vendredi 17 avril 2015

"அரசாளும் ஆட்சி மொழி"

படம் சொல்லும் பாடம் 







ந்த 
போதனை போதிக்கும்

போதிமரத்து வாசகம்

யாவும்,



வேதியர் வேள்வியை

வென்றெடுத்து,

மக்கள் மனதில்,

நீதியாய் நிற்கட்டும்!



ள்ளத்தை அரசாளும்

சிம்மாசனத்தை வென்றெடுத்து,

 'ஆட்சி மொழியாய்'
அது ! திகழட்டும்!
 

புதுவை வேலு

நன்றி : பட உதவி: கூகுள்

30 commentaires:

  1. வணக்கம்
    ஐயா
    அருமையான வரிகள்பகிர்வுக்கு நன்றி த.ம 1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. சாதனை செய்யத் தூண்டும்
      தங்களது,
      சக்திமிகு கருத்திற்கு
      இனிய நன்றி! நண்பரே
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. Réponses
    1. சாதனை செய்யத் தூண்டும்
      தங்களது,
      சக்திமிகு கருத்திற்கு
      இனிய நன்றி! நண்பரே
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. Réponses
    1. சாதனை செய்யத் தூண்டும்
      தங்களது,
      சக்திமிகு கருத்திற்கு
      இனிய நன்றி! நண்பரே
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. மிகச் சிறந்த கருத்து. இதனை ஒவ்வொருவரும் கடைபிடிக்க முயற்சிக்கலாம்.

    RépondreSupprimer
    Réponses
    1. சாதனை செய்யத் தூண்டும்
      தங்களது,
      சக்திமிகு கருத்திற்கு
      இனிய நன்றி! முனைவர் அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. யாரையும் வேதனை படுத்தாமல் சாதிப்பதே..சாதனை...

    RépondreSupprimer
    Réponses

    1. இனிய நன்றி! நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. யாரையும் வேதனை படுத்தாமல் சாதிப்பதே..சாதனை...

    RépondreSupprimer
    Réponses
    1. சாதனை செய்யத் தூண்டும்
      தங்களது,
      சக்திமிகு கருத்திற்கு
      இனிய நன்றி! நண்பரே
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. ஸூப்பர் வரிகள் நண்பா சிந்திக்க வைத்தது.

    RépondreSupprimer
    Réponses
    1. சாதனை செய்யத் தூண்டும்
      தங்களது,
      சக்திமிகு கருத்திற்கு
      இனிய நன்றி! நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. யாரையும் வேதனை படுத்தாமல் இருக்க முதலில் கற்க வேண்டும். சிறந்த ஆக்கம்.

    RépondreSupprimer
    Réponses
    1. சாதனை செய்யத் தூண்டும்
      தங்களது,
      சக்திமிகு கருத்திற்கு
      இனிய நன்றி! நண்பரே! சகோதரி/ சாதனை செய்யத் தூண்டும்
      தங்களது,
      சக்திமிகு கருத்திற்கு
      இனிய நன்றி! சகோதரி/ அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. சிறப்பான பொன்மொழி! நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. சாதனை செய்யத் தூண்டும்
      தங்களது,
      சக்திமிகு கருத்திற்கு
      இனிய நன்றி! நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. யாரையும் வேதனைப்டுத்தவில்லை என்பதே சிறந்தது, இதை அனைவரும் உணர்ந்தால் எவ்வளவு நலமாக இருக்கும், வரிகள் அத்துனையும் அருமை. நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. சாதனை செய்யத் தூண்டும்
      தங்களது,
      சக்திமிகு கருத்திற்கு
      இனிய நன்றி!சகோதரி/
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. சிறப்பான சிந்தனை.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. சாதனை செய்யத் தூண்டும்
      தங்களது,
      சக்திமிகு கருத்திற்கு
      இனிய நன்றி! நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. நூற்றிலே ..இல்லை இல்லை ...ஆயிரத்தில் ஒரு வார்த்தை :)

    RépondreSupprimer
    Réponses
    1. சாதனை செய்யத் தூண்டும்
      தங்களது,
      சக்திமிகு கருத்திற்கு
      இனிய நன்றி! நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. நூற்றிலே ..இல்லை இல்லை ...ஆயிரத்தில் ஒரு வார்த்தை :)

    RépondreSupprimer
    Réponses
    1. சாதனை செய்யத் தூண்டும்
      தங்களது,
      சக்திமிகு கருத்திற்கு
      இனிய நன்றி! நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  14. யாரையும் வேதனை படுத்தாமல், துன்புறுத்தி இன்பம் காணாமல் இருந்தாலே பெரிய சாதனை புதுவை வேலு அவர்களே.
    நல்ல கருத்துக்கள் மக்களின் மனதில் நீதியாய் நிற்க, படம் சொல்லும் பாடம் தொகுப்பு அருமை நண்பரே. நன்றி.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. சாதனை செய்யத் தூண்டும்
      தங்களது,
      சக்திமிகு கருத்திற்கு
      இனிய நன்றி! நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  15. ஆஹா! என்ன ஒரு அருமையான கருத்து!! அதுதான் மிகப்பெரிய சாதனை!

    RépondreSupprimer
    Réponses
    1. சாதனை செய்யத் தூண்டும்
      தங்களது,
      சக்திமிகு கருத்திற்கு
      இனிய நன்றி! அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer