhttp://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-2071834353365237077.post-58397440295848965562015-11-29T04:17:59.179-08:002015-11-29T04:17:59.179-08:00வணக்கம் அய்யா!
ஆழ்ந்தூன்றி படித்து கருத்திட்டமைக்க...வணக்கம் அய்யா!<br />ஆழ்ந்தூன்றி படித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி!<br />ஊக்கப் படுத்தி குழலின்னிசையை நெறிப் படுத்தி வரும் தங்களை வணங்குகிறோம்.<br />தங்களது கருத்துப்படி செய்துவிட்டோம்.<br />சுட்டிக்காட்டிமைக்கு நன்றி!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-56631628885513589502015-11-29T04:14:37.343-08:002015-11-29T04:14:37.343-08:00நன்றி! நண்பா!
நட்புடன்,
புதுவை வேலுநன்றி! நண்பா!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-33658538822156793512015-11-29T04:14:02.437-08:002015-11-29T04:14:02.437-08:00உணர்வுப் பூர்வமான கருத்தை உள்வாங்கிக் கொள்ள வேண்டு...உணர்வுப் பூர்வமான கருத்தை உள்வாங்கிக் கொள்ள வேண்டும் உலகம்!<br />உரைத்தைமைக்கு உயர் நன்றி அய்யா!<br />தொடர்க!<br />நன்றி!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-33350569246502056642015-11-29T04:12:34.912-08:002015-11-29T04:12:34.912-08:00எதார்த்த உண்மையை உலகுக்கு உரக்க சொல்லியமைக்கு மிக்...எதார்த்த உண்மையை உலகுக்கு உரக்க சொல்லியமைக்கு மிக்க நன்றி நண்பர் காரிகன் அவர்களே!<br />நன்றி!<br />நட்புடன்,<br />புதுவை வேலு<br />yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-17583955584219048202015-11-29T04:10:34.261-08:002015-11-29T04:10:34.261-08:00நன்றி தோழரே!
நட்புடன்,
புதுவை வேலுநன்றி தோழரே!<br /><br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-64174867159091199782015-11-29T04:09:52.221-08:002015-11-29T04:09:52.221-08:00"மனதை மகிழ்விக்கிறது மங்கள இசைக்கருவிகள்"..."மனதை மகிழ்விக்கிறது மங்கள இசைக்கருவிகள்".<br />நன்றி நண்பரே! <br />இனிய இசையை போன்றே இனித்தது<br />தங்களுது கருத்தும், வல்லமை பொருந்திய வாக்கும்! <br />நன்றி!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-33163835879179553582015-11-29T04:07:53.449-08:002015-11-29T04:07:53.449-08:00மறைந்து வரும் மங்கல இசைக்கு
பாதுகாப்பு கவசம் தங்கள...மறைந்து வரும் மங்கல இசைக்கு<br />பாதுகாப்பு கவசம் தங்களது கருத்து புலவர் அய்யா!<br />நன்றி!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-83535656130128996002015-11-29T01:43:54.580-08:002015-11-29T01:43:54.580-08:00தகவல் தொகுப்பு நன்று!தகவல் தொகுப்பு நன்று!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-90988597187610111852015-11-28T14:30:22.451-08:002015-11-28T14:30:22.451-08:00வார்த்தையில் வருத்தத்தை வடித்த வலைச் சித்தருக்கு ந...வார்த்தையில் வருத்தத்தை வடித்த வலைச் சித்தருக்கு நன்றி!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-65558594762866257782015-11-28T14:28:20.746-08:002015-11-28T14:28:20.746-08:00குழலின்னிசையின் முயற்சிக்கு முழு ஆதரவு தெரிவித்து ...குழலின்னிசையின் முயற்சிக்கு முழு ஆதரவு தெரிவித்து அழகிய கருத்தினை பதிவு செய்த அருளாளர் அய்யா அவர்களுக்கு நன்றி!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-20535873780904793332015-11-28T14:26:46.277-08:002015-11-28T14:26:46.277-08:00வாருங்கள் கவிஞரே!
தெளிவான கருத்தினை பதிவு செய்தமைக...வாருங்கள் கவிஞரே!<br />தெளிவான கருத்தினை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-77967886325742331302015-11-28T14:25:27.815-08:002015-11-28T14:25:27.815-08:00கோயில்களில் இப்பொழுது ஒலி நாடா ஒலிப்பது மங்கல இசைய...கோயில்களில் இப்பொழுது ஒலி நாடா ஒலிப்பது மங்கல இசையின் மாண்பைக் குறைக்கும் செயல்தான் நண்பரே! ஆதங்கம் எனக்கும் உண்டு! அதன் விளைவே இந்த பதிவு!<br />நன்றி!<br />நட்புடன்,<br />புதுவை வேலு<br />yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-62183995449745541752015-11-28T14:24:10.415-08:002015-11-28T14:24:10.415-08:00கோயில்களில் இப்பொழுது ஒலி நாடா ஒலிப்பது மங்கல இசைய...கோயில்களில் இப்பொழுது ஒலி நாடா ஒலிப்பது மங்கல இசையின் மாண்பைக் குறைக்கும் செயல்தான் நண்பரே! ஆதங்கம் எனக்கும் உண்டு! அதன் விளைவே இந்த பதிவு!<br />நன்றி!<br />நட்புடன்,<br />புதுவை வேலு<br />yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-9123364212192835252015-11-28T14:22:21.684-08:002015-11-28T14:22:21.684-08:00கோயில்களில் இப்பொழுது ஒலி நாடா ஒலிப்பது மங்கல இசைய...கோயில்களில் இப்பொழுது ஒலி நாடா ஒலிப்பது மங்கல இசையின் மாண்பைக் குறைக்கும் செயல்தான் நண்பரே! ஆதங்கம் எனக்கும் உண்டு! அதன் விளைவே இந்த பதிவு!<br />நன்றி!<br />நட்புடன்,<br />புதுவை வேலு<br />yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-5820782226972623812015-11-28T14:19:57.829-08:002015-11-28T14:19:57.829-08:00
தங்களது மனதின் எண்ணம் நியாயமானது அய்யா!
வருகைக்கு...<br />தங்களது மனதின் எண்ணம் நியாயமானது அய்யா!<br />வருகைக்கு நன்றி!<br />நட்புடன்,<br />புதுவை வேலு<br />yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-54531854693890435032015-11-28T08:58:13.649-08:002015-11-28T08:58:13.649-08:00இசைக்கருவிகளைப் பற்றி மிக விரிவான பதிவு நண்பரே, மன...இசைக்கருவிகளைப் பற்றி மிக விரிவான பதிவு நண்பரே, மனதை மகிழ்விக்கிறது. மங்கள இசைக்கருவிகள். ஆனால் இப்போது நம் மக்கள் தவிலை விட்டு கேரளாவின் செண்டை மேளத்துக்குப் போய்விட்டார்கள். <br />த ம 9 S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-53669184543110687042015-11-28T05:44:29.274-08:002015-11-28T05:44:29.274-08:00அருமையான தகவல் நண்பரே... தெருவுக்கு தெருவில் உள்ள ...அருமையான தகவல் நண்பரே... தெருவுக்கு தெருவில் உள்ள கோயில்களில் வருடத்துக்கு ஒரு முறை இந்த இசை ஒலிக்கிறது நண்பரேவலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-45656787573512632562015-11-28T04:29:25.855-08:002015-11-28T04:29:25.855-08:00நண்பர் யாதவன் நம்பி,
காலை நேரங்களில் இந்த மங்கள வ...நண்பர் யாதவன் நம்பி,<br /><br />காலை நேரங்களில் இந்த மங்கள வாத்தியங்களின் இசை கேட்ட காலங்கள் உங்கள் பதிவைப் படித்ததும் மனதில் நிழலாடுகிறது. பாராட்டுக்கள் நண்பரே.கீ போர்டு என்று ஒன்று வந்தது. உண்மையான இசைக்கு ஒரு அடி விழுந்தது. கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் என்று புதிய பெயரில் மற்றொரு அணுகுண்டு இசையின் மீது விழுந்து அதை மிகக் கோரமாக சிதைத்து விட்டது.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-38645182324008758122015-11-28T01:10:28.936-08:002015-11-28T01:10:28.936-08:00படங்களும், பகிர்வும் மிகவும் அருமை. தங்களின் ஆதங்க...படங்களும், பகிர்வும் மிகவும் அருமை. தங்களின் ஆதங்கமும் நியாயமானதே. <br /><br />இப்போதே சில கோயில்களில் பூஜை வேளையில் இந்த ஒலியினை எழுப்ப, எலெக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ்களை அமைத்துள்ளார்கள். அது திடீரென ஒலிக்கும்போது நாம் அதனருகில் நின்றால் நடுங்க வேண்டியுள்ளது.<br /><br />மிகப்பழமை வாய்ந்த இந்த மாபெரும் கலையும், கலைஞர்களும் அழியாமல் நீடித்தால் மிகவும் நல்லது.<br /><br />பகிர்வுக்கு நன்றிகள். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-50370265566880893382015-11-27T21:17:13.663-08:002015-11-27T21:17:13.663-08:00தகவல்கள் அனைத்தும் பயனுள்ளவை நண்பரே வாழ்த்துகள்தகவல்கள் அனைத்தும் பயனுள்ளவை நண்பரே வாழ்த்துகள்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-71123794275832318732015-11-27T18:12:57.406-08:002015-11-27T18:12:57.406-08:00மங்கல இசைக்கருவிகள் பற்றிய அரிய தகவல்களைத் தந்தமைக...மங்கல இசைக்கருவிகள் பற்றிய அரிய தகவல்களைத் தந்தமைக்கு நன்றி! தமிழ் நாட்டில் இப்போதெல்லாம் பல விழாக்கள் மற்றும் வரவேற்புகளில் கேரளாவின் ‘செண்டு மேளம்’ தான் கோலோச்சுகிறது. இது தொடருமானால் நமது பாரம்பரிய இசைக்கருவிகளின் பயன்பாடு வழக்கொழிந்து போக வாய்ப்புண்டு. <br /><br />//இந்தத் தயாரிப்புக் கலையை அடுத்த தலைமுறையினருக்கு கற்றுக் கொடுக்க முன்வரவில்லை என்பது கசப்பான ஒரு உண்மையாகும். //<br /><br />உண்மையில் இக்காலத் தலைமுறையினரும் அதை கற்றுக்கொள்ள விரும்பவில்லை என்பதும் ஒரு காரணம். <br /><br />//தமிழகத்தைப் பொருத்தவரையில் மல்லாரி வாசிப்பு// இந்த பத்தி இருமுறை வந்திருக்கிறது. <br /><br />அருமையான் பதிவு. வாழ்த்துக்கள்!<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-86960158455322299792015-11-27T18:06:55.401-08:002015-11-27T18:06:55.401-08:00"படங்களின் தான் பார்க்க முடியும் என்கிற நிலை ..."படங்களின் தான் பார்க்க முடியும் என்கிற நிலை வந்து விடுமோ...?" என்று வருத்தமாக இருக்கிறது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-20375639289073730482015-11-27T17:56:52.679-08:002015-11-27T17:56:52.679-08:00BBC - சொல்லியதெல்லாம் எத்தனை பேருக்குத் தெரியும்.....BBC - சொல்லியதெல்லாம் எத்தனை பேருக்குத் தெரியும்.. ஆனாலும் - அந்தச் செய்தி அனைவரையும் சென்றடைய வேண்டும் என தாங்கள் மேற்கொண்ட முயற்சி பாராட்டுக்குரியது.. வாழ்க நலம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-57772044187257316882015-11-27T17:11:20.554-08:002015-11-27T17:11:20.554-08:00வணக்கம்
ஐயா
சிறப்பாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள் BB...வணக்கம்<br />ஐயா<br />சிறப்பாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள் BBC நிகழ்ச்சி நிரலில் செய்தியறிக்கைக்கு பின் இது பற்றிய கருத்து சொல்லப்படுகிறது..... அரிய கலை அழியாமல் பார்ப்பது சிறந்தது. த.ம 3<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-32610936953594806632015-11-27T17:09:06.492-08:002015-11-27T17:09:06.492-08:00இசைக் கருவிகள் பற்றிய அற்புதப் பகிர்வு நண்பரே
நன்ற...இசைக் கருவிகள் பற்றிய அற்புதப் பகிர்வு நண்பரே<br />நன்றி<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com