mardi 21 avril 2015

இரங்கற் பா (சு.மதிவாணன் - கவிதாஞ்சலி)





                        இரங்கற் பா


ண்பர்களின் உயிர் எழுத்தே

நன்குடும்பத்தின் மெய் எழுத்தே

நற்றமிழின் உயிர்மெய் எழுத்தே

புன்னகை சிந்திய ஆயுதஎழுத்தே!


மானுட சேவை நாயகரே மதிவாணரே!
அன்பே சரணம் என்றே பூக்கும்
புன்னகைப்பூவே நீ ஏன் உதிர்ந்தாயோ?

மண்ணைவிட்டுவிண்ணில்மறைந்தாயோ  





தவும் கரங்களை ஊனமாக்கி
உயிர்பறித்த மூடனே! காலனே!
ஆனந்த நாயகராம் மதிவாணரை
காலத்தால் வென்றது ஏன்?





ன்மீக கருத்தினை அருளிய பெட்டகம்

பேழைக்குள் பேருறக்கம் கொள்ளுவது ஏன்?

மீளாத்துயரத்தில் மீளட்டும் அவர்குடும்பம்

வேதனையை வென்றெடுக்க இறைவாஅருள்செய்!




புதுவை வேலு

22 commentaires:

  1. வணக்கம்
    ஐயா
    ஆழ்ந்த இரங்களை தெரிவித்து கொள்கிறேன்.. அவர் மறைந்தாலும் அவரின் தடயங்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கும் த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. துயர் துடைக்கும்
      தூய அஞ்சலியை
      பகிர்ந்தளித்த நண்பரே!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் நண்பரே
    தம 2

    RépondreSupprimer
    Réponses
    1. துயர் துடைக்க வந்த
      "நல்ல மனம் வாழ்க!"
      தங்களது அஞ்சலிக்கு
      அன்பின் நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. Réponses
    1. துயர் துடைக்கும்
      தூய அஞ்சலியை
      பகிர்ந்தளித்த நண்பரே!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. ஆழ்ந்த இரங்கல்கள்.

    RépondreSupprimer
    Réponses
    1. துயர் துடைக்க வந்த
      "நல்ல மனம் வாழ்க!"
      தங்களது அஞ்சலிக்கு
      அன்பின் நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. Réponses
    1. துயர் துடைக்கும்
      தூய அஞ்சலியை
      பகிர்ந்தளித்த நண்பரே!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. ஆழ்ந்த மௌன அஞ்சலிகள்!

    RépondreSupprimer
    Réponses
    1. துயர் துடைக்க வந்த
      "நல்ல மனம் வாழ்க!"
      தங்களது அஞ்சலிக்கு
      அன்பின் நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. ஆழ்ந்த வருத்ததுடன் மௌன அஞ்சலி செலுத்துகிறேன் புதுவை வேலு அவர்களே.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. துயர் துடைக்க வந்த
      "நல்ல மனம் வாழ்க!"
      தங்களது அஞ்சலிக்கு
      அன்பின் நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. ஆழ்ந்த இரங்கல்,
    தங்கள் இரங்கற்பா அருமை.

    RépondreSupprimer
    Réponses
    1. துயர் துடைக்க வந்த
      "நல்ல மனம் வாழ்க!"
      தங்களது அஞ்சலிக்கு
      அன்பின் நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. மதிவாணன் யாரென்று தெரியவில்லை. இருந்தாலும் உங்கள் இரங்கற்பாவில் உடன் நிற்கிறோம்

    RépondreSupprimer
    Réponses
    1. துயர் துடைக்கும்
      தூய அஞ்சலியை
      பகிர்ந்தளித்த நண்பரே!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. மதிவாணனுக்கு எமது அஞ்சலிகளும்....

    RépondreSupprimer
    Réponses
    1. துயர் துடைக்க வந்த
      "நல்ல மனம் வாழ்க!"
      தங்களது அஞ்சலிக்கு
      அன்பின் நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. தங்களது அஞ்சலிக்கு
    அன்பின் நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer