tag:blogger.com,1999:blog-2071834353365237077.post7530990425125169630..comments2023-09-08T05:19:18.846-07:00Comments on குழல் இன்னிசை !: "சிந்தனை செய்வாயடி மயிலே"yathavan64@gmail.comhttp://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-2071834353365237077.post-22676714769288404122015-10-08T20:20:33.822-07:002015-10-08T20:20:33.822-07:00வணக்கம் அய்யா!
"சிறந்த பக்திப் பா வரிகள்"...வணக்கம் அய்யா!<br />"சிறந்த பக்திப் பா வரிகள்" என்றமைக்கு மிக்க நன்றி! தொடர்கிறேன்.<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-83207390572375430392015-10-05T16:03:28.937-07:002015-10-05T16:03:28.937-07:00நாடி வந்து நல்ல கருத்து நலமுடனே தந்தமைக்கு நன்றி ப...நாடி வந்து நல்ல கருத்து நலமுடனே தந்தமைக்கு நன்றி புலவர் அய்யா!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-28370647834003929092015-10-05T10:10:36.326-07:002015-10-05T10:10:36.326-07:00வாழ்க வள்ளலார் கொள்கை!வாழ்க வள்ளலார் கொள்கை!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-15597496277865015482015-10-05T08:43:23.166-07:002015-10-05T08:43:23.166-07:00ஆமாம்! தங்கள் கருத்து நன்று!
நட்புடன்,
புதுவை வேலு...ஆமாம்! தங்கள் கருத்து நன்று!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-62412504151040844042015-10-05T08:42:21.187-07:002015-10-05T08:42:21.187-07:00நன்றி நண்பரே!
இனிய கருத்து இதயத்திற்கு இதம் பயக்கு...நன்றி நண்பரே!<br />இனிய கருத்து இதயத்திற்கு இதம் பயக்கும்<br />நன்றி!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-71449244147751181262015-10-05T06:25:19.832-07:002015-10-05T06:25:19.832-07:00மிகச்சிறப்பான பகிர்வு! நன்றி!மிகச்சிறப்பான பகிர்வு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-20910085894932635632015-10-05T05:04:39.117-07:002015-10-05T05:04:39.117-07:00தாத்தா மிகவும் நன்றாக பாடியுள்ளார் வாழ்த்துகள்.தாத்தா மிகவும் நன்றாக பாடியுள்ளார் வாழ்த்துகள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-54560584106052291312015-10-05T03:48:46.813-07:002015-10-05T03:48:46.813-07:00
சிந்தனை செய்வாயடி மயிலே!
இந்த பாடலை மீண்டும் ஒரு ...<br />சிந்தனை செய்வாயடி மயிலே!<br />இந்த பாடலை மீண்டும் ஒரு முறை பாடி குழலின்னிசைக்கு பெருமை சேர்த்தமைக்கு<br />அன்பு நன்றி திரு சுப்பு தாத்தா!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-76835814554617422892015-10-05T03:46:22.470-07:002015-10-05T03:46:22.470-07:00நல்ல பதிவு என்று பாராட்டி கருத்தினை தந்தமைக்கு நன்...நல்ல பதிவு என்று பாராட்டி கருத்தினை தந்தமைக்கு நன்றி முனைவர் அய்யா!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-62638422285396181992015-10-05T03:40:41.121-07:002015-10-05T03:40:41.121-07:00வாடிய பயிரை கண்டபோதெல்லாம் மனம் வாடினேன் என்ற வள்...வாடிய பயிரை கண்டபோதெல்லாம் மனம் வாடினேன் என்ற வள்ளலார் பற்றிய பதிவினை பாராட்டி கருத்து வழங்கிய அய்யா அவர்களுக்கு அன்பின் நன்றி!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-91467676106361261852015-10-05T03:37:51.452-07:002015-10-05T03:37:51.452-07:00குழலின்னிசை வழங்கிய வள்ளலார் பற்றிய பாடலை கேட்டு ர...குழலின்னிசை வழங்கிய வள்ளலார் பற்றிய பாடலை கேட்டு ரசித்து கருத்தினை பாராட்டி வழங்கிய நண்பருக்கு மிக்க நன்றி!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-45581598061048877472015-10-04T19:39:54.233-07:002015-10-04T19:39:54.233-07:00அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை.......
வள்ளலார் ...அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை.......<br /><br />வள்ளலார் பற்றிய பாடல் நன்று. சுப்பு தாத்தா பாடியதையும் கேட்டு ரசித்தேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-75307562474897996882015-10-04T19:32:28.972-07:002015-10-04T19:32:28.972-07:00‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்ற வள்ள...‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்ற வள்ளலார் அவர்கள் பிறந்த இந்நன்னாளில், அவரை போற்றி கவிதை படைத்த தங்களுக்கும், அந்த கவிதையை அழகாய் பாடிய சுப்பு தாத்தா அவர்களுக்கும் பாராட்டுக்கள்! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-73495083658496670982015-10-04T18:46:42.115-07:002015-10-04T18:46:42.115-07:00ஆஹா
அருட்பெரும் சோதி தனிப்பெரும் கருணை எனச் சொன்ன
...ஆஹா<br />அருட்பெரும் சோதி தனிப்பெரும் கருணை எனச் சொன்ன<br />வள்ளலார் பிறந்த நாளன்று இந்தப் பதிவைக் காண நான்<br />பெரும் பேறு பெற்றேனே ! என நினைத்து,<br /><br />இந்தப் பாடலை பாடலாம் என்று, பாடியும் விட்டேன்.<br />படிக்கும்போதே பாடிவிட்டேன். படித்துக்கொண்டே வரும்போது தான்<br />கவனித்தேன். இதை யாரோ பாடி இருக்கிறார்களே என.<br /><br />அதை கேட்டுப் பார்த்தேன். நானே தான்.<br /><br />அந்த நான் என்னும் எண்ணம் இருக்ககூடாது.<br />தன்னை மறந்து தன்னைச் சுற்றி உள்ள<br />எல்லா உயிர்களை மட்டுமே நினைத்த<br />அந்த வள்ளலின் சிறப்பை யான்<br />இன்னும் ஒரு முறை பாடுவேன்.<br /><br />சுப்பு தாத்தா. <br />www.subbuthathacomments.blogspot.com<br />www.vazhvuneri.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-39295701944860859122015-10-04T18:24:29.480-07:002015-10-04T18:24:29.480-07:00அந்த தெய்வீக முகத்தைக் காணும்போதே மனம் நிறைவடையும்...அந்த தெய்வீக முகத்தைக் காணும்போதே மனம் நிறைவடையும். நல்ல பகிர்வுக்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com