mercredi 10 septembre 2014

நேயர் விருப்பம்


                                                   கலைமகளே  வருக   






வானம் வசப்படும் நிலை வேண்டும்
ஊனம் இல்லாத மனம் வேண்டும்
வல்லோர் வாழ்த்துரைக்க களம் வேண்டும்

நல்லோர் நலமுற நாமகளே வரவேண்டும்




இன்முகம் கொண்டது தமிழ் எழுத்துக்கள்
பன்முகப் படைப்பின் அமுதம் வாழ்த்துக்கள்
முத்தமிழே முருகனுக்கு முதல் உறவு
அத்தமிழ்தான் அடியேன் எனக்கு நல்வரவு!



புதுப் பொலிவு பெற்ற புதுப் புனலாய்
யதுகுல கண்ணனின் குழல் இன்னிசையை
குதுகூலம் மிகுந்து மீண்டும் இசைக்கின்றேன்
இணையும் இணையதள நேயர்களே இன்புறுவீர்!


புதுவை வேலு

Aucun commentaire:

Enregistrer un commentaire