dimanche 20 juillet 2014

திருப் பாவை


தெள்ளமுத சொல்லெடுத்து
துள்ளுகின்ற இசைக் கோர்த்து

வள்ளூவம் போல்  வாழுகின்ற
வளர் தமிழ் கோதை சொன்ன

திருப் பாவை திருநூலே

அருங் காதல் மறை போற்றும்
இறை நன்னூல்.



புதுவை வேலு

2 commentaires:

  1. கண்ணனின் பெருமையையும் தன் தெய்வீக காதலையும் கோதை சொன்ன திருப்பாவையில், புதுவை வேலு அவர்களின் இறை நன்னூல் விளக்கம் அருமை.

    sattia

    RépondreSupprimer
  2. காதலையே ஆன்மீகமாய், ஆன்மீகத்தின் மூலத்தையே காதலித்த திருப் பாவை (திருப்பாவை) பற்றிய அறிமுகம் அருமை !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    RépondreSupprimer