mardi 9 décembre 2014

"சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்"



"சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்"

 

 



உலகம் முழுவதும்
விஸ்வரூபம் எடுத்து
வளர்ந்து வரும்

"ஊழல் நோய்"க்கு

அய்யா!
கண்டு பிடித்து விட்டோம்
அரிய மருந்தினை ?
ஊழல்

நுண்ணுயிர் எதிர்ப்பியினை

(antibiotic)

இன்று மட்டும் அழிப்பதற்கு
ஆம்!

இன்று

"சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்"


புதுவை வேலு


குறிப்பு: (இந்த மருந்து இந்தியாவில் வேலை செய்யுமா? அறிந்தவர்கள் அறியத் தரலாம்)

16 commentaires:

  1. படமே போதுமே. மனதில் பதியும்படி உணர்த்திவிட்டீர்கள்.

    RépondreSupprimer
  2. "சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்"
    படத்திற்கு பாடமாக அமைந்தது அய்யா
    தங்களது கருத்து!

    வருகைக்கு நன்றி!
    புதுவை வேலு

    RépondreSupprimer
  3. இந்தியாவில் ஊழல் நோய் " எபோலா " வடிவம் எடுத்துவிட்டதால், இந்த மருந்து அங்கு வேலை செய்யாது என நினைக்கிறேன்...

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    RépondreSupprimer
    Réponses
    1. இந்தியாவில் இந்த மருந்து வேலை செய்யாது என்று
      ஆராய்ச்சி செய்து அறிக்கை தந்த மருத்துவ அராய்ச்சியாளர்
      சாமானியனின் கருத்தை வலைதளம் வரவேற்கிறது.
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. படத்துடன் சிறப்புப் பதிவு
    வெகு வெகு அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. இனிய வருகை!
      வருகை தொடர்க!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. நாய் வாலை நிமிர்த்த முடியுமா?
    கன்று குட்டி முகம் கொண்ட நாயை நம்பலாமா?
    வால் நறுக்கப்பட்ட நாயை காணலாம்.
    ஊழல் இல்லா நாடை காண முடியுமா?
    சராசரி மனிதனும் வாய்ப்பு கிடைத்தால் சந்தர்ப்பத்தை பயன்படுத்த தயங்குவானா?
    திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. கருத்தான படம் புதுவை வேலு அவர்களே.

    RépondreSupprimer
    Réponses
    1. திருடனாய் பார்த்து திருந்துவதற்கும்
      திருட்டை ஒழிப்பதற்கும் நண்பர் சத்தியா அவர்களே
      தாங்களே அதற்கு வழியினையும் சொன்னால் மிகவும்
      உதவியாக இருக்கும்.
      நாய் வேஷம் போட்ட கன்றுக் குட்டியை எப்படி அய்யா
      கண்டு பிடித்தீர்கள். வாழ்த்துக்கள்.
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. படம் பல கதைகள் சொல்கிறது...!

    RépondreSupprimer
  7. நாய் வேஷம் போட்டு கொண்டு, நரி போல் செயல் படும் ஊழல் பேர்வழிகளின் கதைகளைத் தானே சொல்லுகிறீர்கள் நண்பர் தனபாலன் அவர்களே!
    உண்மைக்கு குரல் தரும் தங்களின் பண்பு போற்றத் தக்கது.
    வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் இனிய நன்றி!
    புதுவை வேலு

    RépondreSupprimer
  8. ஊழல் எதிர்ப்புத் தினம்...இந்தியாவுக்கு ??!! நல்ல பதிவு!

    RépondreSupprimer
    Réponses
    1. கருத்து பகிர்விற்கு இனிய நன்றி!அய்யா!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. நாய் வாலை நிமிர்த்த முடியுமா? அதே போல் தான் "ஊழல் நோய்"யும் குணப்படுத்துவது கடினமே . தலைப்பிற்கு ஏற்ற கருத்துள்ள படம். மிக அருமை.நன்றி!

    RépondreSupprimer
  10. "ஊழல் நோய்"யும் குணப்படுத்துவது கடினமே"
    எப்படி சகோதரி!
    கண்டு பிடித்தீர்கள். வாழ்த்துக்கள்.
    நன்றியுடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  11. அருமையான படம்.....

    கருத்துள்ள கவிதை. பாராட்டுகள்.

    RépondreSupprimer
  12. பாராட்டு பகன்ற
    அருமை நண்பரே!
    போற்றுகிறேன் உமது பண்பை!
    நன்றியுடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer