jeudi 10 juillet 2014

மொழி

மொழி


அருமொழியொன்று

பெருமொழியாய் நின்று!

வாழும் மக்களிடம் நன்று!
சூழும் நிலை வேண்டுமாயின்....

தமிழா!!!
தமிழகத்தில்....
பள்ளிகள்தோறும்-ஒரு
கட்டயாயப் பாடமாக..
"தமிழ் மொழி"
அமைவதே -உயர்
மொழியின் சிறப்பு!!!
.
புதுவை வேலு

Aucun commentaire:

Enregistrer un commentaire