mercredi 24 décembre 2014

கிறிஸ்துமஸ் திருநாள்




கிறிஸ்துமஸ் திருநாள்

 

 

அன்பு தாழ்மை தூய்மை ஈகை

நான்கு வகை நற்குணங்களை

நமக்கு உணர்த்தும் உன்னத நாள்

கிறிஸ்துமஸ் திருநாள்






இடையருக்கு இறை தூதர் அறிவித்தார்

இறை இயேசு இவ்வுலகில் அவதரித்தார்

வானத்தில் விண்மீன்  சாட்சியாய் தோன்றியதே

ஆடிடைக் கூட்டத்தில் மேய்ப்பர் தோன்றினாரே!





மாட்டுத் தொழுவத்தில் மரி அன்னை

இறைவன் இயேசுவை பெற்றெடுத்தார்

அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க!

ஆண்டவர் உம்மோடு இருக்கிறார் வாழ்க!






குழந்தை இயேசுவின் சொரூபத்தை

குடிலில் வைத்து புனிதம் செய்வோம்

மனிதம் பேணும் நல்மனிதர் ஆவோம்!

 

நத்தார் நாளில் மெழுகாய் மனமுருகி

திருப்பலி செய்து பரிசுத்தம் ஆவோமாக!

ஆமென்!!!


 

புதுவை வேலு

34 commentaires:

  1. வணக்கம்
    இரசிக்கவைக்கும் வரிகள் பகிர்வுக்கு நன்றி
    இனிய நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. இனிய நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள்
      -அன்புடன்-
      புதுவை வேலு

      Supprimer

  2. அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. இதயங்கனிந்த இனிய
      கிறிஸ்துமஸ் திருநாள்
      வாழ்த்துக்கள் அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. வாழ்த்துக்கள் அய்யா..

    RépondreSupprimer
    Réponses
    1. நல் வாழ்த்துக்கள்
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. எனது வாழ்த்துக்கள்
    My Wishes!

    RépondreSupprimer
    Réponses
    1. இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. Réponses
    1. இனிய கிறிஸ்துமஸ்
      நல்வாழ்த்துக்கள் நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses
    1. "இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்."
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. வாழ்த்துக்கள் இனிதாக கிறிஸ்த்துமஸ் சிறக்க,,,,வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
    Réponses
    1. கிறிஸ்த்துமஸ்
      இனிதாக சிறக்க,
      வாழ்த்துக்கள்.
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses
    1. இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. வாழ்க நலம்.. நல்வாழ்த்துக்கள்!..

    RépondreSupprimer
    Réponses
    1. நல்வாழ்த்துக்கள்!
      தஞ்சையம்பதி தாள்போற்றும்
      நெஞ்சம் நிறைந்த நண்பருக்கு,
      "இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்."
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். மனிதம் பேணும் நல்மனிதர் ஆவோம் - கவிதை அருமை புதுவை வேலு அவர்களே.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. மனிதம் பேணும் நல்மனிதர் நண்பர் சத்தியாவே!
      இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. அருமையான கவிதை! இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses

    1. இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
      இளந்தளீர் "சுரேஷ்"
      வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. நல்ல கவிதை நண்பரே...
    இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  13. வால்மீகி அவதாரம் எடுத்தவரின் வருகை வசந்தம் நண்பரே!
    வேல் போல் கூர்மையான மீசையை கொண்டவரே! உமது வசை படாத
    வார்த்தைகள் கொண்ட கருத்தினை இசைபட படித்திடவே ஆசை!
    கவிதையை பாராட்டி,
    இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவித்த
    மீசைக் கார நண்பா! - உனக்கு
    ஆசையான நன்றிகள்!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  14. அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்! அருமையான கவிதை! நன்றி!

    RépondreSupprimer
  15. கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்!
    நன்றி!
    அன்புடன்-
    புதுவை வேலு

    RépondreSupprimer
  16. http://thalirssb.blogspot.com/2014/12/kadhmba-meals-54.html?showComment=1419573723606#c2595637079978062566

    நண்பரே இந்த இணைப்புக்கு சென்று வாருங்கள் வாழ்த்துகள்.

    RépondreSupprimer
    Réponses
    1. காணாத கருத்தினை தேனாக வடித்து தந்தாய் நண்பா!
      உம்மால்தான் அறியப் பெற்றேன் அருந்தகவலை!
      மிக்க நன்றி!
      குழலின்னிசையை பெருமைபடுத்திய நண்பர் தளீர் சுரேஷ் அவர்களுக்கு
      மனமார்ந்த நன்றிகள்!
      அன்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  17. ஒவ்வொரு நாட்சிறப்பை ஓர்த்துநீர் உம்பதிவில்
    செவ்வண்ணம் நல்குகின்ற சிந்தையீர் - தெவ்வர்க்காய்ப்
    பாடுகள் பட்டுவேண்டி பாவங்கள் ஏற்றநாதன்
    நாடுமும் பாக்கள் நலம்

    அருமையான கவியால் சிறப்புச் செய்தீர்கள் அய்யா!
    நன்றி

    RépondreSupprimer

  18. பாக்கள் நலமென அருந் தமிழ் பூக்களால்
    சரம் தொடுத்த உம் வித்தக விரல்களுக்கு
    வீணையினை நானளிப்பேன்!
    கலைமகளின் வரம் பெற்று!
    நன்றியுடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  19. இயேசு பிறந்தது. உண்மை. . சிலர் பிறக்காதவர்களை பிறந்தாக வரலாற்றை திருத்துவதுதான் சகிக்க முடியவில்லை.....

    RépondreSupprimer
  20. வருகையில் கால தாமதம்,
    கருத்தோ பிறருக்கு தேனமுதம

    நன்றியுடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  21. அருமையான வரிகள் இயேசுபிரானைப் பற்றி!

    RépondreSupprimer