tag:blogger.com,1999:blog-2071834353365237077.post7589077220591684426..comments2023-09-08T05:19:18.846-07:00Comments on குழல் இன்னிசை !: "ஒற்றுமை ஓம்புக!"yathavan64@gmail.comhttp://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-2071834353365237077.post-36921899943921001402015-08-09T08:00:11.196-07:002015-08-09T08:00:11.196-07:00அறிவுப் பூர்வமான கருத்தினை
அன்பு என்னும் சொல் எடுத...அறிவுப் பூர்வமான கருத்தினை<br />அன்பு என்னும் சொல் எடுத்து தந்த<br />தங்களது தங்க மகளுக்கு வாழ்த்துகளும்/பாராட்டுக்களும்!<br />நன்றி நண்பரே!<br />நட்புடன்,<br />புதுவை வேலு yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-22940078520211231212015-08-09T04:05:56.941-07:002015-08-09T04:05:56.941-07:00இதற்கு பெயர்தான் அன்பு! இது என் மகள் ஜனனி கூறிய கர...இதற்கு பெயர்தான் அன்பு! இது என் மகள் ஜனனி கூறிய கருத்து! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-39492519675529270542015-08-09T00:28:19.436-07:002015-08-09T00:28:19.436-07:00ஒற்றுமை என்னும் குணமே
வாழ்வில்....
வேற்றுமையை வேரற...ஒற்றுமை என்னும் குணமே<br />வாழ்வில்....<br />வேற்றுமையை வேரறுக்கும் தினம்!<br />வருகையும், வாழ்த்தும் குழலின்னிசைக்கு<br />என்றும் சிறப்பினை சேர்க்கும்.<br />நன்றி சகோதரி!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-89275783501121897472015-08-09T00:25:51.004-07:002015-08-09T00:25:51.004-07:00பதிவையும், படத்தையும் பாராட்டி வாழ்த்திய முனைவர் அ...பதிவையும், படத்தையும் பாராட்டி வாழ்த்திய முனைவர் அய்யாவின் கருத்தை வணங்கி மகிழ்கிறேன்.<br />நன்றி!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-6512080406424405292015-08-09T00:23:51.202-07:002015-08-09T00:23:51.202-07:00தங்களது பாராட்டும் பண்பானது
நிச்சயம் நேசத்தை நேர்வ...தங்களது பாராட்டும் பண்பானது<br />நிச்சயம் நேசத்தை நேர்வழி படுத்தும்<br />வணங்கி ஏற்கின்றேன் நண்பரே! நன்றி!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-3569807371062633852015-08-08T07:15:11.776-07:002015-08-08T07:15:11.776-07:00நேசம் வளர்ப்போம்....
நல்ல கவிதை நண்பரே. பாராட்டுக...நேசம் வளர்ப்போம்....<br /><br />நல்ல கவிதை நண்பரே. பாராட்டுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-6405648025335741612015-08-07T22:39:27.661-07:002015-08-07T22:39:27.661-07:00மனிதத்தையும் நேசத்தையும் நாம் கற்றுக்கொள்ளவேண்டியத...மனிதத்தையும் நேசத்தையும் நாம் கற்றுக்கொள்ளவேண்டியதை உணர்த்தும் அழகிய படம், மற்றும் பதிவு. வாழ்த்துக்கள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-79136731424570280062015-08-07T22:23:18.897-07:002015-08-07T22:23:18.897-07:00வணக்கம்,
நல்ல படம் அழகிய பா,
ஒற்றுமை என்பது ஓர் இன...வணக்கம்,<br />நல்ல படம் அழகிய பா,<br />ஒற்றுமை என்பது ஓர் இனத்துக்கான அடையாளமாக என்னால் ஏற்க இயலவில்லை,<br />வாழ்த்துக்கள்.<br />நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-11420626563002520422015-08-07T20:07:23.383-07:002015-08-07T20:07:23.383-07:00வலம் வரட்டும் ஒற்றுமையெனும் தேரு!
'குழலின்னிசை...வலம் வரட்டும் ஒற்றுமையெனும் தேரு!<br />'குழலின்னிசை'<br />தளம் வந்து பாராட்டிய நண்பருக்கு நன்றி!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-19280405172582154862015-08-07T20:05:27.888-07:002015-08-07T20:05:27.888-07:00இனக்குழு வாழ்வின் இழிவை போக்கும்
உன்னத உறவை உயிராய...இனக்குழு வாழ்வின் இழிவை போக்கும்<br />உன்னத உறவை உயிராய்க் கொள்வோம்!<br />நன்றி தோழரே!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-6252638203753211032015-08-07T18:45:08.379-07:002015-08-07T18:45:08.379-07:00அருமை ஐயா...அருமை ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-28199340077499338212015-08-07T17:46:19.178-07:002015-08-07T17:46:19.178-07:00மனித இனத்தின் மாபெரும் சாபம் இனக்குழு வாழ்க்கை
ஒ...மனித இனத்தின் மாபெரும் சாபம் இனக்குழு வாழ்க்கை <br /><br />ஒரு காலத்தில் சவுரியம் இன்றோ... <br />சாபம் <br />தம +Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-22063416442996120992015-08-07T14:25:04.666-07:002015-08-07T14:25:04.666-07:00
ஆறாவது அறிவை அடகுவைக்க இருக்கவே இருக்கிறது சிலருக...<br />ஆறாவது அறிவை அடகுவைக்க இருக்கவே இருக்கிறது சிலருக்கு டாஸ்மார்க் கடை!<br />நல்ல கருத்து நண்பரே!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-39172708023876153102015-08-07T14:22:09.400-07:002015-08-07T14:22:09.400-07:00வணக்கம் நண்பரே!
ஒற்றுமையை ஓங்கச் செய்யும் ஓர் அரும...வணக்கம் நண்பரே!<br />ஒற்றுமையை ஓங்கச் செய்யும் ஓர் அருமை பாடலை பாகப் பிரிவினை படத்தில் இடப்பெற்ற மருத காசி அய்யா அவர்களின் பாடலை நினைவுபடுத்தி கருத்திட்டமைக்கு மிக்க நன்றி!<br />முழுப் பாடலையும் தந்து சிறப்பித்து கருத்திட்டுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி. இந்த பாடலின் முதலில் வரும் தொகையறாவையும் தந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்<br />தொகையறா:- <br />மந்தரையின் போதனையால் <br />மனம் மாறி கைகேயி<br />மஞ்சள் குங்குமம் இழந்தாள் <br />வஞசக சகுனியின் சேர்க்கையால் கௌரவர்கள்<br />பஞ்சப் பாண்டவரை பகைத்து அழிந்தார்<br />சிந்தனையில் இதையெல்லாம்<br />சிறிதேனும் கொள்ளாமல் மனிதரெல்லாம் <br />மந்த மதியால் அறிவு மயங்கி<br />மனம் போனப் படி நடக்கலாமோ?<br />ஓ... ஆ... ....<br /><br />ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே<br />வேற்றுமையை வளர்ப்பதாலே விளையும் தீமையே<br /><br />மிக்க நன்றி நண்பரே! தொடருங்கள்!<br />நட்புடன்,<br />புதுவை வேலு<br />yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-57247658059872784352015-08-07T11:52:24.675-07:002015-08-07T11:52:24.675-07:00அருமை நஅபரே அவைகளுக்கு 5 அறிவு 80தை ஏற்க முடியாதுஅருமை நஅபரே அவைகளுக்கு 5 அறிவு 80தை ஏற்க முடியாதுKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-27841103732502537702015-08-07T10:16:21.168-07:002015-08-07T10:16:21.168-07:00அன்புள்ள அய்யா,
"ஒற்றுமை ஓம்புக!" படம்...அன்புள்ள அய்யா,<br /><br />"ஒற்றுமை ஓம்புக!" படம் சொல்லும் பாடம் நல்ல பாடம்...!<br /><br /><br />ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே<br />வேற்றுமையை வளர்ப்பதாலே விளையும் தீமையே<br /><br />உணர்வோடு ஒன்றியே உருவாகும் பாசமே<br />அணையாத தீபமாய் சுடரெங்கும் வீசுமே நெஞ்சில்<br />உண்டான அன்பையே துண்டாடி வம்பையே<br />உறவாகத் தந்திடும் சிலர் சொல்லை நம்பியே<br />வேற்றுமையை வளர்ப்பதாலே விளையும் தீமையே<br /><br />ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே<br />வேற்றுமையை வளர்ப்பதாலே விளையும் தீமையே<br /><br />துணையின்றி வெண்புறா தனியாக வந்ததே<br />வனவேடன் வீசிய வலைதன்னில் வீழ்ந்ததே<br />இனம் யாவும் சேர்ந்து தான் அதை மீட்டுச் சென்றதே<br />கதையான போதிலும் கருத்துள்ள பாடமே<br /><br />ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே<br />வேற்றுமையை வளர்ப்பதாலே விளையும் தீமையே<br /><br />நன்றி.<br />த.ம.1மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.com