tag:blogger.com,1999:blog-2071834353365237077.post6066542764538050285..comments2023-09-08T05:19:18.846-07:00Comments on குழல் இன்னிசை !: "புது பாரதம் படைப்போம்"yathavan64@gmail.comhttp://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-2071834353365237077.post-38346365180392897912015-08-20T01:19:39.506-07:002015-08-20T01:19:39.506-07:00நன்றி அய்யா!
கவிதையை ரசித்து பாராட்டியமைக்கு மிக்க...நன்றி அய்யா!<br />கவிதையை ரசித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி!<br /><br /><br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-49610304239471741262015-08-19T22:00:07.106-07:002015-08-19T22:00:07.106-07:00புதிய பாரதம் படைப்போம்....நம்புவோம் நம்பிக்கைதானே...புதிய பாரதம் படைப்போம்....நம்புவோம் நம்பிக்கைதானே வாழ்க்கை...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-55614838581755998982015-08-14T23:58:46.999-07:002015-08-14T23:58:46.999-07:00புது பாரதம் படைக்க முயற்சிப்போம் நண்பரே!
ம்ம்ம்- வ...புது பாரதம் படைக்க முயற்சிப்போம் நண்பரே!<br />ம்ம்ம்- விலகட்டும்!<br />நிம்மதி நிலவட்டும்<br />நன்றி நண்பரே நல்வாக்கு, நல்கிய உமக்கு!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-62918917019699526252015-08-14T22:14:41.344-07:002015-08-14T22:14:41.344-07:00புது பாரதம் படைப்போம்....
ம்ம்ம்ம்...புது பாரதம் படைப்போம்.... <br /><br />ம்ம்ம்ம்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-45051055492219403272015-08-13T10:28:20.793-07:002015-08-13T10:28:20.793-07:00புது பாரதம் உருவாகுமா? காலத்தின் கைகளில் உள்ளது பு...புது பாரதம் உருவாகுமா? காலத்தின் கைகளில் உள்ளது புலவர் அய்யா அவர்களே!<br />ஆகட்டும் !!!! ஆயிரம் பொருள் பதிந்த வார்த்தை தந்தமைக்கு நன்றி!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-7101933974303167102015-08-13T10:23:58.356-07:002015-08-13T10:23:58.356-07:00தமிழகம் மின்மிகு மாநிலமாக மாற வேண்டும்
தமிழகம் மது...தமிழகம் மின்மிகு மாநிலமாக மாற வேண்டும்<br />தமிழகம் மதுமிகு மாநிலமாக மாற வேண்டாம்<br />ஒவ்வொரு தமிழரின் ஆசையும், ஆர்வமும் இதுவாகவே அமைதல் வேண்டும்.<br />கவிதையை ரசித்தமைக்கு நன்றி நண்பரே!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-39841270733065109652015-08-13T10:23:47.805-07:002015-08-13T10:23:47.805-07:00தமிழகம் மின்மிகு மாநிலமாக மாற வேண்டும்
தமிழகம் மது...தமிழகம் மின்மிகு மாநிலமாக மாற வேண்டும்<br />தமிழகம் மதுமிகு மாநிலமாக மாற வேண்டாம்<br />ஒவ்வொரு தமிழரின் ஆசையும், ஆர்வமும் இதுவாகவே அமைதல் வேண்டும்.<br />கவிதையை ரசித்தமைக்கு நன்றி நண்பரே!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-28627888704038191302015-08-13T06:56:07.706-07:002015-08-13T06:56:07.706-07:00மது மிகை மாநிலமாக தமிழகம் மாறிவருவது வேதனைதான்! தங...மது மிகை மாநிலமாக தமிழகம் மாறிவருவது வேதனைதான்! தங்களின் கவிதை சிறப்பு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-39161120520313664862015-08-13T06:55:36.287-07:002015-08-13T06:55:36.287-07:00மது மிகை மாநிலமாக தமிழகம் மாறிவருவது வேதனைதான்! தங...மது மிகை மாநிலமாக தமிழகம் மாறிவருவது வேதனைதான்! தங்களின் கவிதை சிறப்பு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-72520784714580121612015-08-13T06:37:58.328-07:002015-08-13T06:37:58.328-07:00ஆகட்டும்! பார்க்கலாம்!ஆகட்டும்! பார்க்கலாம்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-2322997523855693662015-08-13T05:12:51.503-07:002015-08-13T05:12:51.503-07:00கவிதையை ரசித்தமைக்கு மட்டுமல்ல, வாக்கினை அளித்தமைக...கவிதையை ரசித்தமைக்கு மட்டுமல்ல, வாக்கினை அளித்தமைக்கும் நன்றி நண்பா!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-42529521437327983572015-08-13T04:53:15.317-07:002015-08-13T04:53:15.317-07:00தங்களின் கவிதையை மட்டும் ரசித்தேன்.தங்களின் கவிதையை மட்டும் ரசித்தேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-52863650895074342102015-08-13T04:20:34.399-07:002015-08-13T04:20:34.399-07:00
வணக்கம் அருளாளர் அய்யா!
குழலின்னிசையின் 298 பதிவு...<br />வணக்கம் அருளாளர் அய்யா!<br />குழலின்னிசையின் 298 பதிவுகள் யாவும் தமிழ் மொழிக்கு சிறப்பு செய்யவே!<br />ஒருபோதும் சிறுமை செய்யாது.<br />தங்களது அறிவுறுத்தலுக்கு நன்றி! ஏற்கின்றேன் எளிமையுடன் என்றும்!<br />நன்றி!<br />நட்புடன்,<br />*புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-2080716839570616202015-08-13T04:16:06.744-07:002015-08-13T04:16:06.744-07:00நன்றி முனைவர் அய்யா!
கவிதையை ரசித்து பாராட்டியமைக்...நன்றி முனைவர் அய்யா!<br />கவிதையை ரசித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி!<br />வினைமிகு 6வது நிலத்தை அகற்றுவதே சிறப்பு!<br />நன்றி<br />நட்புடன்,<br />புதுவை வேலு<br />yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-82840087147638290912015-08-13T04:13:02.778-07:002015-08-13T04:13:02.778-07:00வணக்கம் மூத்த பதிவாளர் அய்யா
நல்லாசி அருள வேண்டுக...வணக்கம் மூத்த பதிவாளர் அய்யா <br />நல்லாசி அருள வேண்டுகிறேன்.<br />அய்யா!<br />"நையாண்டி தர்பார்" செய்ய விருப்பம் இல்லை. "<br /><br />/புது பாரதம் படைப்போம்./ ஃப்ரான்ஸில் இருந்து கொண்டு.....!<br /><br />நற்றமிழ் தரணியில் சிறப்புறவே விரும்புகிறேன்.<br />பிரான்ஸ் தேசத்தில் இருந்து கொண்டு<br />புது பாரதம் படைக்க வேண்டுதல் வைக்கக் கூடாதா?<br />தமிழகத்தின் அண்டை மாநிலத்தில் இருந்துகொண்டு தாங்கள் ஆற்றும் சேவையை<br />இங்கிருப்பவர்கள் செய்யக் கூடாதா?<br />தமிழ் மொழி இன்று உலக மொழியாக உருவெடுத்து உள்ளமைக்கு<br />புலம் பெயர்ந்த தமிழர்களே காரணம் என்பதை வரலாறு சொல்லும்.<br />நன்றி அய்யா!<br />வணக்கத்துடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-77016135168310006572015-08-13T03:17:19.008-07:002015-08-13T03:17:19.008-07:00அன்புடையீர்..
இங்கே தினமலரின் கருத்துப் படம் தான...அன்புடையீர்..<br /><br />இங்கே தினமலரின் கருத்துப் படம் தான் பிரச்னையே தவிர - தங்களது கவிதை அல்ல!.. <br /><br />தாங்கள் - தமிழ் கொண்டு வார்த்தெடுத்த கவிதைக்கும் அதிலுள்ள கருத்துக்கும் தலை தாழ்ந்த வணக்கம்!..<br /><br />ஊடகங்கள் எல்லாவற்றின் நோக்கமும் வணிகம் தானே தவிர - <br />வாழும் மக்களின் நலன் அல்ல!.. <br /><br />பதிவினை விலக்கிக் கொள்ள வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்..<br /><br />என்றும் அன்புடன்..<br />துரை செல்வராஜூ.,துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-20627092127366452832015-08-13T02:07:21.909-07:002015-08-13T02:07:21.909-07:00உண்மையை உறுதியாக உரைத்தமைக்கு நன்றி அய்யா!
நம்மை ந...உண்மையை உறுதியாக உரைத்தமைக்கு நன்றி அய்யா!<br />நம்மை நாமே பரிகாசம் செய்வது -உணர்ந்தேன்<br />எடுத்துரைத்த பாங்கு போற்றுதலுக்குரியது.<br />நன்றி!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-49420420900668789902015-08-13T02:04:17.981-07:002015-08-13T02:04:17.981-07:00மதுவும் மது சார்ந்த
இடமும் இல்லாத.....
புது பாரதம...மதுவும் மது சார்ந்த<br />இடமும் இல்லாத..... <br />புது பாரதம் படைப்போம்.<br />நன்றி வார்த்தைச் சித்தரே!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-45935589770314659292015-08-13T02:02:44.548-07:002015-08-13T02:02:44.548-07:00மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
மதுவால் மனிதன் மிருகம...மனிதன் என்பவன் தெய்வமாகலாம்<br />மதுவால் மனிதன் மிருகமாகாமல் இருக்க வேண்டும்<br />எனவே மதுவில் இருந்து நம் தேசம் விடுபட வேண்டும் நண்பரே!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-24646448251353899302015-08-13T01:58:49.883-07:002015-08-13T01:58:49.883-07:00நன்றி நண்பரே!
அவல நிலை அடியோடு மாற வேண்டும்
அனைவரு...நன்றி நண்பரே!<br />அவல நிலை அடியோடு மாற வேண்டும்<br />அனைவருக்கும் நல்வழி காட்டியாக தமிழகம் திகழ வேண்டும்.<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-16070911698859815482015-08-13T01:25:18.739-07:002015-08-13T01:25:18.739-07:00நல்ல செய்தி!
நானும் வரவேற்கின்றேன்.
தங்களுக்கு பதி...நல்ல செய்தி!<br />நானும் வரவேற்கின்றேன்.<br />தங்களுக்கு பதில் தந்துள்ளேன் அய்யா!<br />வருத்தம் இன்னும் இருப்பின் பதிவினை விலக்கி கொள்கிறேன். நன்றி!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-9829489349354330022015-08-13T01:20:35.540-07:002015-08-13T01:20:35.540-07:00அன்புள்ள அருளாளர் அய்யா அவர்களுக்கு, நல்வணக்கம்!
ப...அன்புள்ள அருளாளர் அய்யா அவர்களுக்கு, நல்வணக்கம்!<br />புண்ணிய ஷேத்திரங்கள் நிறையப் பெற்ற தென்னகத்தின்<br />தெய்வீக மணம் கமழும் தமிழ் நாட்டை நானும் உயிருக்கு உயிராய் நேசிக்கின்றேன். பெருமைபடுகின்றேன்.<br />தமிழனாகப் பிறந்து தாய்மொழியின்மீது அலாதி பற்று உள்ளவன் அய்யா அடியேன்.<br />தங்களைப் போன்றோரின் மனதை வருத்தமுற செய்தமைக்கு முதலில் எனது வருத்தங்களை பதிவு செய்து கொள்கிறேன்.<br /><br />அய்யா! தயவுக்கூர்ந்து இந்த பதிவை இப்படியும் நோக்ககலாம் அல்லவா?<br /><br />கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்<br /> முற்படக் கிளந்த எழுதிணை என்ப<br /><br />திணைகளை அகம், புறம் என்று பிரித்த தொல்காப்பியர், அகத்திணையை ஏழு பிரிவுகளாகப் பிரிப்பார். அவை <br />1.குறிஞ்சி<br />2.முல்லை<br />3.மருதம்<br />4.நெய்தல்<br />5.பாலை<br />6.கைக்கிளை<br />7.பெருந்திணை <br />என்று வகைப்படும். இவற்றுள் கைக்கிளை, பெருந்திணை தவிர்த்த மற்ற ஐந்தும் அன்பின் ஐந்திணைகளாக கொள்ளப் படுகிறது என்ற செய்தியை நினைவு படுத்தினேன்.<br /><br />மேலும் திணை என்றால் ஒழுக்கம்.<br /><br />எனவே, ஒழுக்கம் நிறைந்த தமிழகம் மலர வேண்டும் என்ற கோணத்தில் சிந்தித்தேன்.<br /><br />அது இப்போது முற்றிலும் கோணாலாகி போய் விட்டதோ ? என்றே எண்ணத் தோன்றுகிறது.<br /> <br />இந்த வேளையில் எனது வரிகளுக்குரிய பொருளை தெளிவு செய்வது நலமாக அமையும் என்று எண்ணுகிறேன்.<br /><br />அன்பின் ஐந்திணை<br />வென்றிடும் ஜெகத்தினை<br /><br />ஆறாவது வரும் வினை<br />ஏற்படுத்தும் உயிர் அழிவினை!<br /><br />மதுவும் மது சார்ந்த<br />இடமும் இல்லாத..... <br /><br /> தமிழகம் காண்போம்<br />புது பாரதம் படைப்போம்.<br /><br /><br />1) அன்பால் ஜெகத்தை வெல்லலாம் என்றேன் முதல் எனது இரு வரிகளில்<br /><br />2) அடுத்து வரும் இரு வரிகளில்<br /> மது உயிர் இழப்பை ஏற்படுத்தும் வினை என்றேன்.<br /><br /> அடுத்து வரும் வரிகளில் <br /> 3) மது இல்லாத தமிழகம் காண வேண்டும் என்ற ஆசையை பதிவு செய்தேன். மேலும்<br /> 4)பாரதம் முழுவதும் இந்நிலை காணவும் பேராசைக் கொண்டேன்.<br /> இதில் எங்கும் தவறு இருப்பதாக எனது பார்வைக்கு பட வில்லை. இருப்பினும் தினமலர் படத்தில் உள்ள வாசக வரிகள் தமிழகத்தை இழிவு படுத்துவதாக கருதப் பட்டால் இனி வரும் பதிவுகளில் ஒருபோதும் இந்நிலை ஏற்படாமல் இருக்க தங்களது கருத்தை கவனத்தில் கொள்வேன்.<br />நன்றி அய்யா!<br /> <br />நட்புடன்,<br />புதுவை வேலு<br />yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-11919443205991569542015-08-13T01:08:03.189-07:002015-08-13T01:08:03.189-07:00ஒரு படம். பல செய்திகள். 6ஆவது நிலம் அதிகம் ரசித்த...ஒரு படம். பல செய்திகள். 6ஆவது நிலம் அதிகம் ரசித்தேன், வேதனையோடு.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-44200826985056429112015-08-13T00:55:29.862-07:002015-08-13T00:55:29.862-07:00என் மனம் இன்னும் நோகின்றது.. அன்புக்குரிய திரு. வே...என் மனம் இன்னும் நோகின்றது.. அன்புக்குரிய திரு. வே. நடன சபாபதி ஐயா அவர்கள் கூறியது போல - அக்காலத்தில் ஐவகை நிலங்களிலும் நிலத்துக்குரிய பண்பாட்டுகளில் மது இருந்திருக்கின்றது...<br /><br />தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்!.. - என்று வெட்டி முழக்கம் இட்டவர்களின் முன்னே -<br /><br />தமிழ்நாடு பழிக்கப்படுகின்றது!.. அதுவும் தமிழர்களாலேயே!..<br /><br />என்ன செய்வதாக உத்தேசம்...<br /><br />தந்தைக்கும் மகனுக்கும் சண்டை மூட்டி விட்ட வசந்தசேனை நினைவுக்கு வருகின்றாளா!..<br /><br />நம்மிடையே - நம் மக்களிடையே பலவிதங்களிலும் குணக்கேடுகள் விளையக் காரணம் - ஏதோ ஒரு அறிவினை நம்பி - சொந்த அறிவினைப் பறி கொடுத்தது தான்!..<br /><br />தமிழகம் - நல்லுணர்வினைப் பெற வேண்டும்.. நல்லறிவினைப் பெற வேண்டும்!..<br /><br />வாழ்க தமிழ்.. வாழ்க தமிழ் மக்கள்.. வளர்க தமிழ் கொண்ட நல்லுலகம்!..<br /><br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-49875055245729703052015-08-12T23:27:52.400-07:002015-08-12T23:27:52.400-07:00/புது பாரதம் படைப்போம்./ ஃப்ரான்ஸில் இருந்து கொண்ட.../புது பாரதம் படைப்போம்./ ஃப்ரான்ஸில் இருந்து கொண்டு.....!<br />G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com