tag:blogger.com,1999:blog-2071834353365237077.post5109993428841491813..comments2023-09-08T05:19:18.846-07:00Comments on குழல் இன்னிசை !: "ஆண்டாள் அருள் பாசுரம்"yathavan64@gmail.comhttp://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-2071834353365237077.post-16601014998818459562015-12-18T19:57:55.709-08:002015-12-18T19:57:55.709-08:00முனைவர் அய்யாவின் வருகைக்கும், வாக்குக்கும் வளமான ...முனைவர் அய்யாவின் வருகைக்கும், வாக்குக்கும் வளமான நன்றி!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-85718960380398392762015-12-18T19:57:19.164-08:002015-12-18T19:57:19.164-08:00புலவர் அய்யாவின் வருகைக்கும், வாக்குக்கும் வளமான ந...புலவர் அய்யாவின் வருகைக்கும், வாக்குக்கும் வளமான நன்றி!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-32774269714290626602015-12-18T19:56:16.970-08:002015-12-18T19:56:16.970-08:00"இப்படியொரு தினம் இருப்பதை இன்றுதான் அறிந்தேன..."இப்படியொரு தினம் இருப்பதை இன்றுதான் அறிந்தேன்"<br />அறிந்து அருங்கருத்து வழங்கியமைக்கு நன்றி நண்பா!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-59386783415805565122015-12-18T19:55:08.956-08:002015-12-18T19:55:08.956-08:00 நலப் பணியாளர்கள் பல்கிப் பெருக வேண்டும் அய்யா!
பா... நலப் பணியாளர்கள் பல்கிப் பெருக வேண்டும் அய்யா!<br />பாசுரத்தை தங்களது குரலிசையில் கேட்டேன். அகம் மகிந்தேன்.<br />நன்றி! தொடர்க!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-48660990123432149202015-12-18T19:52:32.067-08:002015-12-18T19:52:32.067-08:00தெய்வத் தமிழாய் அமைந்த தெவிட்டாத தேன் பாசுரம் படித...தெய்வத் தமிழாய் அமைந்த தெவிட்டாத தேன் பாசுரம் படித்து கருத்தினை பகிர்ந்தமைக்கு நன்றி அய்யா!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-91633878981618766192015-12-18T19:49:40.385-08:002015-12-18T19:49:40.385-08:00நல்வருகைக்கும், நல்ல கருத்தினை வாழ்த்தியமைக்கும் ந...நல்வருகைக்கும், நல்ல கருத்தினை வாழ்த்தியமைக்கும் நன்றி நண்பரே!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-69673801360784580342015-12-17T22:28:15.514-08:002015-12-17T22:28:15.514-08:00ஆண்டாள் பாசுரம் கண்டேன். சர்வதேச இடம்பெயர்வோர் தின...ஆண்டாள் பாசுரம் கண்டேன். சர்வதேச இடம்பெயர்வோர் தினத்தை நினைவுகூர்ந்தமைக்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-3797442158176014592015-12-17T22:16:50.879-08:002015-12-17T22:16:50.879-08:00கில்லர் போல நானும் இன்றுதான் அறிந்தேன்!கில்லர் போல நானும் இன்றுதான் அறிந்தேன்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-7446019945088428442015-12-17T22:03:36.021-08:002015-12-17T22:03:36.021-08:00இப்படியொரு தினம் இருப்பதை இன்றுதான் அறிந்தேன் நண்ப...இப்படியொரு தினம் இருப்பதை இன்றுதான் அறிந்தேன் நண்பா நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-36778086349924065302015-12-17T19:10:39.697-08:002015-12-17T19:10:39.697-08:00சென்னை வெள்ளத்தினால் ஏற்பட்ட துன்பங்கள் இன்னமும் ந...சென்னை வெள்ளத்தினால் ஏற்பட்ட துன்பங்கள் இன்னமும் நீங்கியபாடு இல்லை. வளசரவாக்கம் முதல் சாலிகிராமம் வரை சாலையின் இருபுறங்களிலும் சாக்கடை நீர் தேங்கி இருக்கிறது. புழுதிப் புயலாக இருக்கிறது.<br />துப்புரவு வேலைகள் துரிதமாக நடப்பதாகத் தெரியவில்லை.<br /><br />மனம் நொந்து போய் இருக்கும் நேரத்தில் பரமனைத் துதிப்பதே வழி எனச் சொல்லிவிட்டீர் போலும்.<br /><br />இன்றும் திருப்பாவையின் இரண்டாம் பாசுரம் பாடி என் மன வலியை நீக்க அக்கண்ணனை வேண்டி நிற்கின்றேன்.<br /><br />இங்கு கேட்கலாம்.<br />www.menakasury.blogspot.com<br />சுப்பு தாத்தா. sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-76443854259542303282015-12-17T18:28:22.493-08:002015-12-17T18:28:22.493-08:00
ஆண்டாளின் அருள் பாசுரத்தின் இரண்டாம் பாடலை பகிர்ந...<br />ஆண்டாளின் அருள் பாசுரத்தின் இரண்டாம் பாடலை பகிர்ந்தமைக்கு நன்றி! <br /><br />பன்னாட்டு புலம் பெயர்ந்தோர் நாளில் புலம் பெயர்ந்தோர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-36122520708017384942015-12-17T16:55:39.250-08:002015-12-17T16:55:39.250-08:00அட, இன்றைக்கு இடம்பெயர்வோர் தினமா...
சொந்த மண்ணை ...அட, இன்றைக்கு இடம்பெயர்வோர் தினமா... <br />சொந்த மண்ணை விட்டு இடம்பெயர்ந்தோர் அனைவருக்கும் இடம்பெயர்ந்தோர் தின வாழ்த்துக்கள். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.com