tag:blogger.com,1999:blog-2071834353365237077.post6620358296715049100..comments2023-09-08T05:19:18.846-07:00Comments on குழல் இன்னிசை !: "பாரிசில் பட்டி மன்ற தர்பார்"yathavan64@gmail.comhttp://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-2071834353365237077.post-51735952325746854952015-04-30T23:12:59.721-07:002015-04-30T23:12:59.721-07:00தமிழே!
தரக்குறைவான தர்க்கங்களை தகர்த்தெறிவாய் தரணி...தமிழே!<br />தரக்குறைவான தர்க்கங்களை தகர்த்தெறிவாய் தரணியிலே!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-45869974469950645502015-04-29T11:36:49.856-07:002015-04-29T11:36:49.856-07:00மனிதன் தவறு செய்வது இயல்பு, தவறை சுட்டி காட்டியப்ப...மனிதன் தவறு செய்வது இயல்பு, தவறை சுட்டி காட்டியப்பின் மறப்பதே மனிதனின் பெரிய குணம்.<br />திருந்த கடமைப்பட்ட மனிதனே உண்மையான மனிதன்.<br />மறுபடியும் ஏன் இந்த தேவையில்லாத குழப்பம் (வன்மையான எண்ணம்).<br />குழல் இன்னிசையில் இந்த மாதிரியான கருத்து பரிமாற்றம் தொடர்வது வேதனையாக உள்ளது புதுவை வேலு அவர்களே.<br /><br />sattia vingadassamyAnonymoushttps://www.blogger.com/profile/02670907469941257555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-88612719544277386162015-04-28T13:10:49.169-07:002015-04-28T13:10:49.169-07:00வணக்கம்,
யாரையும் குறை சொல்வது எனது நோக்கமல்ல. ந...வணக்கம்,<br /><br />யாரையும் குறை சொல்வது எனது நோக்கமல்ல. நமது "பட்டி" மன்ற தலைவர் , ஒருசில ஆண்டுகளுக்கு முன் அவரது பொங்கல் விழாவில் அவர் சொன்ன சிறிய நகைச்சுவை என்னவென்றால், காளையை அடக்கிய தமிழ் வீரனை இளவரசி திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டால், இதற்கு இவர் கொடுத்த விளக்கம் என்னவென்றால் இந்த மாட்டையே இந்த பாடு படுத்தினான் என்றால் திருமணத்திற்கு பிறகு தன்னை எந்த பாடு படுத்துவான் என்று இளவரசி பயந்து திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டாலாம். என்று கூறி ஹி ....ஹி .... ஹி.... <br />இந்த செய்தி காணொளி காட்சியாக இணைய தலத்தில் உள்ளது. இதே சாயலில் இன்னும் நிறைய உள்ளன. நல்ல மனிதர் ஆனால் பேச்சு சரியில்லை. முற்றிலும் சுய புராணம். வேறொன்றுமில்லை. <br />இது போன்ற பேச்சுகளால் புதுவை தமிழன் என்று சொல்வதற்கே வெட்கமாக உள்ளது. <br />இனியாவது திருந்துவார் என்ற நம்பிக்கையோடு........<br /> <br />நன்றி,<br />பாரிஸ் நக்கீரன் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-4790521700225843092015-04-28T12:15:38.888-07:002015-04-28T12:15:38.888-07:00வணக்கம்,
ஊரில் இவர் 8-ஆம் வகுப்புவரைதான் தமிழ் படி...வணக்கம்,<br />ஊரில் இவர் 8-ஆம் வகுப்புவரைதான் தமிழ் படித்தவர். ஆனால் இவரது facebook -இல் தாகூர் கலைக்கல்லூரி -இல் படித்தவர் என்று பொய்யான தகவலை பதிவு செய்துள்ளார் ?!!! ....<br />இப்படி பல தவறான கருத்துகளையும், செய்திகளையும் வெளியுடுவதில் இவருக்கு நிகர் இவரே. <br />இவர் எதற்காகவும் வருத்தம் தெரிவிக்கமாட்டார் என்பது உறுதி.<br />நன்றி,<br />பாரிஸ் நக்கீரன் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-71366674536138705442015-04-27T00:13:06.860-07:002015-04-27T00:13:06.860-07:00வாருங்கள் கவிஞரே!
துணிச்சலாக வந்து கருத்தினை பதிவு...வாருங்கள் கவிஞரே!<br />துணிச்சலாக வந்து கருத்தினை பதிவு செய்யும்<br />மனப் பாங்கு இங்கு வளர வேண்டும்!<br />உங்களை போன்றோரின் வழிகாட்டுதலை அவர்களும்<br />பெற வேண்டும்<br />எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்-இங்கு<br />இல்லாமை இல்லாத நிலை வேண்டும்!<br />நன்றி!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-89969011070813091932015-04-27T00:09:59.570-07:002015-04-27T00:09:59.570-07:00வாருங்கள் நண்பரே!
வணக்கம்,
குழலின்னிசையின் மீது தா...வாருங்கள் நண்பரே!<br />வணக்கம்,<br />குழலின்னிசையின் மீது தாங்கள் வைத்திருக்கும் உண்மையான அன்பும், ஆதரவும்,<br />அதன் ஆனிவேராய் அமைந்துள்ள பதிவுகளையும், படைப்புகளையுமே சாரும்.<br />பாரிஸ் நக்கீரன் கருத்துக்கு நீங்கள் வெளியிட்ட பதில்?<br />நிச்சயம் திருந்தாத உள்ளத்தையும் (பட்டிமன்ற நடுவர்) <br />திருப் பணி செய்யும் என்பதே உண்மை.<br />வலைப் பூவுலகில் நிலவி வரும் பெரும் அரசியலிலும், சிக்காமல் சிந்தித்து செயல் படும் பண்புதான் குழலின்னிசையின் பலம்.<br />அந்த பலத்திற்கு நலம் பயக்கும் நண்பர்கள் அனைவரையும் நெஞ்சத்தில் வைத்து பூஜிக்கின்றேன்! நன்றி நண்பரே!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-62757683254156799022015-04-26T15:32:01.036-07:002015-04-26T15:32:01.036-07:00யாரையும் தரக்குறைவாக எண்ணவேண்டாம், தவறை சுட்டிக்கா...யாரையும் தரக்குறைவாக எண்ணவேண்டாம், தவறை சுட்டிக்காட்டுவோம், அடையாளத்துடன் வாரீர் நண்பரே.<br />அனைவரும் மனிதர்களே, தர்க்கம் எதற்கு, நட்புடன் விவாதம் செய்வோம் புதுவை வேலு அவர்களை போல். கீழ்தரமான ஒருவரையும் விமர்சிப்பது குழல் இன்னிசைக்கு அழகாக இருக்காது என்பதே உண்மை, நெற்றிக்கண் தரப்பின் குற்றம் குற்றமே, பிரான்ஸ் நக்கீரன் அவர்களே. நண்பர் வேலு அவர்கள் மரியாதையுடன் பதில்கள் சிறப்பு.<br /><br />sattia vingadassamyAnonymoushttps://www.blogger.com/profile/02670907469941257555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-59964565982671669412015-04-26T13:28:43.321-07:002015-04-26T13:28:43.321-07:00வணக்கம் அய்யா!
"பாரிஸ் நக்கீரன் "என்கிற ...வணக்கம் அய்யா!<br />"பாரிஸ் நக்கீரன் "என்கிற பெயர் விலாசத்துடன் கருத்தினை பதிவிட்டமைக்கு மிகவும் நன்றி !<br />தனிப்பட்ட விருப்பு வெறுப்பு நமக்கு எதற்கு?<br />தவறான செய்தியை தந்தமைக்கு அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு!<br />நன்றி!<br />புதுவை வேலு yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-42357667508691195572015-04-26T13:27:08.630-07:002015-04-26T13:27:08.630-07:00வணக்கம் அய்யா!
"பாரிஸ் நக்கீரன் "என்கிற ...<br />வணக்கம் அய்யா!<br />"பாரிஸ் நக்கீரன் "என்கிற பெயர் விலாசத்துடன் கருத்தினை பதிவிட்டமைக்கு மிகவும் நன்றி !<br />தனிப்பட்ட விருப்பு வெறுப்பு நமக்கு எதற்கு?<br />தவறான செய்தியை தந்தமைக்கு அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு!<br />நன்றி!<br />புதுவை வேலு yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-60986432564410928992015-04-26T13:19:14.471-07:002015-04-26T13:19:14.471-07:00வணக்கம்!
தங்களது கருத்து உண்மையாக இருக்கும்பட்சத்த...வணக்கம்!<br />தங்களது கருத்து உண்மையாக இருக்கும்பட்சத்தில் அதை வெளிபடையாகவே, பெயர், இருப்பிடம் தந்து வெளியிட்டால், கருத்திற்கு வலிமை சேர்க்கும் என்பதே நிஜம்!<br />கருத்துக்கள் வரவேற்கப் படும்!<br />சரியான விலாசாத்துடன் வரும் போது!<br />நன்றி!<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-83275544727695557802015-04-26T13:13:50.295-07:002015-04-26T13:13:50.295-07:00
பிரான்சில், தமிழர் கலாச்சாரம் படும் பாட்டையும், ப...<br />பிரான்சில், தமிழர் கலாச்சாரம் படும் பாட்டையும், பட்டிமன்றங்களின் பண்பாட்டையும் பாகுபாடுயின்றி வசைபாடி உள்ளீர்கள் நண்பரே!<br />சித்திரை வெய்யில் தங்களையும் வாட்டி வதைத்து விட்டது போலும்!<br />திருத்தமும்; வருத்தமும் தெரிவிக்காத வரையில் இது போன்ற பதிவுகள் அவசியந்தானோ? என்றே தோன்றுகிறது நண்பரே!<br />நற்கருத்து நல்கியமைக்கு நன்றி நண்பரே!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-73775122451859636852015-04-26T12:59:38.991-07:002015-04-26T12:59:38.991-07:00உள்ளத்தில் உள்ளதை எழுத்தில் கண்டு
"தோள் கொடு...உள்ளத்தில் உள்ளதை எழுத்தில் கண்டு<br /> "தோள் கொடுப்பான் தோழன்" என்கின்ற <br />உன்னதத்தை உணர்த்தியமைக்கு உண்மையின் நன்றி!<br />வருகை வளம் பெறட்டும்!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-21585612675850301912015-04-26T12:55:37.105-07:002015-04-26T12:55:37.105-07:00சரியான விமர்சனத்தை வைப்பதில் தவறில்லை என்ற தங்களது...சரியான விமர்சனத்தை வைப்பதில் தவறில்லை என்ற தங்களது நெஞ்சார்ந்த நெறிமிகு கருத்தினை கருத்தின் கருவாக பதிந்தமைக்கு நன்றி அய்யா!<br />மேலும் யார் அந்த நடுவர் என்றீர்கள்? அல்லவா? அவரை அறியாதவரா தாங்கள்?<br />நிச்சயம் அறிந்திருப்பீர்கள் அய்யா! இந்த பதிவின் பின்னூட்டடத்தில் நண்பர் வெங்கடசாமி அவர்களே வெளிப் படுத்தியுள்ளாரே அய்யா!<br />வருகை சிறப்புறட்டும் அய்யா! நான் தவறு செய்தாலும் திருத்தம் சொல்லுங்கள்!<br />அது ஏற்புடைதாயின் திருத்திக் கொள்கிறேன். நல்லது என்றால் நாணுவதில் தவறில்லை அய்யா!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-74373167398581730702015-04-26T08:26:09.329-07:002015-04-26T08:26:09.329-07:00வார்த்தைச் சித்தரின்
விந்தையான வார்த்தைகளை வலையில்...வார்த்தைச் சித்தரின்<br />விந்தையான வார்த்தைகளை வலையில் கண்ட பின்பாவது<br />சிந்தை தெளிவு பெற வேண்டும்!<br />பெறுவார் என்றே நம்புவோம்!<br />நன்றி நண்பரே!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-22611759451627741712015-04-26T08:22:07.872-07:002015-04-26T08:22:07.872-07:00திருவாளர்கள் அ.ச.ஞானசம்பந்தம், பேராசிரியர் இராதாகி...திருவாளர்கள் அ.ச.ஞானசம்பந்தம், பேராசிரியர் இராதாகிருட்டினன், பேராசிரியர் சத்தியசீலன், பேராசிரியர் சாலமன் பாப்பையா போன்றோர் பங்கு பெற்ற பட்டிமன்றங்களும் நீதிபதி இஸ்மாயில் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மேல்முறையீட்டு மன்றங்களும் உண்மையில் அறிவுக்கு விருந்தாக இருந்தன என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்வர்.<br />உண்மை அய்யா ஏற்கின்றேன்!<br />அதே வேளையில் இவர்களில் சிலர், திரைப் படவுலகில் சென்ற பின்பு சில நடுவர்கள் நடுநிலையில்லாத புகழ் பாடும் பூங்குயிலாய் கூவுவது ஏன்?<br /><br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-59383931051539829982015-04-26T08:06:43.270-07:002015-04-26T08:06:43.270-07:00
நல்ல பதிவு என்று வாழ்த்தியமைக்கு நன்றி சகோதரி!
நட...<br />நல்ல பதிவு என்று வாழ்த்தியமைக்கு நன்றி சகோதரி!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-54562244537697843102015-04-26T08:05:06.382-07:002015-04-26T08:05:06.382-07:00வாருங்கள் ஆசானே!
பெரும்பான்மையான பட்டிமன்றங்கள் த...வாருங்கள் ஆசானே!<br /><br />பெரும்பான்மையான பட்டிமன்றங்கள் தங்கள் பெருமையை பறை சாற்றும் பள்ளிக் கூடங்களாகாவே நினைக்கட்டும் தவறில்லை!<br />தவறான செய்தியை சொல்லும் இடம் அது அல்லவே?<br />"வித்தை கர்வம்" என்பது அவர்களது மெத்தையாக மட்டுமெ இருக்க வேண்டும்.<br />நன்றி அய்யா!<br />நட்புடன்,<br />புதுவை வேலு yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-11719713576344034352015-04-26T07:52:58.167-07:002015-04-26T07:52:58.167-07:00உண்மை நண்பரே!
தலை நகரத்தார் தரும் கருத்து
தலை சிறந...உண்மை நண்பரே!<br />தலை நகரத்தார் தரும் கருத்து<br />தலை சிறந்து நிற்கட்டும்!<br />நன்றி!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-8147631675291773042015-04-26T07:50:49.694-07:002015-04-26T07:50:49.694-07:00"பட்டி மன்ற பார்வையாளர்களிடம் தாங்கள். பட்டிம..."பட்டி மன்ற பார்வையாளர்களிடம் தாங்கள். பட்டிமன்றத்தின் நிலையை பறை சாட்டியிருக்க வேண்டும் நண்பரே."...<br /><br />தோழரே!<br />அவர்களை போலவே!<br />என்னையும் கண்டும் காணாமல் இருக்க சொல்கிறார்கள்!<br />பேசினால் பின்பு "மைக்" கிடைக்காதாம்!<br />"மைக் ஆசை இல்லாத மைனா"<br />விரைவில் பதிவாக வெளி வரும் தோழரே!<br />நன்றி!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-71511123679666073962015-04-26T07:41:59.353-07:002015-04-26T07:41:59.353-07:00
வாருங்கள் கரந்தையாரே!
நடுவரின் பட்டிமன்ற காணொளியை...<br />வாருங்கள் கரந்தையாரே!<br />நடுவரின் பட்டிமன்ற காணொளியை காண்பதற்கு ஆவலாய்<br />இருந்தது போல், அந்த நடுவரின் பதிவில் கருத்து பதிவு செய்து இருந்தீர்கள்! <br />எனவே! அந்த நிகழ்ச்சிக்கு நானும் சென்றேன்! <br />நடுவரின் தவறான செய்தி மேலும் <br />பலருக்கு சென்றடையாமல் இருக்கவே பதிவினில் வடித்தேன்!<br />மற்றபடி வேதனை படுத்துவது என்ற எண்ணமும், நோக்கமும் <br />குழலின்னிசைக்கு துளியும் இல்லை!<br />அவர் திருந்த வேண்டும்!<br />இந்த நிகழ்விற்கு வருந்த வேண்டும்!<br />அவ்வளவே!<br /><br />நன்றி நண்பரே!yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-74392677509681469372015-04-24T07:16:48.662-07:002015-04-24T07:16:48.662-07:00வணக்கம் பகவான் ஜி
கருத்தெல்லாம் எதற்கு?
சிரிக்க வை...வணக்கம் பகவான் ஜி<br />கருத்தெல்லாம் எதற்கு?<br />சிரிக்க வைத்தால் போதாதா?<br />ஆமாம்! போதுமே!<br />சிரிப்பு என்.எஸ்.கே சொல்வது போல் இருந்தால் நன்று<br />எஸ்.எஸ். சந்திரன் ஜோக் மாதிரி அல்லவா இருக்குது<br />நன்றி நண்பரே!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-56737932767811051152015-04-24T07:06:02.001-07:002015-04-24T07:06:02.001-07:00வணக்கம் சகோதரி!
வருகைக்கு முதலில் நன்றியை சொல்லி வ...வணக்கம் சகோதரி!<br />வருகைக்கு முதலில் நன்றியை சொல்லி விடுகிறேன்.<br />வேதனைக்கு வடிகாலாக வந்து கருத்தினை வடித்தமைக்கு நன்றி!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-61558320395236873272015-04-24T07:02:45.232-07:002015-04-24T07:02:45.232-07:00சகோதரி! வணக்கம்!
இன்றைய பட்டிமன்ற செயல்பாடுகளை செம...சகோதரி! வணக்கம்!<br />இன்றைய பட்டிமன்ற செயல்பாடுகளை செம்மையாகவே<br />விமர்சனம் செய்துள்ளீர்கள்! ஏற்புடைய கருத்துக்கள்தான் அவைகள்!<br />ஆனால் இங்கு பட்டிமன்ற மேடையில் இருப்பவர்கள் என்னமோ?<br />மந்திரிகள் மாதிரியும், பார்வையாளர்கள் அனைவருமே மந்தைகளாக அல்லவா? அவர்களது கண்களுக்கு தெரிகிறார்கள். <br />இல்லாததை இருப்பதாக சொன்னால், நம்புவதற்கு மன்றம் ஒன்றும் அவர்களது இல்லம் அல்ல என்பதை இனியாவது நடுவர் உணர்வார் என்றே நம்புகிறேன்.<br />நன்றி சகோதரி!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-35111607774018519292015-04-24T00:38:32.665-07:002015-04-24T00:38:32.665-07:00வணக்கம்,
ஊரில் மாட்டு வண்டிக்கு ரிவிட் அடித்தவரும்...வணக்கம்,<br />ஊரில் மாட்டு வண்டிக்கு ரிவிட் அடித்தவரும், சினிமா கொட்டகையில் ப்ளாக் -இல் டிக்கெட் வித்தவரும், இங்கு பிரான்ஸ் வந்த பிறகு தாங்கள் ஒரு மா(மா) மேதகைகள் என்ற நினைப்பில் சங்கங்கள் அமைத்து ஆடுகின்ற கூத்துதான் இது. இவர்கள் தன் சுய விளம்பரத்திற்காக என்ன செய்கிறோம் என்று இவர்களுக்கே தெரியாது. இதுதான் உண்மை. இன்னும் பல கசப்பான உண்மைகள் உள்ளன. நாகரீகம் கருதி வெளியிட முடியவில்லை.<br />நன்றி, <br />பாரிஸ் நக்கீரன் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-10820661183723564092015-04-24T00:33:47.828-07:002015-04-24T00:33:47.828-07:00வணக்கம்,
ஊரில் மாட்டு வண்டிக்கு ரிவிட் அடித்தவரும்...வணக்கம்,<br />ஊரில் மாட்டு வண்டிக்கு ரிவிட் அடித்தவரும், சினிமா கொட்டகையில் ப்ளாக் -இல் டிக்கெட் வித்தவரும், இங்கு பிரான்ஸ் வந்த பிறகு தாங்கள் ஒரு மா(மா) மேதகைகள் என்ற நினைப்பில் சங்கங்கள் அமைத்து ஆடுகின்ற கூத்துதான் இது. இவர்கள் தன் சுய விளம்பரத்திற்காக என்ன செய்கிறோம் என்று இவர்களுக்கே தெரியாது. இதுதான் உண்மை. இன்னும் பல கசப்பான உண்மைகள் உள்ளன. நாகரீகம் கருதி வெளியிட முடியவில்லை.<br />நன்றி, <br />பாரிஸ் நக்கீரன் Anonymousnoreply@blogger.com