குழல் இன்னிசை !
mardi 30 septembre 2014
படம் சொல்லும் பாடம்(மன்னிப்பு)
படம் சொல்லும் பாடம்
வாய்மை வந்தால்
நம்மிடம்
பொய்மை விலகும்
தூய்மை பிறந்தால்
நம்மிடம்
நேர்மை துலங்கும்
மனிதா
மன்னிப்பு என்னும்
புனித வேரை
பூமிக்குள் புதைத்து விடு
அன்பு என்னும் மலர்
அதுவாகவே மலரும்.
புதுவை வேலு
Aucun commentaire:
Enregistrer un commentaire
‹
›
Accueil
Afficher la version Web
Aucun commentaire:
Enregistrer un commentaire