vendredi 27 mars 2015

நம்பிக்கை நட்சத்திரம்



படம் சொல்லும் பாடம்









பயம் கொள்ளல் ஆகாது பிறர்

அபயத்தால் அது போகாது!

உபயம் சொல்லும் பறவை கீதம்

நயமிகு பாடலாய் கேட்போமே! 

புதுவை வேலு

நன்றி: (படஉதவி:தினமலர்)


33 commentaires:

  1. இனிய காலைப் பொழுதில் அழகிய கவிதை!..

    வாழ்க நலம்!..

    RépondreSupprimer
    Réponses
    1. பனி விழும் மலர்வனம் போல்
      நனிமிகு நயந்தரும் கருத்தினை
      வடித்தமைக்கு அருள்நேயர் அய்யாவுக்கு
      அன்பின் நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. உண்மை உண்மை நம்பிக்கை தானே வாழ்க்கை. அது இல்லாத போது தானே வாழ்க்கை தடம் புரள்கிறது. தொடர வாழ்த்துக்கள்....!

    RépondreSupprimer
    Réponses
    1. தடம் புரளாத வாழ்வின் வாசலுக்கு
      நம்பிக்கைதான் வாயிற்படி!
      இனிய கருத்து ஊட்டம் தரும் நல்வாக்கு!
      இரண்டினையும் அளீத்தீர் சகோதரி!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. உண்மை உண்மை
    நம்பிக்கைதானே வாழ்க்கை
    தம +1

    RépondreSupprimer
    Réponses
    1. எதிர்கால தாயகத்தின் வாழ்க்கை
      நம்பிக்கையின் உதயத்தில் அல்லவா
      இருக்கிறது?
      நம்பிக்கை தரும் நற்கருத்து!
      நன்றி கரந்தையாரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. Réponses
    1. பெருமை பெருக!
      சிறுமை சிறுக!
      அருமை ஆர்ப்பரித்து எழுகிறது
      வார்த்தைச் சித்தரே உமது கருத்தின்
      பின்னூட்டத்தில்!
      நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. சரியாக சொன்னீங்க சகோ. நம்பிக்கை தானே வாழ்க்கை. அந்த நம்பிக்கையை இழக்கும் போது தான் மனிதன் பலவீனமாகி விடுகிறான். மிக அருமை.

    எனது பக்கம் தக்காளி ரசம் ! ருசித்து பார்த்து கருத்தை சொல்ல வாருங்கள் சகோ.

    RépondreSupprimer
    Réponses
    1. குழலின்னிசையின் நம்பிக்கை யாவும்
      நம்பியை நாடி வரும் நட்புக் கைகள்தானே?
      சகோதரி!
      வருகைக்கு நன்றி!
      தங்களது பதிவை நாடி வருவேன் சகோதரி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. வணக்கம்
    தன்நம்பிக்கை உள்ள பாடல்.. மிக அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 4

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses

    1. நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. Réponses


    1. நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. ஆமாம் ! நம்பிக்கைச் சிறகு விரிந்திருக்கும் வரையிலும் விழ்ச்சி பற்றிய பயத்துக்கு இடமே இல்லைதான் !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    RépondreSupprimer
    Réponses


    1. நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. தன்னம்பிக்கை தரும் சிறந்த கவிதை. நன்று.

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி அய்யா!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. நயமிகு பாடலாய் கேட்போமே! த.ம7

    RépondreSupprimer
    Réponses

    1. நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. பாடம் சொல்லும் படத்துடன் தந்த கவிதை அருமை.

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி அய்யா!
      நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. அருமையான கருத்து! பகிர்வுக்கு நன்றி!

    RépondreSupprimer
    Réponses

    1. நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. கவிதை அருமை ஐயா! பாடமும் அருமை! ஆம் நம்பிக்கைதான் வாழ்க்கையே! அதனால் தான் இந்த உலகமும் சுற்றிக் கொண்டிருக்கின்றது!

    RépondreSupprimer
    Réponses
    1. வருகைக்கும் இனிய கருத்து பகிர்விற்கும்
      நெஞ்சார்ந்த நன்றிகள்!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  14. தேவைப் படும்போது சிறகை விரித்து பறந்துதான் ஆக வேண்டும் என்பதை அழகாக சொன்னீர்கள் :)

    RépondreSupprimer
    Réponses
    1. வருகைக்கும் இனிய கருத்து பகிர்விற்கும்
      நெஞ்சார்ந்த நன்றிகள்!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  15. நம்பிக்கைதான் வாழ்கை. வரிகளுக்கு ஏற்ற கவிதை, அருமை புதுவை வேலு அவர்களே.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. வருகைக்கும் இனிய கருத்து பகிர்விற்கும்
      நெஞ்சார்ந்த நன்றிகள்!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  16. "நம்பிக்கைதான் வாழ்கை"மனதில் நின்ற அருமையான கவிதை வரிகள். நன்றி!

    RépondreSupprimer
  17. வருகைக்கும் இனிய கருத்து பகிர்விற்கும்
    நெஞ்சார்ந்த நன்றிகள்!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer