tag:blogger.com,1999:blog-2071834353365237077.post5309906265052534866..comments2023-09-08T05:19:18.846-07:00Comments on குழல் இன்னிசை !: ஆன்மாக்களின் திருநாள் (கல்லறைத் திருநாள்)yathavan64@gmail.comhttp://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-2071834353365237077.post-47774734106021633092014-11-03T04:56:04.354-08:002014-11-03T04:56:04.354-08:00கல்லறையில் கண் உறங்கும் ஆன்மாக்களுக்காக ஆண்டவனிடம்...கல்லறையில் கண் உறங்கும் ஆன்மாக்களுக்காக ஆண்டவனிடம் பிராத்தனை செய்து வழி படுவோம் சகோதரியே!<br />வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும், கவிதையை பாராட்டியமைக்கும் மிக்க நன்றி!<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-86104469429940036712014-11-03T04:48:54.365-08:002014-11-03T04:48:54.365-08:00வாழ்க்கைக்கு வழிகாட்டியவர்களை வழிபடுவது
தலைசிறந்தொ...வாழ்க்கைக்கு வழிகாட்டியவர்களை வழிபடுவது<br />தலைசிறந்தொரு வாழ்வியல் நெறி அல்லவா? நண்பரே!<br />நெறியொற்றி வாழ்வோமாக!<br />வருகைக்கு மிக்க நன்றி சொக்கரே!<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-58859789894849707442014-11-03T00:33:18.992-08:002014-11-03T00:33:18.992-08:00கல்லறைத் திருநாளின் கவிதை வாிகள் அருமை! கல்லறையில்...கல்லறைத் திருநாளின் கவிதை வாிகள் அருமை! கல்லறையில் கண் உறங்கும் முன்னோா்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுவோம் வழிபடுவோம்! நன்றி!rajavin rojahttps://www.blogger.com/profile/00642408898913802190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-71005133972747994882014-11-02T21:45:06.972-08:002014-11-02T21:45:06.972-08:00முன்னோர்களை வழிபட்டால் நம் வாழ்வு சிறக்கும்.
அரும...முன்னோர்களை வழிபட்டால் நம் வாழ்வு சிறக்கும். <br />அருமையான ஒரு கவிதையை கல்லறைத் திருநாளில் சமர்ப்பித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-76262745828263592042014-11-02T20:25:54.056-08:002014-11-02T20:25:54.056-08:00பாராட்டு மழையில் நனைந்தேன்
தங்களை தவறாமல் நினைந்தே...பாராட்டு மழையில் நனைந்தேன்<br />தங்களை தவறாமல் நினைந்தேன்!<br />பொருத்தம் கவிதையிலும் வேண்டும்<br />அல்லவா? தோழரே!<br />நன்றியுடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-21871880930694897322014-11-02T20:22:08.491-08:002014-11-02T20:22:08.491-08:00எண்ணுவதெல்லாம் உயருள்ளல்
நல்லதையே நினைப்போம்
நலம் ...எண்ணுவதெல்லாம் உயருள்ளல்<br />நல்லதையே நினைப்போம்<br />நலம் பெறுவோம்!<br />வருகைக்கு நன்றி கரந்தையாரே!<br />விண்ணப்பம் என்னவாயிற்று?<br />நன்றியுடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-11722609818743468132014-11-02T18:29:12.569-08:002014-11-02T18:29:12.569-08:00முன்னோரை எண்ணும் ஒரு பொன் நாள் அல்லவா
கவி அருமை நண...முன்னோரை எண்ணும் ஒரு பொன் நாள் அல்லவா<br />கவி அருமை நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-41665843809962633412014-11-02T07:08:30.006-08:002014-11-02T07:08:30.006-08:00சரியாக திருநாள் அன்று இந்தப் பதிவு சற்றுமுன் கவிநா...சரியாக திருநாள் அன்று இந்தப் பதிவு சற்றுமுன் கவிநாடு கண்மாயில் மெழுகுவர்த்திகள் எரிய ஏதோ பி.சி.ஸ்ரீராம் ஷூட்டிங் மாதிரி இருந்தது...<br />நின்று பார்த்துவிட்டு வந்தால் இங்கே உமது கவிதை..<br />அருமை தோழர் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-44214967453171158562014-11-02T06:34:37.462-08:002014-11-02T06:34:37.462-08:00இன்றைய தலைமுறை ஏற்கத் தக்க மிக நல்ல அறிவுரை அய்யா!...இன்றைய தலைமுறை ஏற்கத் தக்க மிக நல்ல அறிவுரை அய்யா!<br />அனைவரும் கடைபிடிக்க வேண்டியது மிக மிக அவசியம்.<br />தங்களை போன்ற பெருந்தககையினர் வருகையை கண்டு குழலின்னிசை குதுகூலம் அடைகிறது.<br />வருகைக்கும் கருத்து பதிவிற்கும் மனமார்ந்த நன்றி அய்யா!<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-14108407092155953972014-11-02T03:19:31.199-08:002014-11-02T03:19:31.199-08:00இறந்தவர் நினைப்புக்கு கல்லறை திருநாள். அந்நாளில் அ...இறந்தவர் நினைப்புக்கு கல்லறை திருநாள். அந்நாளில் அவர்கள் விட்டுச்சென்ற கடமைகளை முடித்து வைப்பது இன்னும் நலம் தருவது. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-38155949680979994982014-11-02T01:57:32.382-07:002014-11-02T01:57:32.382-07:00நண்பரே!
தங்களது அரசியல் தலையங்கம் கண்டு அரசியல்வாத...நண்பரே!<br />தங்களது அரசியல் தலையங்கம் கண்டு அரசியல்வாதிகளின் சிலையும் சினம் கொள்ளும். உண்மை நிகழ்வுகளை புடம் போட்டத் தங்கமாக நின்று, தகரத்தை போட்டு உடைப்பது அருமை! அற்புதம்!<br />ஆன்மாக்களின் திருநாள் சிறப்பினை அடையட்டும்!<br />நன்றியுடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-52521091158118408792014-11-02T01:50:39.002-07:002014-11-02T01:50:39.002-07:00வழிபடும் வாழ்த்தினை வழங்கிய அய்யா வாழி!
மத நல்லிணக...வழிபடும் வாழ்த்தினை வழங்கிய அய்யா வாழி!<br />மத நல்லிணக்கம் பேணி இன்புறுவோம் இந்நாளில் அய்யா!<br />நன்றியுடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-90725814501495606932014-11-02T01:47:32.186-07:002014-11-02T01:47:32.186-07:00அன்பின் பரிசு கண்ணீர் என்பதை
கல்லறை உணர்த்தும் உன்...<br />அன்பின் பரிசு கண்ணீர் என்பதை<br />கல்லறை உணர்த்தும் உன்னத திருநாள்<br />"கல்லறைத் திருநாள்"<br /><br />புதுமுக அறிமுகம் குழலின்னிசைக்கு தாங்கள்!<br />வருக வருக! தொடர்க! தொடர்க!<br />நன்றியுடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-14249819601310629992014-11-02T01:39:27.148-07:002014-11-02T01:39:27.148-07:00மனிதனின் சிந்தை மகத்தானது அது செய்யும் விந்தை அவரவ...மனிதனின் சிந்தை மகத்தானது அது செய்யும் விந்தை அவரவர் அகத்தை பொறுத்தது.<br />நல்லதையே நினைப்போம்! நல்லிணக்கம் பேணுவோம்!<br />கல்லறையில் துயிலும் கர்மாக்கள் புனிதம் பெறுவதற்கு பூங் கருத்து தந்தீர்கள்.<br />நன்றி பாவலரே!<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-75221148253223009362014-11-02T01:21:43.526-07:002014-11-02T01:21:43.526-07:00கல்லறையில் செய்யும் மரியாதை நாம் முன்னோருக்கு செய்...கல்லறையில் செய்யும் மரியாதை நாம் முன்னோருக்கு செய்யும் வழிபாடு - நல்ல கவிதை.<br />(அரசியல் தலைவர்கள் மாலைகளை தூக்கிக்கொண்டு சிலைகளை தேடி ஒரு நாள் கூத்து ஆடுவது எவ்வளவு கொடுமை - என்ன ஒரு அபத்தம்).<br />மத சார்பற்ற, நல்லிணக்க, ஒற்றுமை போன்ற அறிய நோக்கத்துடன் குழல் இன்னிசை உலகெங்கும் ஒலிக்கட்டும் - குழல் ஊடுவோம் கொண்டாடுவோம் புதுவை வேலு அவர்களே வாழ்த்துகள்.<br /><br />sattia vingadassamyAnonymoushttps://www.blogger.com/profile/02670907469941257555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-68024659503939861182014-11-01T20:00:38.952-07:002014-11-01T20:00:38.952-07:00அருமையான கல்லறைத் திருநாளின் வரிகள்! வழிபடுவோம்! ...அருமையான கல்லறைத் திருநாளின் வரிகள்! வழிபடுவோம்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-19950426882156388792014-11-01T17:18:46.413-07:002014-11-01T17:18:46.413-07:00கல்லறைத் திருநாளின் கண்ணீர் வரிகள்! உங்கள் மத நல்ல...கல்லறைத் திருநாளின் கண்ணீர் வரிகள்! உங்கள் மத நல்லிணக்க எண்ணத்திற்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-40428064280379186332014-11-01T17:09:02.688-07:002014-11-01T17:09:02.688-07:00சிறந்த பக்திப் பா வரிகள்
தொடருங்கள்சிறந்த பக்திப் பா வரிகள்<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.com