tag:blogger.com,1999:blog-2071834353365237077.post9110868258435750741..comments2023-09-08T05:19:18.846-07:00Comments on குழல் இன்னிசை !: "பக்தி இலக்கியப் பாடல்கள்" ( திருப்பாவை/ திருவெம்பாவை )yathavan64@gmail.comhttp://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-2071834353365237077.post-67723924610428880322014-12-25T20:51:16.321-08:002014-12-25T20:51:16.321-08:00மார்கழியின் வசந்தங்கள் வளம் பெருக வாழ்த்துக்கள்
வ...மார்கழியின் வசந்தங்கள் வளம் பெருக வாழ்த்துக்கள்<br />வருகைக்கு நன்றி!<br />புதுவைவேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-79478603533652760502014-12-25T10:27:53.207-08:002014-12-25T10:27:53.207-08:00திருப்பாவை திருவெம்பாவை பாடல்களின் பொருள் விளக்கம்...திருப்பாவை திருவெம்பாவை பாடல்களின் பொருள் விளக்கம் அறிந்தோம் .அருமை !நன்றி!rajavin rojahttps://www.blogger.com/profile/00642408898913802190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-60819013407515989552014-12-25T02:54:04.396-08:002014-12-25T02:54:04.396-08:00அன்புள்ள நண்பர் சத்தியா அவர்களே!
பனிவிழும் மலர்வனம...அன்புள்ள நண்பர் சத்தியா அவர்களே!<br />பனிவிழும் மலர்வனமாகத் திகழும் இந்த மார்கழி மாதத்தில்<br />நனிமணம் கமழும் திருப் பாவை, திருவெம்பாவை, பாடல்களை<br />படித்து பயனடைந்ததோடு நில்லாமல், அருங்கருத்தினை குழலின்னிசைக்கு<br />அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி!<br />தொடர்க நண்பரே!<br />புதுவை வேலு<br />yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-78558658992167329282014-12-25T02:46:34.821-08:002014-12-25T02:46:34.821-08:00அன்புள்ள அய்யா! வணக்கம்
இதோ உங்களுக்கான ஒரு சிறு வ...அன்புள்ள அய்யா! வணக்கம்<br />இதோ உங்களுக்கான ஒரு சிறு விளக்கம்!<br /><br />சேர சோழ பாண்டியர் போரின் போது ,அடையாளம் தெரிவதற்காகச் சூடிக் கொள்ளும் பூ - "போந்தை", "ஆர்", "வேம்பு" <br />முதலியனவாகும்.<br /><br />இவற்றில் சோழர் அணிந்து கொள்ளும் பூ ‘ஆர்’ என்பதாகும்.<br /><br />இந்த ஆர் என்னும் பூ ‘ஆத்திப் பூ’ என்பதில் கருத்து மாறுபாடு இல்லை. ஆனால்,<br /><br />ஆத்திப் பூ என்பதை அடையாளம் காட்டுவதில்தான் அறிஞர்கள் சிலர் மாறுபடுகின்றனர்.<br />பூவரசம்பூ போன்ற அமைப்புடன், ஆனால், அதில் நான்கில் ஒரு பங்கு அளவினதாக வெள்ளை நிறத்திலும் மஞ்சள் நிறத்திலும் பூக்கும் மலரினை இக்காலத்தில் அறிஞர்கள் சிலர்ஆத்தி எனக் காட்டுகின்றனர்.<br /><br />சோழர் சூரிய குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது பிற்காலத்தில் தோன்றிய கருத்தாகும். <br />இந்தக் கருத்தில்கூடச் சோழன் சிவன் குலம் என்று கொள்ளப்படவில்லை என்றே தோன்றுகிறது<br /><br />'சிவன்’ சூடியதாகக் கூறப்படும் 'கோட்பாட்டு மலரை’ அறிஞர்கள் சிலர் காட்டும் ஆத்திமலராக வைத்துக்கொள்வதில் பிழை ஒன்றும் இல்லை! என்றே சொல்லத் தோன்றுகிறது<br /><br />நன்றியுடன்,<br />புதுவை வேலு <br />www.kuzhalinnisai.blogspot.fryathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-26154850813220794082014-12-25T01:56:52.669-08:002014-12-25T01:56:52.669-08:00"அவனை அடையும் வழி"
"உனக்கும் நல்லத..."அவனை அடையும் வழி"<br /><br />"உனக்கும் நல்லதாய், ஊருக்கும் நல்லதாய் நினைப்பதும், செய்வதும் நித்தியகடன்" இதுவும் அவனை (இறைவன்) அடையும் அற்புதமான வழியம்மா!<br />"திருமதி பக்கங்களை" இனி அனைவரும் திரும்பிபார்த்து தொடர வேண்டும்!<br />நன்றியுடன்,<br />புதுவை வேலு <br />www.kuzhalinnisai.blogspot.fryathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-44294397568128327542014-12-24T07:56:39.920-08:002014-12-24T07:56:39.920-08:00
ஆன்மீக தொடர் பாடல்களுக்கு தொடர் ஆதரவு தந்துதவும் ...<br />ஆன்மீக தொடர் பாடல்களுக்கு தொடர் ஆதரவு தந்துதவும் தன்மையினை போற்றுகிறேன். வருக! அருங்கருத்தினை தருக!<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-16159486739129080722014-12-24T07:33:57.735-08:002014-12-24T07:33:57.735-08:00திருப்பாவை திருவெம்பாவை பாசுரம் மற்றும் பாடல்களின்...திருப்பாவை திருவெம்பாவை பாசுரம் மற்றும் பாடல்களின் விளக்கம் அருமை புதுவை வேலு அவர்களே.<br /><br />sattia vingadassamyAnonymoushttps://www.blogger.com/profile/02670907469941257555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-82621982515070215592014-12-23T22:14:45.054-08:002014-12-23T22:14:45.054-08:00
திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பதவுரை மற்றும் ...<br />திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பதவுரை மற்றும் பொழிப்புரை தந்து விளக்கியமைக்கு நன்றி! <br /><br />ஆண்டாள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கும்பகர்ணன் உறக்கம் பற்றி சொன்ன சொல்லாடல் வியக்க வைக்கிறது. <br /><br />திருவெம்பாவை 10 ஆம் பாடலுக்கான விளக்கத்தில் ‘சிவனுக்கு கொன்றை, ஆத்தி, தும்பை, எருக்கு, ஊமத்தை ஆகிய மலர்களை அணிவிக்கும் வழக்கமுண்டு. இதில் எதையாவது மனிதர்கள் பயன்படுத்துவதுண்டா?’ என சொல்லியிருக்கிறீர்கள். சோழ மன்னர்கள் சூடிய பூ ‘ஆத்தி’ என படித்திருக்கிறேன். சிவபெருமான் சூடும் ஆத்தியும் சோழர்கள் சூடிய ஆத்தியும் ஒன்றா? <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-24817005340618731612014-12-23T17:14:54.339-08:002014-12-23T17:14:54.339-08:00அவனை அடைய வழி ,அருமை.
பாடல் பகிர்வுக்கு நன்றி.அவனை அடைய வழி ,அருமை.<br />பாடல் பகிர்வுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-78660063982211786152014-12-23T17:01:02.586-08:002014-12-23T17:01:02.586-08:00இலக்கியச் சுவை சொட்டும்
இனிய பதிவு இது!
தொடருங்கள்...இலக்கியச் சுவை சொட்டும்<br />இனிய பதிவு இது!<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.com