mercredi 21 octobre 2015

"நமக்கு நாமே" பகிர்ந்துண்டு வாழ்க!



 படம் சொல்லும் பாடம்



நாவில் நீர் வடிவதால்
நயாகரா நீர் விழ்ச்சி
நான் அல்ல!
 
நாவில் வெளிப் படும்
நன்மை தரும் வார்த்தைகள்
நற்றமிழாய் இருக்கட்டும்
ஒற்றுமையால் சிறக்கட்டும்!
 
"நமக்கு நாமே"
நதி நீரை
பகிர்ந்து வாழ்வோம்
 
நமது பாரதம்
நாம் அதன் புதல்வர்
 
நலமுடன் உணர்வோம்.
பலமிகு!
பாரதம் காண்போம்
 
புதுவை வேலு




16 commentaires:

  1. Réponses
    1. "நமக்கு நாமே"
      நல்வருகைக்கு
      முதல் மரியாதை!
      நன்றி நண்பா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. படமும் கவிதையும் நன்று.

    RépondreSupprimer
    Réponses
    1. பலமிகு பாரதத்தின்
      பயன் தரும் கருத்தை
      தந்தமைக்கு நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. அருமை
    நாவில் வெளிப்படும் வார்த்தை
    நற்றமிழாகவே இருக்கட்டும்
    தம+1

    RépondreSupprimer
    Réponses
    1. நாவில் வெளிப்படும் வார்த்தை
      நற்றமிழாகவே இருக்கட்டும்
      ஒற்றுமையால் சிறப்புறும் வகையில்
      கருத்தினை தந்த கர்ந்தையார் அவர்களுக்கு
      மிக்க நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. ஒரு நிழற் படத்தை அருமையான கருத்தோடு கூடிய கவிதை படைத்து பகிர்ந்தமைக்கு நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. நிழற் படத்தின் பதிவுக்கு
      நிஜம் பொருந்திய கருத்தினை தந்தமைக்கு
      மிக்க நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு
      மிக்க நன்றி அய்யா!

      Supprimer
  5. நதி நீரை பகிர்ந்து வாழ்வோம் அருமையான பாடமே (படம் சொல்லும்). வாழ்த்துக்கள்.

    sattia vingadassamy

    RépondreSupprimer
  6. பகிர்ந்துண்டு வாழ்வோம் கருப்பொருளை கண்டு,
    கற்கண்டு கருத்தை தந்த, நண்பர் சத்யா அவர்களுக்கு நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  7. நடப்புநிகழ்வை பார்த்தால்.... யாருடைய பாரதம் என்ற நிலைக்கு வெகு வேகமாய் போய்க் கொண்டு இருக்கிறது நண்பரே...

    RépondreSupprimer
  8. நிகழ்வுகள் நிரந்தரம் அல்ல தோழரே!
    நிஜம் மட்டுமே நிரந்தரம் ஆகும்.
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  9. அருமையான சிந்தனை! வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. சிந்தனைக்கு சிறப்பு செய்தமைக்கு சிறப்பு நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. படம் அழகோ அழகு. சிந்தனை நன்று

    RépondreSupprimer
  11. நிழற் படத்தின் பதிவுக்கு
    நிஜம் பொருந்திய கருத்தினை தந்தமைக்கு
    மிக்க நன்றி அய்யா!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer