mardi 29 septembre 2015

தமிழ் வலைப் பதிவர்கள் சந்திப்பு திருவிழா 2015

"வாழ்த்துரை"






வளரும் கவிதையாக
பலரும் போற்றிடவே!
மிளிரட்டும் விண்மீணாய்
ஒளிரட்டும் தேன்நிலவாய்!

தமிழ் வலைப் பதிவர்கள் சந்திப்பு திருவிழா 2015


களிப்பூட்டும் திருவிழா!

காலமெல்லாம் நிலைத்து நிற்கட்டும்!
வலைப் பதிவர் மனவாசலிலே!

சிறப்புமிகு தமிழ் கோலமிட்டு!!!



தமிழ் வலைப் பதிவர்கள் சந்திப்பு திருவிழா 2015

வியப்பு விருந்து பயக்கும்!

வித்தக விரல்களுக்கு நல்வாழ்த்து!
தழைக்கும் தமிழுக்கு,

உழைக்கும் உள்ளங்களுக்கு நல்வாழ்த்து!


தமிழ் வலைப் பதிவர்கள் சந்திப்பு திருவிழா 2015


அகிலம் அகம் மகிழ - வான்

முகிலும் வாழ்த்து மழை பொழியட்டும்!
"வெற்றிவிழா" சிறக்கட்டும்!


 
நட்புடன், 
புதுவை வேலு


 










26 commentaires:

  1. Réponses
    1. நன்றி நண்பர் நாகேந்திர பாரதி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. தங்களின் மேலான அன்பிற்கும், மனமுவந்து அளித்த நன்கொடைக்கும் மிக்க நன்றி சார்...உங்கள் வாழ்த்துகளால் சிறக்கட்டும் விழா.

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் சகோதரி!
      இடைவிடாத அலுவல்களுக்கிடையே நாடிவந்து பின்னூட்டம் தந்தமைக்கு நன்றி!
      விழாவில் வெற்றி முரசு ஒலிக்கட்டும்!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. நம் விழாவிற்குப் பெருமை சேர்க்கின்ற அழகான கவிதை. வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
    Réponses
    1. வாருங்கள் முனைவர் அய்யா!
      வாழ்த்து கவிதையை பாரட்டிமைக்கு மிக்க நன்றி அய்யா!
      தொடர்க!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. அருமையான கவிதை
    நன்றிநண்பரே
    தம+1

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் நண்பரே!
      கவிதையை ரசித்து கருத்தினை தந்த கரந்தையார் அவர்களுக்கு
      குழலின்னிசையின் நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. வாழ்த்துகள் !

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் வாருங்கள்,
      புலவர் அய்யா அவர்களே!
      நலம் பெற வேண்டுகிறேன் அய்யா!
      நாடி வந்து நல்வாழ்த்து தந்தமைக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. பதிவர் சந்திப்பிற்கு பொருட்கொடையோடு கவிதைக்கொடையும் தந்தமைக்கு வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses

    1. நட்புக் கொடை விரித்து நல்வாழ்த்து தந்தமைக்கு நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. வாழ்த்துக்கள் புதுவையாரே,,,,

    RépondreSupprimer
    Réponses
    1. வாழ்த்து மழை பொழிந்தமைக்கு
      மிக்க நன்றி சகோதரி!
      நன்றி!மீண்டும் வருக!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. உடல் எங்கோ இருந்தாலும் மனம் பதிவர் விழாவில்தான் என்று தெரிகிறது. வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் அய்யா!
      நலமா?
      நீண்ட இடைவெளிக்கு பிறகு தங்களது
      தகுதிமிக்க கருத்து பின்னூட்டம் குழலின்னிசையில்
      இடம் பிடித்திருப்பது மிக்க மகிழ்ச்சி!
      தங்களின் அன்புள்ளத்திற்கு மிக்க நன்றி!
      தொடர்க அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. வலைச் சித்தரே நல்வணக்கம்!
    நலமா?
    இணைப்பில் இணைத்தமைக்கு மிக்க நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  10. வாழ்த்துப்பா அருமை நண்பா

    RépondreSupprimer
  11. ஜில்.. ஜில்.. ஜில்.. மனதில்!
    கில்... கில்... கில்லர்ஜி வருகை!
    வரவேற்கிறேன் நண்பா!
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  12. வாழ்த்துரை ரசித்தேன்...

    தா.ம 7

    RépondreSupprimer
  13. வாருங்கள் நண்பரே!
    வாழ்த்துரை சிறக்க வந்தமர்ந்து
    கருத்தினை தந்து சிறப்பித்தமைக்கு
    மதுரைத் தமிழின் மாண்புக்கு நன்றி!
    தமிழ் மணம் 7 சிறப்புக்கு நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  14. அருமை, வாழ்த்துக்கள்!
    த ம 8

    RépondreSupprimer
    Réponses
    1. வலைப் பதிவர் மாண்பினை சிறப்புற செய்யும் வாழ்த்தினை வழங்கிய நண்பருக்கு எனது மனமார்ந்த நன்றி!
      வருகை சிறப்புறட்டும் நண்பரே!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  15. விழா சிறக்க எனது வாழ்த்துகளும்.

    RépondreSupprimer
  16. வாழ்த்துரையை வரவேற்று சிறப்பித்த பண்புக்கு
    அன்பின் நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  17. புரவலர் பெயர் பட்டியலில் நானறிந்த பெயர் உங்கள் பெயர்தான். போட்டோவில் இருப்பது யார், தாங்களோ?

    RépondreSupprimer