dimanche 25 septembre 2016

"உலகுக்கு உரக்க சொல்லி விடு!"


 


மண்ணின் மடி தேடி!
மண்ணுக்குள் வைரமாக...
எண்ணிய இடியரசன்

இவன் தானோ?

விண்ணின் வியாசா!
வான்மழையை நிறுத்தும்
உன் மந்திரத்தை...
 
உலகுக்கு உரக்க சொல்கிறாயோ?


புதுவை வேலு
 

நன்றி:புகைப்பட வித்தகர் புலிவலம் ரவி

15 commentaires:

  1. தற்குறிப்பேற்றக்கவி அருமை.
    தொடர்கிறேன்.
    நன்றி

    RépondreSupprimer
  2. அருமையான பொருத்தம் நண்பா.

    RépondreSupprimer
  3. வரவறிந்து மகிழ்ச்சி. அருமையான கவிதை.

    RépondreSupprimer
  4. இடி வந்தால் வான்மழை நிற்குமா? கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .

    RépondreSupprimer