lundi 20 juillet 2015

"டி.வி.ஆர் நினைவு அஞ்சலி "


                           தினமலர் நிறுவனர் டி.வி.ஆர். 31வது நினைவு நாள் (21/07/2015)

                                        தினமலர் நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர்



அன்னைத் தமிழின் அருட்பெருஞ்சுடரே!
விண்ணைத் தொட்டு விடிவெள்ளியானாய்
மண்ணைத் தொட்டு வணங்கியே நானும்
உன்னை புகழ்ந்தேன் டி.வி.ஆர் புகழ் வாழ்க!

கருத்து இதழியலின் விருத்தம் - நீ!
பொழுதுபோக்கு இதழியலின் இன்பம் - நீ!
செய்தி இதழியலின் செந்தமிழ் - நீ
சிறப்பு வகை இதழியலின் உயர்பிறப்பு - நீ!



நானிலம் போற்றும் நால்வகை சிறப்பும்!
நான்காவது தூணில் நற்றமிழால் பதித்தேன்
தெய்வத் திரு. டி.வி.ஆர்  புகழ்
தென்றலாய்! தேன் தமிழாய் வாழ்க!


புதுவை வேலு

14 commentaires:


  1. தினமலர் நிறுவனர் திரு டி.வி ராமசுப்பையர் அவர்களின் நினைவு நாளில் சனநாயகத்தின் நான்காவது தூணை வலுப்படுத்த பாடுபடுவோம்.

    RépondreSupprimer
    Réponses
    1. நான்காவது தூணை வலுப்படுத்த வந்தமைக்கு நன்றி அய்யா!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. Réponses
    1. வார்த்தைச் சித்தரின் வாழ்த்துக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. திரு. டி.வி.ஆர் புகழ்
    தென்றலாய்! தேன் தமிழாய் வாழ்க!//

    என்றும் வாழ்ந்து கொண்டு இருப்பார் தமிழோடு. வாழ்க ! வாழ்க!

    RépondreSupprimer
    Réponses
    1. நலம் தரும் வாழ்த்து மிக சிறப்பு சகோதரி!
      வருகைக்கு வளமான நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. வணக்கம்,
    நினைவினைப் போற்றுவோம்,
    நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. டி.வி.ஆர் நினைவினை போற்றியமைக்கு மிக்க நன்றி சகோதரி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. அருமை! வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. வாழ்த்துக்கு நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. Réponses

    1. அருமை பாராட்டியமைக்கு அன்பு நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. அருமை பாராட்டியமைக்கு அன்பு நன்றி நண்பரே!
    நட்புடன்,
    புதுவை வேலு
    Supprimer

    RépondreSupprimer