tag:blogger.com,1999:blog-2071834353365237077.post7575939387078641469..comments2023-09-08T05:19:18.846-07:00Comments on குழல் இன்னிசை !: "தும்மலோ தும்மல்"yathavan64@gmail.comhttp://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-2071834353365237077.post-59052406445875541592018-01-29T06:41:55.276-08:002018-01-29T06:41:55.276-08:00காலையில் குளிரில் பால் வாங்கச் சென்று வந்ததும் பெர...காலையில் குளிரில் பால் வாங்கச் சென்று வந்ததும் பெரும்பாலும் தும்மல் வருகிறது; <br /><br />சற்றுப் பலமாகவே தும்மும் பழக்கம் எனக்குண்டு.<br /><br />Allegra 120 mg மாத்திரை பாதி அல்லது 1 தும்மல் ஏற்படக் கூடிய காலநிலையில் ஓரிரு நாட்கள் தேவைக்கேற்றபடி விழுங்கலாம்;<br /><br />நான் தும்மும்பொழுது சில நேரங்களில் ஓசை (இசை) நயத்துடன் தும்முவதுண்டு.<br /><br />காதையும், மூக்கையும் மறைக்கும்படி சிறிய துணியைக் கட்டிச் செல்லலாம்.Dr.V.K.Kanniappanhttps://www.blogger.com/profile/16432237712974900148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-14012499972817476282015-11-10T10:01:49.712-08:002015-11-10T10:01:49.712-08:00தும்மல் துடைத்தெறிந்த தூயவரின் வருகை
மேலும் சிறக்க...தும்மல் துடைத்தெறிந்த தூயவரின் வருகை<br />மேலும் சிறக்க வேண்டுகிறேன்.<br />நடைமுறை நிகழ்வினை கோடிட்டு காட்டி பதிவை<br />சிறப்பித்தமைக்கு நன்றி சாமானியரே!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-77674861133957110342015-11-10T09:59:17.196-08:002015-11-10T09:59:17.196-08:00தங்களின் வருகையும், வாக்கும் பயன் தரும் பதிவுக்கு ...தங்களின் வருகையும், வாக்கும் பயன் தரும் பதிவுக்கு ஓர் ஊன்றுகோல் நண்பரே<br />நன்றி! நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-15470837876337585302015-11-09T17:58:57.689-08:002015-11-09T17:58:57.689-08:00பயனுள்ள பல தகவல்கள்.....
நன்றி நண்பரே. பயனுள்ள பல தகவல்கள்..... <br /><br />நன்றி நண்பரே. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-30523451107234653622015-11-09T13:02:49.247-08:002015-11-09T13:02:49.247-08:00பயத்துடன் படித்து முடித்தேன் தும்மல் பதிவை... !
க...பயத்துடன் படித்து முடித்தேன் தும்மல் பதிவை... !<br /><br />காரணம்... ஒரு முறை தும்முபவரை... பல முறை தும்முபவரை... ஏன் பல நிமிடங்கள் தும்மும் மனிதர்களை கூட பார்த்திருப்பீர்கள் ! ஆனால் நாள் முழுவதும் தும்மும் மனிதனை தெரியுமா உங்களுக்கு ? ( அட ! கேப்டன் ஸ்லாங் வருதுல ?!!! )<br /><br />அது அடியேன் தான் ! அப்படி ஒரு அலர்ஜி எனக்கு ! ஆனால் சில காலமாக தும்மவில்லை... உங்கள் பதிவை படித்ததும் ஞாபகம் வந்துவிடுமோ என தூக்கிவாரிப்போட்டது....<br /><br />ஆனால் தும்மலின்றி படித்துமுடித்துவிட்டேன் !<br /><br />தும்மலுக்கு பிடித்தவன் என்றாலும் அதனை பற்றி உங்கள் பதிவினால்தான் அதிகம் அறிந்தேன் ! பயனுள்ள பதிவு<br /><br />நன்றி<br />சாமானியன்<br />saamaaniyan.blogspot.frsaamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-5665305715350483022015-11-08T19:38:44.684-08:002015-11-08T19:38:44.684-08:00தங்களின் பாராட்டுதலுக்கும், பொருள் பொதிந்த பொன்னான...தங்களின் பாராட்டுதலுக்கும், பொருள் பொதிந்த பொன்னான கருத்தினை<br />தந்தமைக்கும் தனிப் பெரும் நன்றி நண்பரே!<br />த ம பட்டையம் சரியாகி விட்டது. வாக்கினை இப்பொழுது பதிவு செய்ய <br />விரும்பினால் வாக்கு அளிக்கலாம். <br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-17121041059195818242015-11-08T19:35:18.862-08:002015-11-08T19:35:18.862-08:00பயன் தரும் பதிவு என்று சொல்லி கருத்தினை
தந்த நண்ப...பயன் தரும் பதிவு என்று சொல்லி கருத்தினை <br />தந்த நண்பர் தனிமரம் சிவநேசன் அவர்களுக்கு <br />அன்பின் நன்றி.<br /><br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-34445870365931672392015-11-08T18:23:27.721-08:002015-11-08T18:23:27.721-08:00தும்மலைப் பற்றி அபூர்வமான பல தகவல்களை தந்து அசத்தி...தும்மலைப் பற்றி அபூர்வமான பல தகவல்களை தந்து அசத்திவிட்டீர்கள். நண்பரே!<br />த ம காணவில்லை.S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-10554664622697474992015-11-08T16:01:18.487-08:002015-11-08T16:01:18.487-08:00தும்மலில் இத்தனை கதை இருக்கு என்று இன்று அறிந்தேன்...தும்மலில் இத்தனை கதை இருக்கு என்று இன்று அறிந்தேன் பயன் மிக்க பகிர்வு ஐயா! தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-71757328061864768092015-11-08T13:53:42.481-08:002015-11-08T13:53:42.481-08:00தங்களின் கருத்தினை கருத்தூன்றி படித்தேன்.
நியாயங்க...தங்களின் கருத்தினை கருத்தூன்றி படித்தேன்.<br />நியாயங்கள் தண்டிக்கப் படக் கூடாது.<br />உண்மை தகவலும் அனுபவக் கருத்தாய் தந்தமைக்கு நன்றி நண்பரே!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-83337345763541831352015-11-08T13:51:02.380-08:002015-11-08T13:51:02.380-08:00"நிலவேம்புக் குடிநீர்" குறித்த மருத்தவ ..."நிலவேம்புக் குடிநீர்" குறித்த மருத்தவ தகவலை<br />குழலின்னிசைக்கு கருத்தின் வழியே தந்தமைக்கும்<br />பதிவின் பாராட்டுக்கும் நன்றி அய்யா!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-50234278633200312992015-11-08T13:49:10.164-08:002015-11-08T13:49:10.164-08:00
தும்மலின் செம்மல்
தன்னம்பிக்கை நட்சத்திரம்
ஒளிர்க...<br />தும்மலின் செம்மல்<br />தன்னம்பிக்கை நட்சத்திரம்<br />ஒளிர்க!<br />நன்றி நண்பா!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-72214049971725979102015-11-08T13:47:30.645-08:002015-11-08T13:47:30.645-08:00பயனுள்ள தகவல் என்று சொல்லி
பதிவினை சிறப்பித்த செயல...பயனுள்ள தகவல் என்று சொல்லி<br />பதிவினை சிறப்பித்த செயலுக்கு<br />செழு நன்றி நண்பரே!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-36842090335966106732015-11-08T13:46:05.314-08:002015-11-08T13:46:05.314-08:00
தும்மலை பற்றிய விரிவான கருத்தினை
செம்மையுற படித்...<br /><br />தும்மலை பற்றிய விரிவான கருத்தினை<br />செம்மையுற படித்து பாராட்டுக் கருத்து<br />தந்தமைக்கு நன்றி சகோதரி!<br />தொடர்க!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-16486134699232991542015-11-08T13:44:01.643-08:002015-11-08T13:44:01.643-08:00சுத்தமான காற்று சுகாதரத்தின் நீர் ஊற்று
போற்றும் வ...சுத்தமான காற்று சுகாதரத்தின் நீர் ஊற்று<br />போற்றும் வகையில் சிறந்த கருத்தினை தந்து<br />சிறப்பித்தமைக்கு நன்றி அய்யா!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-12139863020632008472015-11-08T12:48:51.441-08:002015-11-08T12:48:51.441-08:00தும்முச் செறுப்ப அழுதாள் நுமர் உள்ளல்
எம்மை மறைத்த...தும்முச் செறுப்ப அழுதாள் நுமர் உள்ளல்<br />எம்மை மறைத்திரோ என்று<br /> (குறள்1318)<br /><br />தலைவியின் ஊடலுக்கு அஞ்சி தலைவன் தும்மலை அடக்கிக் கொள்ள<br />"உம்மவர் உம்மை நினைப்பதை எமக்குத் தெரியாமல் மறைக்கின்றீரோ"<br />என்று அழுதாள்.<br />தெய்வப் புலவர் குறள் தந்து தும்மலின் சிறப்பை நெறிபடுத்து கருத்தினை தந்தமைக்கு நன்றி அய்யா!<br />தங்களது குறிப்பின்படி சொல்லிய வரிகள் யாவும் நீக்கப் பட்டு விட்டன.<br />வருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றி அய்யா!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-15027638989289005532015-11-08T12:25:13.130-08:002015-11-08T12:25:13.130-08:00அச் அச்ச் அச்ச்ச் என்று தும்மினாலும்
அச்சமில்லை! அ...அச் அச்ச் அச்ச்ச் என்று தும்மினாலும்<br />அச்சமில்லை! அச்சமில்லை!<br />நன்றி வார்த்தைச் சித்தரே<br />நட்புடன்,<br />புதுவைவேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-76910928628662928482015-11-08T12:22:35.147-08:002015-11-08T12:22:35.147-08:00செம்மலர் பூத்த கருத்து
செந்தேன்! நன்றி தோழரே!
நட்ப...செம்மலர் பூத்த கருத்து<br />செந்தேன்! நன்றி தோழரே!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-90208536226219757932015-11-08T12:20:30.521-08:002015-11-08T12:20:30.521-08:00தும்மலின் ஓசையை கேட்டு
துடிப்பான கருத்தினை தந்தமைக...தும்மலின் ஓசையை கேட்டு<br />துடிப்பான கருத்தினை தந்தமைக்கு<br />நன்றி நண்பரே!<br />நட்புடன்,<br />புதுவை வேலு<br />yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-2621341724512641532015-11-08T12:18:22.117-08:002015-11-08T12:18:22.117-08:00"நல்ல விரிவான கட்டுரை"
நற்சான்று பகன்றமை..."நல்ல விரிவான கட்டுரை"<br />நற்சான்று பகன்றமைக்கு நன்றி சகோதரி<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-49118833771380184112015-11-08T12:17:01.048-08:002015-11-08T12:17:01.048-08:00நல்வாழ்த்துக்கும், நல்வாக்கிற்கும் நன்றி அய்யா
நட்...நல்வாழ்த்துக்கும், நல்வாக்கிற்கும் நன்றி அய்யா<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-50461416659345530692015-11-08T08:45:20.867-08:002015-11-08T08:45:20.867-08:00 அச்சக் அச்சக்... அப்பாடியோவ், நான் தும்மிவிட்டேன்... அச்சக் அச்சக்... அப்பாடியோவ், நான் தும்மிவிட்டேன் புதுவை வேலு அவர்களே.<br />அதிக சத்தத்துடன் தும்மல் போடுபவர்கள் தன்னம்பிக்கை மற்றும் ஆக்கிரமிப்பு கொண்டவர்களாக இருப்பதாகவும், குறைந்த சத்தத்துடன் தும்முவோர் குறைந்த தன்னம்பிக்கை, வெட்கம் மற்றும் கூச்ச சுபாவம் கொண்டவர்களாக இருப்பதாகவும், சொல்வதுதான் ஆச்சரியம். ஏனெனில் இங்கு வளர்ந்த பிள்ளைகள் பெரும்பாலும் தும்மும் பொழுது அதிக சத்தம் செய்வதில்லை (ஆனால் தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்கள்).<br />நல்ல பதிவு வாழ்த்துக்கள்.<br /><br />sattia vingadassamyAnonymoushttps://www.blogger.com/profile/02670907469941257555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-77955531898482170632015-11-08T08:08:43.687-08:002015-11-08T08:08:43.687-08:00பின்னூட்டம் இடுவதற்குள் இரண்டுமுறை தும்மலும் ஒருமு...பின்னூட்டம் இடுவதற்குள் இரண்டுமுறை தும்மலும் ஒருமுறை இருமலும் வந்துவிட்டது. புதுக்கோட்டை பதிவர் சந்திப்புக்கு வந்துவிட்டுச் சென்னை வந்தவுடனேயே காய்ச்சலும் இருமலும் சளியும் என்னைத் தொற்றிக்கொண்டுவிட்டன. பத்துநாள் நிலவேம்புக் குடிநீர் அருந்தியபிறகுதான் காய்ச்சலும் சளியும் நின்றன. வறட்டு இருமல் மட்டும் நீடிக்கிறது. தும்மலுக்கு என்ன காரணம் என்பதை நீங்கள்தான் விளக்கிவிட்டீர்களே! - இராய செல்லப்பாஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-64648874617291091172015-11-08T03:52:55.673-08:002015-11-08T03:52:55.673-08:00//அதிக சத்தத்துடன் தும்மல் போடுபவர்கள் தன்னம்பிக்...//அதிக சத்தத்துடன் தும்மல் போடுபவர்கள் தன்னம்பிக்கை மற்றும் ஆக்கிரமிப்பு கொண்டவர்களாக இருப்பதாகவும்//<br /><br />நண்பரே நான் தும்மும் பொழுது அதிக சத்தம் வரும் மேலே தங்களது குறிப்பு இப்படி உள்ளதே..<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-91794786711617468472015-11-08T02:32:44.169-08:002015-11-08T02:32:44.169-08:00பயனுள்ள தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி!பயனுள்ள தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com