tag:blogger.com,1999:blog-2071834353365237077.post7345938811630629668..comments2023-09-08T05:19:18.846-07:00Comments on குழல் இன்னிசை !: "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"yathavan64@gmail.comhttp://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-2071834353365237077.post-75525439112611114802020-01-07T23:34:59.982-08:002020-01-07T23:34:59.982-08:00பழங்களின் தமிழ் பெயர்களை சுவைபட தந்ததற்கு நன்றி !!...பழங்களின் தமிழ் பெயர்களை சுவைபட தந்ததற்கு நன்றி !! <a href="https://www.scientificjudgment.com/" rel="nofollow"> கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .</a>Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-57922932329577385542014-12-11T03:01:37.715-08:002014-12-11T03:01:37.715-08:00நன்றி!
வருகை தொடரவும்.
புதுவை வேலுநன்றி!<br />வருகை தொடரவும்.<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-8853079375209995212014-12-10T21:08:19.934-08:002014-12-10T21:08:19.934-08:00திருமூலரின் பாட்டுடன் அருமையான பழங்களின் தமிழ் பெய...திருமூலரின் பாட்டுடன் அருமையான பழங்களின் தமிழ் பெயர்கள். எல்லாவற்றையும் குறித்துக் கொண்டோம். அதான் சேமித்து வைத்தோம்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-85761007369803114532014-12-04T09:53:25.081-08:002014-12-04T09:53:25.081-08:00குழந்தைகள் இந்த பழங்களை பற்றி கேட்டால் ஆசிரியர்கள்...குழந்தைகள் இந்த பழங்களை பற்றி கேட்டால் ஆசிரியர்கள் பழத்தை தேடும் படலம் ஆரம்பம் என்று சொல்லி எதார்த்தக் கருத்தை எவருக்கும் புரியும்படி உரைத்த நண்பர் சத்தியாவுக்கு நன்றி!<br />வருகை தொடரவும்.<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-36960404794584224532014-12-04T09:48:40.058-08:002014-12-04T09:48:40.058-08:00நண்பரே! 96 வகையான பழங்களையும் நீங்கள் புசித்தீர்கள...நண்பரே! 96 வகையான பழங்களையும் நீங்கள் புசித்தீர்களே ஆயின் பாக்கியசாலி ஆவீர்!<br />ருசித்து உண்பீரேயாயின் கொடுத்து வைத்தவர் ஆவீர்!<br />இப்போது உங்கள் சந்தேகம் தீர்ந்ததா?<br />வருகைக்கு மிக்க நன்றி!<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-11384480188549731732014-12-04T03:12:19.055-08:002014-12-04T03:12:19.055-08:00பழங்களுக்கு அகராதி, திருமுலர் பாட்டை சேர்த்து நீர்...பழங்களுக்கு அகராதி, திருமுலர் பாட்டை சேர்த்து நீர் பெற்ற இன்பத்தை அனைவருக்கும் பகிர்ந்த புதுவை வேலு அவர்களுக்கு பாராட்டுகள். குழந்தை கல்விக்கு உதவும். உணவு மற்றும் மருத்துவம் என்று வரும்போது, நடைமுறைக்கு இலவசம் (அரசாங்கம்) என்னும் மாயை இருக்க இயற்கை என்னும் நல்ல செய்திகள் அழிக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? அல்லது இன்று குழந்தைகள் இந்த பழங்களை பற்றி கேட்டால் ஆசிரியர்கள் பழத்தை தேடும் படலம் ஆரம்பம். நன்று.<br /><br />sattia vingadassamyAnonymoushttps://www.blogger.com/profile/02670907469941257555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-13106013538735826632014-12-04T02:08:38.016-08:002014-12-04T02:08:38.016-08:00தாங்கள் பெற்ற இன்பத்தை பெறுக என்று பெருந்தண்மையோடு...தாங்கள் பெற்ற இன்பத்தை பெறுக என்று பெருந்தண்மையோடு..பகிர்ந்தமைக்கு நன்றி!! 96 வகைப்பழங்களை புசித்தவர்கள் பாக்கியசாலிகளா???? கொடுத்தவைத்தவர்களா,..???எனபததான் எனது சந்தேகம் நண்பரே!!!வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-46203338681074401132014-12-04T01:21:06.617-08:002014-12-04T01:21:06.617-08:00தங்களின் கருத்தால்" திருமூலரின் "தரிசனம்...தங்களின் கருத்தால்" திருமூலரின் "தரிசனம் பெறப் பெற்றேன்!<br />(ஒற்றுமையை உணர்த்தும் ஓங்காரம் தரும் கருத்து)<br />நன்றியுடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-31607648473400474572014-12-04T01:13:46.894-08:002014-12-04T01:13:46.894-08:00யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
மிக்க நன்றியான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்<br /><br />மிக்க நன்றிஇராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-33244621662993133352014-12-03T23:36:59.595-08:002014-12-03T23:36:59.595-08:00நன்றி திரு கில்லர்ஜி அவர்களே!
குழந்தைகளை பற்றியும்...நன்றி திரு கில்லர்ஜி அவர்களே!<br />குழந்தைகளை பற்றியும் நிறைய சிந்திக்க வேண்டும் என்று தங்களது தரமான கருத்தால் உணர்த்தி விட்டீர்கள்!<br />அடுத்து காந்தியை தொடர்ந்து குழந்தைகளும் தங்களது கனவில் வருவார்களா?<br />நன்றியுடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-81799713087319398942014-12-03T23:31:33.729-08:002014-12-03T23:31:33.729-08:00ஆய்வுக்குரிய தகவல்களை அறிய தந்தமைக்கு மிக்க நன்றி
...ஆய்வுக்குரிய தகவல்களை அறிய தந்தமைக்கு மிக்க நன்றி<br />வாருங்கள் !<br />வந்து தாருங்கள் அறிய பல தகவல்களை!<br />அறிய காத்திருக்கிறேன் அய்யா!<br />நன்றியுடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-45866624203516178812014-12-03T23:26:03.019-08:002014-12-03T23:26:03.019-08:00அமுதை பொழியும் அன்பின் ஆழ்ந்த கருத்து
தந்தமைக்கு த...அமுதை பொழியும் அன்பின் ஆழ்ந்த கருத்து<br />தந்தமைக்கு தலை வணங்கிறேன்!<br />நன்றியுடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-21608907443379906392014-12-03T23:21:40.998-08:002014-12-03T23:21:40.998-08:00நன்றி நண்பரே!
பாராட்டோடு தாங்கள் கொண்டு வந்த கருத்...நன்றி நண்பரே!<br />பாராட்டோடு தாங்கள் கொண்டு வந்த கருத்து<br />"திண்டுக்கல் மாம்பழம்" போல் இனித்தது.<br />வருகை தொடரவும்!<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-27620231193974495242014-12-03T21:49:40.235-08:002014-12-03T21:49:40.235-08:00குழந்தைகளுக்கு உபயோகமான தகவல் நன்றி.குழந்தைகளுக்கு உபயோகமான தகவல் நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-39910530529699419372014-12-03T19:52:46.195-08:002014-12-03T19:52:46.195-08:00மாம்பழம் - இது செந்தமிழர்க்கே உரியது.
மாங்காய் தா...மாம்பழம் - இது செந்தமிழர்க்கே உரியது. <br />மாங்காய் தான் Mango. அரபு நாட்டில் மாங்கா!.. <br /><br />Pine Apple - அன்னாசிப் பழம். <br />இது - அனாஸ் என வடக்கிலும் அனானாஸ் என அரபியிலும் வழங்குகின்றது.<br /><br />இதற்கு சரியான தமிழ்ப்பெயர் - செந்தாழம் பழம்!.. (ஏதோ எனக்குத் தெரிந்தது)<br /><br />தங்களின் தொகுப்பினைக் கண்டு பிரமிப்பு.. மகிழ்ச்சி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-68725763620942445252014-12-03T17:46:14.914-08:002014-12-03T17:46:14.914-08:00ஆகா அப்டியே பிரிண்ட் எடுத்து வகுப்பில் கொடுக்கலாம்...ஆகா அப்டியே பிரிண்ட் எடுத்து வகுப்பில் கொடுக்கலாம் ..<br />நன்றி ...Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-35785230348821119922014-12-03T17:19:49.234-08:002014-12-03T17:19:49.234-08:00தொகுப்பை சேமித்துக் கொண்டேன்...
நன்றி...தொகுப்பை சேமித்துக் கொண்டேன்...<br /><br />நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com