mardi 12 mai 2015

"பூவிதழ் பூ மயில் தோகை விரித்தாள்!"



படம் சொல்லும் பாடம்

                                    நன்றி:பட உதவி கூகுள்

பூந்தோகை விரித்தாடும்

பூ மயிலே!

மழை வருவது

மயிலுக்குத் தெரியும்!



ழை மட்டுமல்ல,
இப்போது!

"பூகம்பம்" வருவதும்

உனக்கு தெரியுமோ?


தனால்தான் - நீ!
முன் எச்சரிக்கையாக,

கயிற்றில் கட்டப்பட்டு

காட்சி தருகிறாயோ?

புதுவை வேலு


 

38 commentaires:

  1. படத்திற்க்குத் தகுந்த பாவரிகள் அருமை நண்பரே...

    RépondreSupprimer
    Réponses
    1. அருமை நண்பரே!
      தங்களின் அருங்கருத்து
      நறுந்தேனாய் இனித்தது.
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. Réponses
    1. அருமை நண்பரே!
      தங்களின் அருங்கருத்து
      நறுந்தேனாய் இனித்தது.
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. புகைப்படத்திற்கு ஏற்ற படி கவிதை மிக அருமை.

    RépondreSupprimer
    Réponses
    1. அருமை சகோதரி!
      தங்களின் அருங்கருத்து நறுந்தேனாய் இனித்தது.
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. ரசனைமிகு வரிகள். அருமை புதுவை வேலு அவர்களே.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. அருமை நண்பரே!
      தங்களின் அருங்கருத்து
      நறுந்தேனாய் இனித்தது.
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. //கயிற்றில் கட்டப்பட்டு//

    ஆஹா .. இந்த ஒரே வரியில் அனைவரையும் தங்கள் கவிதை கட்டிப்போட்டு விட்டது. பூகம்பமே வந்தாலும் இனி யாருக்கும் கவலையில்லை :)

    பாராட்டுகள்.

    RépondreSupprimer
    Réponses
    1. அருமை நண்பரே!
      தங்களின் அருங்கருத்து நறுந்தேனாய் இனித்தது.
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. படமும் வரிகளும் அழகு

    RépondreSupprimer
    Réponses
    1. அருமை சகோதரி!
      தங்களின் அருங்கருத்து நறுந்தேனாய் இனித்தது.
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. Réponses
    1. நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. மழை வருவது(பதினாறு வயதினிலே மயிலு )ஸ்ரீ தேவிக்கும் தெரியாது இந்த பூவிதழ் பூ மயிலுக்கும் தெரியாது :)

    RépondreSupprimer
  9. அருமை நண்பரே!
    தங்களின் அருங்கருத்து நறுந்தேனாய் இனித்தது.
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  10. வணக்கம்
    ஐயா

    அழகிய படத்திற்கு அற்புதமான விளக்கம் பகிர்வுக்கு நன்றி த.ம 5
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. அருமை நண்பரே!
      தங்களின் அருங்கருத்து நறுந்தேனாய் இனித்தது.
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. அற்புதமான கற்பனை! மலர் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த மயிலுக்கு பொருத்தமான கவிதை. வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. அருமை நண்பரே!
      தங்களின் அருங்கருத்து நறுந்தேனாய் இனித்தது.
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. Réponses
    1. அருமை நண்பரே!
      தங்களின் அருங்கருத்து நறுந்தேனாய் இனித்தது.
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. பூ மயில்
    பூமியில்...
    பா மயில்
    பார்வையில்...
    அழகு!
    மயிலே மயிலே உன் தோகை எங்கே?
    பூப்பறிக்கின்றதோ? பூவை வைக்கின்றதோ?

    நன்றி.
    த.ம. 8.

    RépondreSupprimer
    Réponses
    1. அன்புள்ள அய்யா!
      தங்களின் அருங்கருத்து நறுந்தேனாய் இனித்தது.
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  14. தோகை விரித்தாடும் பூ மயிலே,
    உன் அழகு என் கவிஞரின் கவிதையிலே.
    அருமை.நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. அருமை சகோதரி!
      தங்களின் அருங்கருத்து நறுந்தேனாய் இனித்தது.
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  15. கண்காட்சி மயிலுக்கு எப்படித் தெரியும் ? அழகான கற்பனை.

    RépondreSupprimer
    Réponses
    1. அருமை சகோதரி!
      தங்களின் அருங்கருத்து நறுந்தேனாய் இனித்தது.
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  16. பாவும் படமும் அருமை!

    RépondreSupprimer
    Réponses
    1. அன்புள்ள அய்யா!
      தங்களின் அருங்கருத்து நறுந்தேனாய் இனித்தது.
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  17. அதனால்தான் - நீ!
    முன் எச்சரிக்கையாக,

    கயிற்றில் கட்டப்பட்டு

    காட்சி தருகிறாயோ?----அப்படித்தான் இருக்கும் நண்பரே...

    RépondreSupprimer
  18. அருமை நண்பரே!
    தங்களின் அருங்கருத்து நறுந்தேனாய் இனித்தது.
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  19. நல்ல உவமை. நல்ல சிந்தனை. பாராட்டுகள்.

    RépondreSupprimer
  20. அன்புள்ள அய்யா!
    தங்களின் அருங்கருத்து நறுந்தேனாய் இனித்தது.
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  21. மயிலும் அழகு,தங்கள் வரிகளும் அழகு...
    வாழ்த்துக்கள்...

    வாழ்க வளமுடன்...

    RépondreSupprimer
    Réponses
    1. அருமை சகோதரி!
      தங்களின் அருங்கருத்து நறுந்தேனாய் இனித்தது.
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  22. படமும் அருமை வரிகளும் அருமை!

    RépondreSupprimer
  23. அன்புள்ள அய்யா!
    தங்களின் அருங்கருத்து நறுந்தேனாய் இனித்தது.
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer