mardi 9 février 2016

"ஆதவன் ஆட்சி"

 படம் சொல்லும் பாடம்



இருளை உரசி
கருணை அரசி
தருகிறாள்!


'வெள்ளை அறிக்கை'

வெளிச்சம்!
பாதை சாரிக்கு.

புதுவை வேலு

8 commentaires:

  1. படத்திற்கேற்ற அருமையான கவிதை.

    RépondreSupprimer
    Réponses
    1. "ஆதவன் ஆட்சி" கவிதைக்கு மாட்சிமை பொருந்திய கருத்தினை தந்தீர்கள் முனைவர் அய்யா, நன்றி.
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. கவிதை ஸூப்பர் நண்பா.

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி!நண்பா
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. படமும் கவிதையும் அருமை!
    த ம 3

    RépondreSupprimer
    Réponses
    1. மெய்ப் பொருள் உரைக்கும் வல்லமை பொருந்திய தங்களது எழுத்துக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. படம் தந்த சிந்தனையும்
    அது தந்த கவிதையும் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. சிந்தனை சிறப்பெய்த தாங்கள் பெய்த கருத்து மழை கருணை மழை!
      நன்றி அய்யா.

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer