jeudi 3 décembre 2015

"பேரிடர் தந்த பெரு மழை!"



இடைவெளி விட்டதா? இடைவிடாது பெய்த பெரு மழை?


கடந்த 100 ஆண்டுகளில் வரலாறு காணாத வானத்து மழையால் மக்கள் பட்ட துன்பங்களுக்கு அளவே இல்லை!
அழைக்காமலே வந்த அடை மழையால் பெருகிய வெள்ளப் பெருக்கால் தத்தளிக்கிறது தமிழகம்.
தற்போது இடைவெளி விடாது பெய்த  மழை இடை வெளி விட்டு இருப்பதாக தகவல்!
பேரிடர் தந்த துன்பத்தில் இருந்து
பேருதவி பெற்று இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்ப வேண்டும்.







                             காக்கும் கடவுளின் கருணை







வான் ஊர்தி வழுக்குமல்லாவா?






அடைமழை அணிவகுப்பு





பள்ளம் தெரியாத வெள்ளம்





வீட்டுக் காவல்





வீட்டுக் கூரையைத் தொட்ட கோர மழை






பரிதவிக்கும் படகுப் பயணம்








எடுபடாத பேரிடர் தடுப்பு





மழையின் உச்சம்







வெள்ளம் சூழ்ந்த வீடு! வீதி இருக்கா?




தலைப்பைச் சேருங்கள்


பைரவரோடு படகு போகுது








வெள்ளம் செல்லும் பாலம்




வெள்ளப் புகை வண்டி










தரைக் கவசம் வெள்ளம்தானோ?








                                வடியட்டும் பெரு வெள்ளம்









தத்தளிக்கும் நிலை






பேரிடர் தந்த பெரு மழை






மழை வெள்ளத்தில் மக்கள்







மழை வீடு






லாரிகளுக்கு நீச்சல் பயிற்சி அவசியமே!








வெள்ளம் சூழ்ந்த இல்லம்






காக்கும் கரங்கள்






வடியட்டும் வெள்ளம் விடியட்டும் இயல்பு நிலை











பகிர்வு:

புதுவை வேலு
நன்றி: தினமணி/இணையம்






















15 commentaires:

  1. வெள்ளம் வடிந்து இயல்பு நிலை திரும்பட்டும்...... எனது பிரார்த்தனைகளும்.

    RépondreSupprimer
    Réponses
    1. தங்களது பிரார்த்தனைகளோடு மக்களின் இயல்பு நிலை திரும்ப வேண்டும் என்று இறைவனையும், இயற்கையையும் வேண்டுவோம் நண்பரே!
      நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. மனம் கலங்குகின்றது..

    நல்லவர்களும் வல்லவர்களும் மக்களைக் காக்கும் பணியில்!..
    எல்லாம் வல்ல இறைவன் - மக்களைப் பேரிடரில் இருந்து காத்தருளட்டும்..

    RépondreSupprimer
    Réponses
    1. நல்லவர்கள் வல்லவர்கள் உழைப்பில் இறைவனை காண்கிறேன் அய்யா!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. விரைவில் நிலைமை சீரடைய வேண்டுகிறேன்...

    RépondreSupprimer
    Réponses
    1. தத்தளிக்கும் தமிழக மக்கள் இயற்கை தந்த இடர்பாட்டிலிருந்து விடுபட்டு
      சகஜ நிலைக்கு திரும்ப எல்லாம் வல்லவனை வேண்டுவோம் வார்த்தைச் சித்தரே!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. நலம் பெற வேண்டுவோம் நண்பா..

    RépondreSupprimer
    Réponses
    1. நண்பா..
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. வணக்கம்
    ஐயா
    மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப இறைவனை பிராத்திப்போம்.. த.ம 5
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. நண்பரே!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. இயல்பு நிலை விரைவில் திரும்பட்டும்.

    RépondreSupprimer
    Réponses
    1. நண்பரே!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. இயற்கை சென்னை மற்றும் தமிழகத்தின் மேல் கருணை காட்டி தனது சீற்றத்தை நிறுத்திக் கொள்ளும் என நம்புவோம். நம்பிக்கைத்தானே வாழ்க்கை!

    RépondreSupprimer
    Réponses
    1. அய்யா!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. அய்யா!
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer