tag:blogger.com,1999:blog-2071834353365237077.post9157340744805956314..comments2023-09-08T05:19:18.846-07:00Comments on குழல் இன்னிசை !: "சின்னக் குருவி! சின்னக் குருவி! செய்தி தெரியுமா?"yathavan64@gmail.comhttp://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-2071834353365237077.post-16514768163825678732015-04-28T02:38:52.321-07:002015-04-28T02:38:52.321-07:00வாருங்கள் நண்பரே!
வணக்கம்,
"குற்றம் நீங்கி சு...வாருங்கள் நண்பரே!<br />வணக்கம்,<br />"குற்றம் நீங்கி சுற்றம் பேணும்<br />குருவியின் குணத்தை போற்றுவோமே!"<br /><br />அன்பின் நன்றி!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-46680004172852325472015-04-27T08:43:31.251-07:002015-04-27T08:43:31.251-07:00முடிந்தால் அந்தச் சிறிய குருவிக்கு தண்ணீர் வைப்போம...முடிந்தால் அந்தச் சிறிய குருவிக்கு தண்ணீர் வைப்போம்.... <br /><br />சிறப்பான பதிவு நண்பரே. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-85295983312617911942015-04-27T05:32:17.881-07:002015-04-27T05:32:17.881-07:00குருவியாய் நினைத்தாலும், தாங்கள்! தற்போது பொங்கி ...குருவியாய் நினைத்தாலும், தாங்கள்! தற்போது பொங்கி வரும் தமிழ் அருவியல்லவா நண்பரே!<br />6 மனமே 6 என்று ஆறுதலை தந்தாலும்,<br />குழலின்னிசை 7 இசை இசைத்து, இன்பத்தை பெற்று விட்டது! அது போதும் அன்பரே!<br />போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து நண்பா! <br />நன்றி! நல்ல உள்ளத்திற்கு!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-15654552624415724812015-04-27T05:24:25.062-07:002015-04-27T05:24:25.062-07:00நல்லதை நாடி வரும் நண்பரே
நல்லதொரு சித்திர சிறுகதைய...நல்லதை நாடி வரும் நண்பரே<br />நல்லதொரு சித்திர சிறுகதையை<br />மீண்டும் படித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி!<br />தொடர் ஆதரவு சிறக்கட்டும்!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-55291988645297794232015-04-27T05:21:03.175-07:002015-04-27T05:21:03.175-07:00தவறை உணர்த்தும் தத்துவத்தை உணர்ந்தால்?
வாழ்வில் உய...தவறை உணர்த்தும் தத்துவத்தை உணர்ந்தால்?<br />வாழ்வில் உயர்வே உறுதுணையாகும்!<br />வருகை உயர்வினை தந்தது சகோ!<br />தொடருங்கள்!<br />நன்றி!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-44451338519873393792015-04-27T04:46:09.167-07:002015-04-27T04:46:09.167-07:00நல்லதொரு கதை விட்டீர்கள் ஸாரி சொன்னீர்கள் நண்பரே.....நல்லதொரு கதை விட்டீர்கள் ஸாரி சொன்னீர்கள் நண்பரே.... சில நேரங்களில் நானும்கூட குருவி போல நினைத்ததுண்டு இனி அப்படி நினைக்க கூடாது 80தை உணர்த்தி விட்டீர்கள்.<br />எனக்கு நானே ஆறு மனமே 6KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-55438032786736728202015-04-27T04:10:57.702-07:002015-04-27T04:10:57.702-07:00தி இந்துவிலும் படித்தேன்! சிறப்பான சிறுவர் சித்திர...தி இந்துவிலும் படித்தேன்! சிறப்பான சிறுவர் சித்திரக் கதை! பகிர்வுக்கு மிக்க நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-57653727367372998712015-04-27T02:33:33.559-07:002015-04-27T02:33:33.559-07:00வணக்கம் சகோதரரே.
இனிமையான கடமையின் சிறப்பை உணர்த்...வணக்கம் சகோதரரே.<br /><br />இனிமையான கடமையின் சிறப்பை உணர்த்தும் நல்லகதை. படிக்கும் போதே சிட்டுக்குருவியாய் என் மனமும் ஆகாயத்தில் பறந்தது. இந்த வகை குருவிகள் கண்களில் படுவதே இப்போது அரிதாக உள்ளது. தங்கள் சொல்படி குருவிகளை பேணுவோம். பகிர்வுக்கு நன்றி.<br /><br />நன்றியுடன்,<br />கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-41885640121942652972015-04-27T02:20:59.481-07:002015-04-27T02:20:59.481-07:00காலத்திற்கேற்ற கதையாய் அமைந்ததால்
கண்ணில் தெரியும்...காலத்திற்கேற்ற கதையாய் அமைந்ததால்<br />கண்ணில் தெரியும் கதையாய் பகிர்ந்தேன் நண்பரே!<br />பளீச்சிடும் பாராட்டுதலுக்கு நன்றி!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-55898553353779234982015-04-27T02:18:34.319-07:002015-04-27T02:18:34.319-07:00அனைத்தும் அருமை என்றே பாராட்டிய தாயுள்ளம் மிக்க பண...அனைத்தும் அருமை என்றே பாராட்டிய தாயுள்ளம் மிக்க பண்பினை வணங்கி வரவேற்கின்றேன் தோழரே!<br />வாக்கொடு அமைந்த வலிமைமிகு கருத்திற்கு நன்றி!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-47858653677367073502015-04-27T02:14:51.342-07:002015-04-27T02:14:51.342-07:00நல்ல கருத்துள்ள கதையை தேடி, அதற்கு தகுந்தால் போல் ...நல்ல கருத்துள்ள கதையை தேடி, அதற்கு தகுந்தால் போல் படத்தை தேர்வு செய்து கொடுத்த விதம் அழகு.<br /><br />sattia vingadassamyAnonymoushttps://www.blogger.com/profile/02670907469941257555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-35447240697629457982015-04-27T00:58:22.777-07:002015-04-27T00:58:22.777-07:00அணைத்தும் அருமை..த.ம.5அணைத்தும் அருமை..த.ம.5வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-58600531752244875202015-04-27T00:41:53.668-07:002015-04-27T00:41:53.668-07:00முதல் இடுகையிட்டு
சிந்தையாலே விந்தை செய்து
சிறப்பா...முதல் இடுகையிட்டு<br />சிந்தையாலே விந்தை செய்து<br />சிறப்பான கருத்தினை பொழிந்தமைக்கு<br />நன்றி அய்யா!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-87818809503570328692015-04-27T00:37:39.870-07:002015-04-27T00:37:39.870-07:00முத்தாய்ப்பாய் அமைந்தது முனைவர் அய்யாவே!
உமது உன்ன...முத்தாய்ப்பாய் அமைந்தது முனைவர் அய்யாவே!<br />உமது உன்னத கருத்து!<br />உவகையில் உள்ளம் உற்றாய் உலவட்டும்.<br />நன்றி அய்யா!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-21615753571335615562015-04-27T00:33:08.296-07:002015-04-27T00:33:08.296-07:00சிட்டுக் குருவிக்கும் உணவு படைத்து உயர்வடைவோம்,
கண...சிட்டுக் குருவிக்கும் உணவு படைத்து உயர்வடைவோம்,<br />கணிதம் தந்த மனித நினைவுக்கு வாழ்த்துகள்!<br />நண்பரே! நன்றி!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-35255572587519972502015-04-27T00:29:49.755-07:002015-04-27T00:29:49.755-07:00பகவானே (ஜி) தெளிவுறும்போது,
பக்தர்களும் தெளிவு பெற...பகவானே (ஜி) தெளிவுறும்போது,<br />பக்தர்களும் தெளிவு பெறுவார்கள் <br />என்பதுதானே?<br />நடைமுறை இயல்பு!<br />அழகான கருத்து, ஆழமான உட்குறிப்பு!<br />நன்றி பகவான் ஜி<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-52239948860360667362015-04-27T00:25:23.589-07:002015-04-27T00:25:23.589-07:00வாருங்கள் நண்பரே!
வணக்கம்,
"குற்றம் நீங்கி சு...வாருங்கள் நண்பரே!<br />வணக்கம்,<br />"குற்றம் நீங்கி சுற்றம் பேணும்<br />குருவியின் குணத்தை போற்றுவோமே!"<br />இந்த இனிய வரிகளை<br />அழகுற ஆராதனை செய்து போற்றிய<br />பெருவுள்ளமிக்க கவிஞர் ரூபன் அவர்களுக்கு<br />அன்பின் நன்றி!<br />பணி சிறக்க வாழ்த்துகள்!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-90761123582536414382015-04-26T19:37:23.905-07:002015-04-26T19:37:23.905-07:00வணக்கம்
ஐயா
அனைத்தும் அருமை.. அருமை. நல்ல கருத்தை...வணக்கம்<br />ஐயா<br /> அனைத்தும் அருமை.. அருமை. நல்ல கருத்தை இறுதியில் சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம4<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-20532142745377825692015-04-26T18:51:33.179-07:002015-04-26T18:51:33.179-07:00சிட்டுக் குருவி சிட்டுக் குருவி சேதி தெரியுமா ?உன்...சிட்டுக் குருவி சிட்டுக் குருவி சேதி தெரியுமா ?உன்னால் நானும் தெளிந்தேன் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-11850374965480234332015-04-26T18:44:21.886-07:002015-04-26T18:44:21.886-07:00அருமையான கருத்து நண்பரே
விட்டின் மாடியில் குருவிகள...அருமையான கருத்து நண்பரே<br />விட்டின் மாடியில் குருவிகளுக்காக<br />தானியங்களையும் தண்ணீரையும் வைப்போம்<br />நன்றி<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-42738976896934044222015-04-26T18:14:35.226-07:002015-04-26T18:14:35.226-07:00ஆழமான கருத்து, அழகான நடையில். பகிர்வுக்கு நன்றி.ஆழமான கருத்து, அழகான நடையில். பகிர்வுக்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-4592136002929504352015-04-26T16:56:09.827-07:002015-04-26T16:56:09.827-07:00சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்சிறந்த பதிவு<br />சிந்திக்கவைக்கிறது<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.com