tag:blogger.com,1999:blog-2071834353365237077.post7245346629908596867..comments2023-09-08T05:19:18.846-07:00Comments on குழல் இன்னிசை !: ஆன்மிகப் பண்பாட்டு விழிகள்.(திருப்பாவை/திருவெம்பாவை.)yathavan64@gmail.comhttp://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-2071834353365237077.post-17885385731263535852014-12-21T04:49:14.800-08:002014-12-21T04:49:14.800-08:00நண்பரே!
அரும்புகழை அள்ளித் தந்தமைக்கு மிக்க நன்றி!...நண்பரே!<br />அரும்புகழை அள்ளித் தந்தமைக்கு மிக்க நன்றி!<br />அன்பை நாடும்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-47340805877120465422014-12-20T23:44:08.591-08:002014-12-20T23:44:08.591-08:00திருப்பாவை திருவெம்பாவை பாசுரம் மற்றும் பாடல்களின்...திருப்பாவை திருவெம்பாவை பாசுரம் மற்றும் பாடல்களின் விளக்கம் அருமை புதுவை வேலு அவர்களே.<br /><br />sattia vingadassamyAnonymoushttps://www.blogger.com/profile/02670907469941257555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-20360857084044961402014-12-19T08:30:48.739-08:002014-12-19T08:30:48.739-08:00ஆதவன் போல் உதயமாகி
ஆதரவு ஓளியினை குழலின்னிசை யின் ...ஆதவன் போல் உதயமாகி<br />ஆதரவு ஓளியினை குழலின்னிசை யின் மீது படரும்<br />கரந்தையார் என்னும் கதிரவனை நாளும் போற்றி<br />நன்றியினை நாமுறைப்போம்!<br />மிக்க நன்றி!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-35234347898380460842014-12-19T08:27:00.108-08:002014-12-19T08:27:00.108-08:00அய்யா தங்களது வருகையால் குழலின்னிசை மகிழ்வுறுகிறது...அய்யா தங்களது வருகையால் குழலின்னிசை மகிழ்வுறுகிறது!<br />ஆன்மீக இலக்கியத்தை பாராட்டி ரசிக்கத் தக்க வகையில் இனிய கருத்தினை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி!<br />இவ்வளவு காலம் தங்களைப் பற்றி அறியாதது <br />குழலின்னிசையின் அறியாமை!<br />வருகைக்கும் வளமான கருத்திற்கும் மிக்க நன்றி!<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-45502686014608066442014-12-19T08:20:37.206-08:002014-12-19T08:20:37.206-08:00சமம் மதம் என்று சொல்லி சம்மதம் தந்த சாமானியரே!
போற...சமம் மதம் என்று சொல்லி சம்மதம் தந்த சாமானியரே!<br />போற்றுகிறேன் !<br />நற்புகழுடன் வாழ்க!<br />நன்றியுடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-69954896589166651612014-12-19T08:17:33.866-08:002014-12-19T08:17:33.866-08:00ஆசானே!
திருப்பாவையோடு
திருவெம்பாவையும் ஓத சொன்னவரே...ஆசானே!<br />திருப்பாவையோடு<br />திருவெம்பாவையும் ஓத சொன்னவரே தாங்கள்தானே அய்யா!<br />தங்களால்தான் இது இன்று சாத்தியமாயிற்று.<br />அரும்புகழை அள்ளித் தந்தமைக்கு மிக்க நன்றி!<br />அன்பை நாடும்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-89507002802917992642014-12-19T08:12:30.768-08:002014-12-19T08:12:30.768-08:00நன்றி சகோ!
ஹரியும் சிவனும் ஓன்னு!
அறியாதவன் வாயின்...நன்றி சகோ!<br />ஹரியும் சிவனும் ஓன்னு!<br />அறியாதவன் வாயின் மண்ணு! என்று சொல்லுவார்கள்!<br />நீங்கள் இருவரையும் நினைந்து நினைந்து மனம் உருகியுள்ளீர்கள்§<br />பொன்னான வாழ்வு மலர வாழ்த்துகிறேன்!<br />வருகைக்கு மிக்க நன்றி!<br />புதுவை வேலு yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-60060855121734894362014-12-19T05:20:26.166-08:002014-12-19T05:20:26.166-08:00"திருப்பாவை/திருவெம்பாவை" இரண்டினையும் ஒ..."திருப்பாவை/திருவெம்பாவை" இரண்டினையும் ஒரே பதிவில் சோ்த்து படிக்கும் போது ஹரியும் சிவனும் ஒன்றாய் மனதில் தோன்றி ஆன்மிக ஆனந்தத்தை அள்ளி தருகிறாா்கள்.அருமையான பதிவு! பாடல்களை விளக்கத்துடன் அறிந்தோம். நன்றி!<br />rajavin rojahttps://www.blogger.com/profile/00642408898913802190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-19964457706024068662014-12-19T03:35:12.170-08:002014-12-19T03:35:12.170-08:00அருமையான விளக்கம் ஐயா! நாலாயிரமும், நாயன்மாரும் எ...அருமையான விளக்கம் ஐயா! நாலாயிரமும், நாயன்மாரும் என்ன தமிழ் இல்லையா ஐயா! தமிழ் கொஞ்சி விளையாடி அதுமட்டுமல்ல...அந்த இறையுணர்வு...சொல்லி மாளாது ஐயா...அருமையான பதிவு...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-42380663150005005512014-12-19T02:52:08.988-08:002014-12-19T02:52:08.988-08:00வாழ்க உங்கள் திருத்தமிழ் தொண்டு....
நன்றி
சாமானி...வாழ்க உங்கள் திருத்தமிழ் தொண்டு.... <br /><br />நன்றி<br />சாமானியன்<br />saamaaniyan.blogspot.frsaamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-14080767269638534272014-12-18T17:40:06.168-08:002014-12-18T17:40:06.168-08:00திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாடல்களையும் அதற்க...திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாடல்களையும் அதற்கான அருமையான விளக்கத்தையும் பகிர்ந்தமைக்கு நன்றி! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-91421761836717183092014-12-18T16:46:34.104-08:002014-12-18T16:46:34.104-08:00படித்து மகிழ்ந்தேன் நண்பரே
நன்றிபடித்து மகிழ்ந்தேன் நண்பரே<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com