dimanche 13 juillet 2014

கவியே! - கவி! - தா

கவியே! - கவி!  - தா!

ஒத்த சிந்தை உள்ளவரெல்லம்
ஒத்தையாக ஒதுங்குவதில்லை!

கத்தையாக பணம் தரினும்...
மெத்தைக் கூட உடன் வரினும்!

கற்ற வித்தையை கைவிடாமல்!
குத்தகைக்கும் கொடுத்திடாமல்...

முத்து முத்தாய் கவி படைத்து
முழு நிலவாய் பால் ஓளியை...
பகர்பவனே  கவியே! கவி தா!

புதுவை வேலு

1 commentaire:

  1. ஒத்த சிந்தை உள்ளவரெல்லம்
    ஒத்தையாக ஒதுங்குவதில்லை!

    ஒத்தசிந்தை இல்லாதவரை
    ( அவரின் ) மெத்தை கூட மதிப்பதில்லை !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    RépondreSupprimer