tag:blogger.com,1999:blog-2071834353365237077.post6039916743598801018..comments2023-09-08T05:19:18.846-07:00Comments on குழல் இன்னிசை !: படம் சொல்லும் பாடம் ("நம்பிக்கை ")yathavan64@gmail.comhttp://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-2071834353365237077.post-4355660199753442015-07-11T04:00:01.210-07:002015-07-11T04:00:01.210-07:00உங்களுடைய இந்த இடுகை யினை இன்றைய வலைச்சரத்தில் ht...உங்களுடைய இந்த இடுகை யினை இன்றைய வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.in/2015/07/thalir-suresh-day-6.html அடையாளம் காட்டியுள்ளேன். நேரமிருப்பின் சென்று பாருங்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-41215457716639367982015-01-08T11:56:26.242-08:002015-01-08T11:56:26.242-08:00"உண்டு உண்டு என்று எண்ணி உயர்வடைவோம்" ஆச..."உண்டு உண்டு என்று எண்ணி உயர்வடைவோம்" ஆசானே!!<br />அருமையான விளக்கம்!<br />வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-65963163330382073822015-01-08T11:51:42.705-08:002015-01-08T11:51:42.705-08:00"உண்டு உண்டு என்று எண்ணி உயர்வடைவோம்" ஆச..."உண்டு உண்டு என்று எண்ணி உயர்வடைவோம்" ஆசானே!!<br />அருமையான விளக்கம்!<br />வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-35236064167754977722015-01-08T11:47:25.311-08:002015-01-08T11:47:25.311-08:00நம்பிக்கையின் நற்சிறப்பை நவின்றாய் சகோதரி!
நம்பிக்...நம்பிக்கையின் நற்சிறப்பை நவின்றாய் சகோதரி!<br />நம்பிக்கு கை கொடுத்த நற்கருத்து உம் கருத்து!<br />நன்றியுடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-78766329546251194522015-01-08T05:25:41.799-08:002015-01-08T05:25:41.799-08:00தூக்கி வீசும் போது தான்
துணிவும் பிறக்கிறது
வலி ...தூக்கி வீசும் போது தான் <br />துணிவும் பிறக்கிறது<br />வலி காண <br />விழி தேடியலைய <br />வழி பிறக்கிறது<br />விடிவிற்காய்.<br /><br />ஒரு கதவு மூட இன்னொரு கதவு திறக்கும் அல்லவா <br /><br /> நம்பிக்கை யூட்டும் வரிகள் அருமை அருமை !வாழ்த்துக்கள் ....!<br /><br /> Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-5704816632141288002015-01-08T03:39:21.965-08:002015-01-08T03:39:21.965-08:00நல்ல வரிகள்! ஐயா! நம்பிக்கைதானே வாழ்க்கை. அடுத்த ...நல்ல வரிகள்! ஐயா! நம்பிக்கைதானே வாழ்க்கை. அடுத்த துளி நொடிகூட நம் கையில் இல்லாத போதும் கூட நாம் வாழ்வோம் என்ற நம்பிக்கையில் தானே இந்த உலகமே இயங்குகின்றது. Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-37857446749657603382015-01-08T02:46:42.115-08:002015-01-08T02:46:42.115-08:00"வேலை காலி இல்லை"..-----....அதனால் வேலை..."வேலை காலி இல்லை"..-----....அதனால் வேலையும் காலி செய்யப்படும்.<br />வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-40388385944060927272015-01-08T00:23:21.327-08:002015-01-08T00:23:21.327-08:00நன்றி நண்பரே!
நம்பிக்கை என்னும் சிலையை செதுக்கி செ...நன்றி நண்பரே!<br />நம்பிக்கை என்னும் சிலையை செதுக்கி செம்மை படுத்தும் கருத்தினை வடித்தமைக்கும்,<br />வருகை புரிந்தமைக்கும் குழலின்னிசையின் நன்றி கலந்த பாராட்டுக்கள்!<br />வருக! மீண்டும்!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-71615541807077239922015-01-08T00:19:24.914-08:002015-01-08T00:19:24.914-08:00வணக்கம்!
கரந்தையாரே!
"துன்பங்கள்தானே நமது வலி...வணக்கம்!<br />கரந்தையாரே!<br />"துன்பங்கள்தானே நமது வலிமையை நமக்கே தெரியப்படுத்துகின்றன"<br />தங்களது உண்மை கருத்துக்கும்,<br />உண்மை நட்புக்கும்,<br />உண்மையாகவும், உறுதுணையாகவும் இருப்பேன்!<br />வருகை கண்டு மகிழ்ச்சி!<br />தொடர் வருகை புரிக!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-17458570478606387632015-01-07T17:38:19.655-08:002015-01-07T17:38:19.655-08:00புறக்கணிப்புகளும் அவமானங்களும் நம்மை செதுக்குகிறது...புறக்கணிப்புகளும் அவமானங்களும் நம்மை செதுக்குகிறதுதான்/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-85128340053733201772015-01-07T17:02:48.160-08:002015-01-07T17:02:48.160-08:00உண்மை நண்பரே
துன்பங்கள்தானே நமது வலிமையை நமக்கே தெ...உண்மை நண்பரே<br />துன்பங்கள்தானே நமது வலிமையை நமக்கே தெரியப்படுத்துகின்றன<br />நன்றி நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-43175398795222125642015-01-07T15:18:17.167-08:002015-01-07T15:18:17.167-08:00உயர உயர பறந்து உயர்ந்தவர் ஆவீர்!
தோழரே!
நம்பிக்கை...உயர உயர பறந்து உயர்ந்தவர் ஆவீர்!<br />தோழரே!<br />நம்பிக்கையுடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-87117352939441947932015-01-07T15:16:22.809-08:002015-01-07T15:16:22.809-08:00தங்களது வலைப் பூ படம்
வெள்ளை சிறகை விரித்தபடியே
பற...தங்களது வலைப் பூ படம்<br />வெள்ளை சிறகை விரித்தபடியே<br />பறந்து வந்து வெற்றிக் கருத்தினை<br />தந்து விட்டு சென்றது.<br />மிக்க மகிழ்ச்சி<br />குழலின்னிசையில் இணைந்தமைக்கு நன்றி!<br /><br />நன்றியுடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-51810825832831695202015-01-07T15:08:09.501-08:002015-01-07T15:08:09.501-08:00
தோல்விதான் வெற்றிக்கான முதல் படி என்பதை முத்தாய்ப...<br />தோல்விதான் வெற்றிக்கான முதல் படி என்பதை முத்தாய்ப்பாக சொன்னீர்கள் சொக்கரே! <br />வாழ்த்துக்கள்!<br />மீண்டும் வருக! கருத்தினை தருக!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-55976391960379579332015-01-07T15:04:29.771-08:002015-01-07T15:04:29.771-08:00
வழி நடத்தும் நல்ல கருத்தினை
தாங்கள் நாளும் நல்கி...<br />வழி நடத்தும் நல்ல கருத்தினை<br />தாங்கள் நாளும் நல்கிட, <br />தொடர்ந்து நம்பிக்கையுடன்<br />எதிர்நோக்கி காத்திருக்கிறேன் அய்யா!<br />நன்றியுடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-64260706743412179062015-01-07T15:00:20.972-08:002015-01-07T15:00:20.972-08:00நம்பிக்கைக்கு ஈடு இணை எதுவுமில்லை.
உண்மை அய்யா!
தங...நம்பிக்கைக்கு ஈடு இணை எதுவுமில்லை.<br />உண்மை அய்யா!<br />தங்களது தொடர் வருகையை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன் அய்யா!<br />நன்றியுடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-78253342891136236322015-01-07T14:58:08.376-08:002015-01-07T14:58:08.376-08:00நம்பிக்கையுடன் வெற்றி நடை பயிலுவோம் நண்பரே!
கருத்த...நம்பிக்கையுடன் வெற்றி நடை பயிலுவோம் நண்பரே!<br />கருத்து நல்கியமைக்கு மிக்க நன்றி!<br />நட்புடன், <br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-91980610143732429402015-01-07T14:54:35.502-08:002015-01-07T14:54:35.502-08:00நம்பிக்கை என்னும் சிறகை விரித்து நாம் பறக்கும் போத...நம்பிக்கை என்னும் சிறகை விரித்து நாம் பறக்கும் போது<br />வானமும் நம் வசம்!<br />வசந்தமும் நம் வசம்!<br />வருகைக்கும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி! சகோதரி!<br />நன்றியுடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-16156407731281098172015-01-07T14:50:29.418-08:002015-01-07T14:50:29.418-08:00சில குடும்பங்கள்
வார்த்தைகளை
எரிமலையாக கக்குவதற்கு...சில குடும்பங்கள்<br />வார்த்தைகளை<br />எரிமலையாக கக்குவதற்கு காரணம்<br />புறநிலையா...அகநிலையா? <br />என்றால்?<br />அங்கு நடுநிலை இல்லாது போவதுதான் காரணமாக எனது பார்வைக்கு படுகிறது தோழரே!<br />வருகைக்கு மிக்க நன்றி!<br />தோழமையுடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-79384908602967894412015-01-07T14:46:21.720-08:002015-01-07T14:46:21.720-08:00நம்பினோர் கெடுவதில்லை என்பதை தங்களது ஆனித்தரமான கர...நம்பினோர் கெடுவதில்லை என்பதை தங்களது ஆனித்தரமான கருத்தால் பதிவு செய்துள்ளீர்கள். நன்றி! நண்பரே!<br />வருகை தொடரவும்.<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-57911028463211456632015-01-07T14:39:48.210-08:002015-01-07T14:39:48.210-08:00நம்பிக்கை விதைக்கும் கவிதை வரிகளை வாழ்த்தி
கருத்த...நம்பிக்கை விதைக்கும் கவிதை வரிகளை வாழ்த்தி <br />கருத்தினை தந்தமைக்கு மிக்க நன்றி! நண்பரே!<br /><br />தொடர் கருத்தினை நல்க வேண்டுகிறேன்.<br />நன்றியுடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-69782758891650978332015-01-07T05:34:43.675-08:002015-01-07T05:34:43.675-08:00சிறப்பான கவிதை! நம்பிக்கை விதைக்கும் வரிகள்! வாழ்த...சிறப்பான கவிதை! நம்பிக்கை விதைக்கும் வரிகள்! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-21195525316634217842015-01-07T03:53:38.140-08:002015-01-07T03:53:38.140-08:00தென்றலாக வருகை தந்து தேன்கருத்து நல்கிய நல் உள்ளத்...தென்றலாக வருகை தந்து தேன்கருத்து நல்கிய நல் உள்ளத்திற்கு<br />நன்றி சகோதரி!<br />மீனகம் திரட்டித் தரும் படைப்புகள் யாவையுமே நற்சிறப்பு !<br />தங்களின் வருகைக்கும், குழலின்னிசையில் இணைந்தமைக்கும் மிக்க நன்றி!<br />நன்றியுடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-69752657638747074342015-01-07T03:05:34.302-08:002015-01-07T03:05:34.302-08:00நம்பிக்கை தான் வாழ்க்கை.
ஒரு மனிதனுக்கு இக்கட்டான ...நம்பிக்கை தான் வாழ்க்கை.<br />ஒரு மனிதனுக்கு இக்கட்டான சூழ்நிலையில்தான் நம்பிக்கை என்னும் வெளிச்சம் எளிதில் தெரியும். நல்ல உதாரணங்கள்.<br />அருமை புதுவை வேலு அவர்களே.<br /><br />sattia vingadassamyAnonymoushttps://www.blogger.com/profile/02670907469941257555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-49466814751203771622015-01-07T02:39:40.744-08:002015-01-07T02:39:40.744-08:00சில குடும்பங்கள்
வார்த்தைகளை
எரிமலையாக கக்குவதற்...சில குடும்பங்கள்<br /><br />வார்த்தைகளை<br /><br />எரிமலையாக கக்குவதற்கு காரணம் புறநிலையா...அகநிலையா கவிஞரே....<br />வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.com