samedi 10 juin 2017

"ஏழிசை எழிலோடு வாழியவே!"

'இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்'

மூத்த வலைப் பதிவாளர்
இசை வித்தகர்

சூரிய நாராயண சிவா  (சுப்புத் தாத்தா) அவர்களுக்கு,
குழலின்னிசையின்   

பிறந்த  நாள் வாழ்த்து




தஞ்சை தந்த தாத்தா-எங்கள்
நெஞ்சை யள்ளும் சுப்புத் தாத்தா!
பஞ்சு மிட்டாய் குரலிசையில் பாடும்!
பாடும்நிலா! பல்லாண்டு வாழியவே!

தேடி வந்து தேனெடுத்து -தேசத்தில்
செந்தமிழ் கானமிசை இசைப்பவரே!
அரங்க மாநகர் அருங்கல்வி ஐயாவே!
ஏழிசை எழிலோடு  வாழியவே!

- புதுவை வேலு


14 commentaires:

  1. ஐயா அவர்களுக்கு மனமார்ந்த இனிய
    பிறந்த தின நல்வாழ்த்துக்கள்
    (சென்னையில் நட்ந்த பதிவர் சந்திப்பின்போது
    சிறிது நேரமே உடன் இருந்தாலும் கூட
    அந்த சந்திப்பு மனம் நிறைவினைத் தந்த
    சந்திப்பாக இருந்ததை இங்கு நினைவு கூர்வதில்
    மிக்க மகிழ்வு கொள்கிறேன்)

    RépondreSupprimer
    Réponses
    1. ஏழிசை எழிலை வாய்மலர்ந்து
      வாழ்த்தியமைக்கு நனி நன்றி!

      Supprimer
  2. சுப்புத்தாத்தாவுக்கு என் வாழ்த்துக்களும் .

    RépondreSupprimer
    Réponses
    1. ஏழிசை எழிலை வாய்மலர்ந்து
      வாழ்த்தியமைக்கு நனி நன்றி நலமுடன்

      Supprimer
  3. ஏழிசை எழிலோடு வாழியவே!..
    என்றென்றும் நலம் கூடி வாழியவே!..

    RépondreSupprimer
    Réponses
    1. ஏழிசை எழிலை வாய்மலர்ந்து
      வாழ்த்தியமைக்கு நனி நன்றி!

      Supprimer
  4. ஐயாவுக்கு
    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

    RépondreSupprimer
    Réponses
    1. ஏழிசை எழிலை வாய்மலர்ந்து
      வாழ்த்தியமைக்கு நனி நன்றி!

      Supprimer
  5. வாழ்க நலம்... வாழ்த்துகள்...

    RépondreSupprimer
    Réponses
    1. எழிசை எழிலை வாய்மலர்ந்து
      வாழ்த்தியமைக்கு நனி நன்றி

      Supprimer
  6. தாத்தா நீடூழி வாழ்கவே.... இறைவன் துணையோடு

    RépondreSupprimer
    Réponses
    1. ஏழிசை எழிலை வாய்மலர்ந்து
      வாழ்த்தியமைக்கு நனி நன்றி!

      Supprimer
  7. எங்கள் வாழ்த்துகளையும் இங்கு இணைக்கிறேன்.

    RépondreSupprimer
  8. ஏழிசை எழிலை வாய்மலர்ந்து
    வாழ்த்தியமைக்கு நனி நன்றி!

    RépondreSupprimer