vendredi 4 juillet 2014

அழியாதக் கோலங்கள்



வானில்...
மேகம் போட்டக் கோலம்

புள்ளி வைத்து போட்டதா?
அன்றி....!-- இறைவன்
சொல்லித் தந்து போட்டதா?
பள்ளியில் படித்தேனும்...
பா-வடிவில் பதில் தருக!!!

புதுவை வேலு

Aucun commentaire:

Enregistrer un commentaire