tag:blogger.com,1999:blog-2071834353365237077.post2129542259086392808..comments2023-09-08T05:19:18.846-07:00Comments on குழல் இன்னிசை !: சமச்சீர் கருத்து (படம் சொல்லும் பாடம்)yathavan64@gmail.comhttp://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-2071834353365237077.post-12991561914685069872015-04-15T05:45:16.507-07:002015-04-15T05:45:16.507-07:00
மனித வாழ்வியலின் விதிக் கோட்பாடு இன்பம் துன்பம் இ...<br />மனித வாழ்வியலின் விதிக் கோட்பாடு இன்பம் துன்பம் இரண்டாலும் பிண்ணப்பட்டது என்பதை அழகிய உதாரணத்தோடு விளக்கி கருத்து வழங்கி இருப்பது வரவேற்புக்குரியது நண்பரே!<br /><br />தங்களது சிலப்பதிகாரம் காப்பியக் கருத்தை ஏற்கின்றேன். நன்றி!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-13515252086424394372015-04-15T05:39:38.449-07:002015-04-15T05:39:38.449-07:00அன்பு நண்பரே!
இது போன்ற வாசகங்களால் யாரையும் காய ப...அன்பு நண்பரே!<br />இது போன்ற வாசகங்களால் யாரையும் காய படுத்தாமல் கருத்துரைப்பதே நலம் பயக்கும் என்று நம்புகிறேன் நண்பரே!<br />அவரவர்க்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். நமது பங்கை சரி வர செய்தாலே போதும் என நம்புகிறேன். ஏற்பதும், மறுப்பதும் நமது உரிமை அதைதான் நான் செய்தேன் சத்தியா அவர்களே!<br />விமர்சனங்கள் மட்டுமே அறிவை நெறிபடுத்தும்.<br />வருகைக்கு நன்றி நண்பரே!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-26083614786810255512015-04-15T04:29:38.562-07:002015-04-15T04:29:38.562-07:00இன்பம் துன்பம் என்பது மனித வாழ்வியலின் விதிகள்.
ப...இன்பம் துன்பம் என்பது மனித வாழ்வியலின் விதிகள்.<br />படத்தில் தாய் துன்பப்படும்போது மகன் உதவுகிறான், தாய் நகிழ்கிறாள். இங்கு தாய் இன்பமும் துன்பமும் சரியான சதவிகிதத்தில் இருக்கிறது.<br />மகன், தாயிக்கு உதவும்போது துன்பமாகவும், தாய் சிரிக்கும்போது இன்பமாகவும் உணர வாய்ப்புக்கள் அதிகம் என்பது என் கருத்து.<br />சிலபதிகாரத்தில் இன்பம் சிலகாலமாகவும் (குறுகியது), துன்பம் பலகாலமாகவும் (நீண்டது) சந்திக்க வேண்டியது மனிதனின் கட்டாயம் என்பதை இளங்கோ அடிகள் அருமையாக சொல்கிறார் புதுவை வேலு அவர்களே.<br />நெத்தியடி கவிதை, பாராட்டுகள்.<br /><br />sattia vingadassamyAnonymoushttps://www.blogger.com/profile/02670907469941257555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-60296377778001565842015-04-14T21:22:18.881-07:002015-04-14T21:22:18.881-07:00பெயர் சொல்ல அல்லது அடையாளம் காட்டிக்கொள்ள வெட்கமா ...பெயர் சொல்ல அல்லது அடையாளம் காட்டிக்கொள்ள வெட்கமா ?<br />கள்ளத்தமாக வாக்காளித்த ஆசாமி வாக்கு தேவை இல்லை என்று நேர்மையுடன் மற்றும் பெருந்தன்மையுடன் புறக்கணித்த புதுவை வேலு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.<br /><br />sattia vingadassamyAnonymoushttps://www.blogger.com/profile/02670907469941257555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-10096981703978109932015-04-14T06:44:40.531-07:002015-04-14T06:44:40.531-07:00ஓட்டு 0 வை பதிவு செய்தவருக்கு
ஓ போடுவோம்ஓட்டு 0 வை பதிவு செய்தவருக்கு<br /><br />ஓ போடுவோம்yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-4254750922043257972015-04-14T06:41:12.496-07:002015-04-14T06:41:12.496-07:00வந்து, பதிவினை மனமுவந்து ரசித்தமைக்கு நன்றி நண்பர...வந்து, பதிவினை மனமுவந்து ரசித்தமைக்கு நன்றி நண்பரே!<br />வருகை சிறக்கட்டும்!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-4691568304298057762015-04-14T06:40:19.742-07:002015-04-14T06:40:19.742-07:00வந்து, வாக்கினை தந்து, பதிவினை மனமுவந்து ரசித்தமைக...வந்து, வாக்கினை தந்து, பதிவினை மனமுவந்து ரசித்தமைக்கு நன்றி நண்பரே!<br />வருகை சிறக்கட்டும்!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-17806155868979868902015-04-14T06:27:25.338-07:002015-04-14T06:27:25.338-07:00"நிச்சயமாக"
ஆட்டம் களை கட்டிவிட்டது
வரு..."நிச்சயமாக"<br />ஆட்டம் களை கட்டிவிட்டது <br />வருகைக்கு நன்றி <br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-19594090178714634892015-04-14T00:11:48.400-07:002015-04-14T00:11:48.400-07:00வந்தோம்.... ரசித்தோம்......
வாக்கும் தந்தோம்!வந்தோம்.... ரசித்தோம்...... <br /><br />வாக்கும் தந்தோம்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-7838085605061260422015-04-13T22:29:30.838-07:002015-04-13T22:29:30.838-07:00வந்தோம் ரசித்தோம் வந்தோம் ரசித்தோம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-64532722313156465892015-04-13T09:02:01.110-07:002015-04-13T09:02:01.110-07:00 இனியாவது,
சமச்சீர் கருத்துக்களை
சமைப்போம் வாருங்... இனியாவது,<br />சமச்சீர் கருத்துக்களை<br /> சமைப்போம் வாருங்கள்!!!!<br /><br />நிச்சயமாக<br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/04989684763490025009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-18277643043085183392015-04-13T06:29:12.853-07:002015-04-13T06:29:12.853-07:00வாருங்கள் ஆசானே!
சமச்சீர் கருத்தோடு
தந்தனா,தந்தனான...வாருங்கள் ஆசானே!<br />சமச்சீர் கருத்தோடு<br />தந்தனா,தந்தனானா தந்தனாஆஅ..<br />ஆட்டமும், பாட்டமும் அமர்க்களம் அய்யா!<br /><br />ஆட்டம் களை கட்டிவிட்டது <br />வருகைக்கு நன்றி அய்யா!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-34176014677068650132015-04-13T06:23:49.999-07:002015-04-13T06:23:49.999-07:00வாருங்கள் சகோதரி,
நன்று நவின்ற நங்கைக்கு
நானுரைத்த...வாருங்கள் சகோதரி,<br />நன்று நவின்ற நங்கைக்கு<br />நானுரைத்தேன் நன்றியினை!<br />நாளும் வருகவே!<br />நற்கருத்தை தருகவே!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-41489580279519264452015-04-13T04:46:06.570-07:002015-04-13T04:46:06.570-07:00வந்தோம்! தந்தோம்! வாக்கிட்டோம்....மீண்டும் வருவோ...வந்தோம்! தந்தோம்! வாக்கிட்டோம்....மீண்டும் வருவோம்....கருத்தும் பதிவோம்....என்று சொல்லியே.....தந்தனானா தந்தனாஆஅ..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-7612937451456063112015-04-12T21:21:59.332-07:002015-04-12T21:21:59.332-07:00படம் சொன்ன பாடமும்
சமச்சீர் கருத்தும் நன்று.படம் சொன்ன பாடமும் <br />சமச்சீர் கருத்தும் நன்று.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-65202502921520907032015-04-12T19:17:44.709-07:002015-04-12T19:17:44.709-07:00உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசும் உலகத்தில்
உண்மைய...உள்ளொன்று வைத்து<br />புறமொன்று பேசும் உலகத்தில்<br />உண்மையை உள்ளபடி சொன்னமைக்கு<br />நன்மை பயக்கும் நன்றிகள் பல கோடி!<br />ஏற்கின்றேன்! என்றும் எளிமையுடன்,<br />தங்கள் எண்ணத்தின் எழுத்துக்களை!<br />நன்றி அய்யா!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-44583066517001687932015-04-12T18:55:28.633-07:002015-04-12T18:55:28.633-07:00
சில சமயம் பதிவின் ருசியில் இலயித்து கருத்திட மறப்...<br />சில சமயம் பதிவின் ருசியில் இலயித்து கருத்திட மறப்பதுண்டு. அவ்வளவே. அதற்காக இட்ட வாக்கினை வேண்டாம் என்று சொல்லாதீர்கள்! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-77361817587610634822015-04-12T08:06:06.166-07:002015-04-12T08:06:06.166-07:00நான்காவது ஓட்டு (?????)
வாக்காளரின் பெயர் கருத்தின...நான்காவது ஓட்டு (?????)<br />வாக்காளரின் பெயர் கருத்தின் மூலம் அறியாத காரணத்தால்<br />கணக்கில் கொள்ள வேண்டாம் என்று தமிழ் மணத்திற்கு பரிந்துரை செய்யப் படுகிறது!<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-44945684377310249802015-04-12T08:04:19.931-07:002015-04-12T08:04:19.931-07:00Ce commentaire a été supprimé par l'auteur.yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-3336888828323414512015-04-12T08:01:16.858-07:002015-04-12T08:01:16.858-07:00வாழ்த்துரை வழங்கிய
"குறளிசை வேந்தர்"
தி...வாழ்த்துரை வழங்கிய<br />"குறளிசை வேந்தர்" <br />திண்டுக்கல் தன்பாலன் அவர்களே!<br />தங்களது தன்னம்பிக்கை தரும் கருத்திற்கும்,<br />வாக்கிற்கும்!<br />நன்றி!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-80711995688183484902015-04-12T07:58:30.359-07:002015-04-12T07:58:30.359-07:00செயல் வீரர் கூட்டத்தில் முதல் குரல் கொடுத்த நண்பர்...செயல் வீரர் கூட்டத்தில் முதல் குரல் கொடுத்த நண்பர் கில்லர் ஜி<br />இன்று முதல் நீங்கள் <br />"குரலிசை வேந்தனாகி" விட்டீர்கள்!<br /><br />வலைப் பூவுலகில் <br />"குறளிசை வேந்தர்" <br />திண்டுக்கல் தனபாலன் <br />ஏற்கனவே பட்டத்துக்கு வந்து விட்டார் <br /><br />நண்பா! தற்போதைய ஓட்டு நிலவரப்படி!<br /><br />1) குழலின்னிசை<br />2) கில்லர்ஜி<br />3)திண்டுக்கல் தனபாலன்<br />4) இந்த ஓட்டு யாருடையது?<br />இது நல்ல ஓட்டா அல்லது ??????<br />நன்றி!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-12132255922375335142015-04-12T07:20:34.730-07:002015-04-12T07:20:34.730-07:00சரி...
வாழ்த்துக்கள்...சரி...<br /><br />வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-91952609016036011032015-04-12T04:58:47.925-07:002015-04-12T04:58:47.925-07:00புரிந்து விட்டது நண்பரே எனக்கு புரிந்து விட்டது பே...புரிந்து விட்டது நண்பரே எனக்கு புரிந்து விட்டது பேசியது செயலில் ஸூப்பர்<br />தமிழ் மணம் சுடச்சுட 2KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com