jeudi 25 septembre 2014

துணிவே துணை

படம் சொல்லும் பாடம்







வெடிக்கும் பூ வினை
வேடிக்கை பார்ப்பவன்
துடிக்கும் துயரிணை
எப்படித்  தீர்ப்பான்?


வேடிக்கை பார்த்து
தூணாய் நிற்பது  துயரமடா!
துணிந்து நில்!

வாழ்வில்
வானாய் உயர்வாய்
தேனாய் இனிப்பாய்
துணிவே துணை நீ தானடா!

 


 புதுவை வேலு



(வெடிக்கும் பூ= குடும்பம்/சமுதாயத்தில் நிலவும் கொடுமைகள்)


Aucun commentaire:

Enregistrer un commentaire